புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_m10பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்?


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 10, 2011 2:10 pm

”பொதுவாக
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத்
தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே
முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட
துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின்
வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப்
பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம்
முடிவெடுக்கவே கூடாது.



எந்தத்
துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம்
இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு
பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான
பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


காரணம்..
படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால்
முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில
வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை
வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!

பி.இ
படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால்,
கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக்
கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை
தேர்ந்தெடுங்கள்.


காலத்துக்கேற்ப
அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல்
கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான்
‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..


இதன்
காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல்,
மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப்
பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே
எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது
கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.


கிட்டத்தட்ட
இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும்
பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை
பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும்
கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித்
துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள்
விரிந்து கிடக்கின்றன.


இந்தப்
படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா
சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல
நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத்
தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என
ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில்
அமைந்திருக்கும்.
விண்வெளி
ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள்
மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்
படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.


இது
சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி
வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில்
உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை
தேர்வு செய்கின்றனர்.
பயோ
சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும்
பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல்
என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக்
கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல்
எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு
பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மருந்துகளை
தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த
பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே
கருதப்படுகிறது.


புதிய
புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும்,
அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப்
படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.


தமிழ்நாட்டில்
இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப்
டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா
யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
வேதியியல்
தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி
தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற
பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது,
இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.


திருச்சி,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம்
போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம்
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.
இப்போது
மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி.
உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில்
நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.


இப்படியான
கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன்
கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான
வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத்
துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே
செல்கிறது.
தற்போது
தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும்
இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறும்.


என்ஜினீயரிங்
மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ்,
பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப்
படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல்
கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில்
உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா
பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.


அண்ணா
யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது
கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால்
நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண்,
பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின்
யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள
ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி
நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.


இதன்
மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும்
தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக
தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன்
டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு
இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை
வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல்
இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா
டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப்
பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற
வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது.
இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக