புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_m10அயல்தேச அனுபவம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல்தேச அனுபவம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 1:15 pm

First topic message reminder :

அயல்தேச அனுபவம் - Page 2 Fddfg

வறுமையை தோண்டி..
புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.
வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும் என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம் செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல் ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும் மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும் தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம் எப்பொழுது செல்வோம்..?




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 10, 2011 9:15 pm

வெளிநாட்டுவாழ் மனபோராடங்களின்
வெட்ட வெளிச்ச விமர்சனம்
வருத்தத்தோடு கொட்டிகிடகிறது..

அருமை தோழமையே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 12:41 pm

செய்தாலி wrote:அக்கரைதாண்டி திரவியம் தேடுபவர்களின்
வாழ்கையை சொல்லும் நிதர்சன வரிகள்

மனதின் வலிகளை வரிகளாக உயிர்த்தெளுப்பி சிறு ஆறுதல் பெற்றாலும்
அக்கரைவாசியின் வாழ்க்கையில் நிஜம் நம்மை காயபடுத்திகொண்டு
இன்றும் ஒய்யாரமாக நிற்கிறது

அழகான வரிகள் கொண்டு நிகழும் உண்மையை சொன்ன தோழருக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நன்றி..நண்பரே...தங்களின்..மேலான கருத்துக்கும்... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 12:43 pm

ARR wrote:தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!
தங்களின் சிறந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்..நண்பரே... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 11, 2011 1:11 pm

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

உண்மை வரிகளே....
சூப்பர்...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 9:10 pm

கலை wrote:மனம் தொட்ட கவிதை.. மனக்குமைச்சலைக் கொட்டி எழுதப்பட்ட கவிதை.. வேதனைகளைப் பிழிந்து எளிய வரிகளில் அடைத்து வழங்கப்பட்ட சிறப்பான கவிதை..

பத்தியமைப்பில் சற்றே கவனம் தேவை..

சிறந்த படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பாஸ்கரன்..!
நன்றிகள்..அண்ணா...

உங்களின் வாழ்த்துக்கும்,என்னை அழகாய் வளைக்க தாங்கள் கூறிய அறிவுரைக்கும்...

தங்களின் எண்ணப்படி பத்திகளை சரிசெய்கிறேன்.. அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 9:14 pm

மலிக்கா wrote:வெளிநாட்டுவாழ் மனபோராடங்களின்
வெட்ட வெளிச்ச விமர்சனம்
வருத்தத்தோடு கொட்டிகிடகிறது..

அருமை தோழமையே..
நன்றிகள்...தோழியே...
எனது போராட்டமும்..இதில் இணைத்துள்ளது..அதன் வெளிப்பாடுகளும் தான்.. அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 9:17 pm

உமா wrote:
பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

உண்மை வரிகளே....
சூப்பர்...
அயல்தேச அனுபவம் - Page 2 224747944 அயல்தேச அனுபவம் - Page 2 2825183110 அயல்தேச அனுபவம் - Page 2 677196

நன்றிகள்..உமா...தங்களின் ஈகரை வருகைக்கும்..வாழ்த்திற்கும்... அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 23, 2011 11:38 pm

ARR wrote:தேவைகளின் துரத்தல்களால், இளமையின் இனிமைகளைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கே அன்னியமாகிப்போகும் எண்ணற்ற ஜீவன்களின் தேசிய கீதம் இது..

பாராட்டுகள் கவித்தோழரே..!
அந்த ஜீவன்களின் ஒருவனாய்.நான்...உங்கள் பாராட்டுக்கு..என் நன்றிகள்... அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 11:54 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அயல்தேச அனுபவம் - Page 2 Fddfg


வறுமையை தோண்டி..

புதைத்திட வேண்டி..
வளமையை கொஞ்சம்..
வாழ்வில்..இணைத்திட வேண்டி..

கரைகளை தாண்டி...
வாழ்வில் கரையேற வேண்டி
கடல் கடந்து வந்தோம்..
கனவோடு வாழ்ந்தோம்.

ஒட்டிக்க்கிடந்த பாசத்தை.

வெட்டிக்கொண்டு வந்தோம்..
கட்டு கட்டாய் பணம் கிடைக்கும்
என மதியிழந்து பிரிந்தோம்..

இயந்திரத்தின் இதயமாகி
இரவும் பகலும் உழைத்தோம்..
இலட்சியத்தை அடைய தினம்
செத்து செத்து பிழைத்தோம்..

பணமொன்றை கண்டோம்.அதை
தின்று பிணமாகிப்போனோம்..
மனமொன்றை புரியாமல்
ஈனமாகி வாழ்ந்தோம்..

கைநிறைய பணமிருந்தும்
மனம் வெறுமையோடு கிடந்தோம்...
பந்தங்களும் பாசங்களும்
தொலைக்க கிடைத்த பணமே..!.

நம் கையில் என அறிந்து
வெட்கித் தலைகுனிந்து
கூனிக்குறுகி நின்றோம்..
அயல்தேச அனுபவத்தில்.

பண வறுமை தீர
அயல்தேசம் வந்தோம்..

மன வறுமை தீர எங்கள் தேசம்
எப்பொழுது செல்வோம்..?

அயல்தேசத்தில் வந்து உழைப்பது தப்பில்லை கண்டிப்பா....

ஆனால் குடும்பம் நலமுடன் இருக்க தன்னை பலிதான் கொடுத்து வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழுது அன்பை தொலைவில் விட்டு மனதோடு நினைவுகளை சுமந்து பகலில் வேலையுடன் உழன்று இரவு வந்தால் உடல்வலியும் உள்ளத்தில் பீறிடும் நினைவுகள் கண்ணீராய் கரையும் கொடுமையும்..... பணம் எத்தனை சம்பாதித்தாலும் மனைவியின் அன்பையோ பிள்ளைகளின் அருகாமையோ தொலைத்தப்பின் பணம் என்னத்துக்கு சோகம்

அருமையான வரிகள்... அயல்தேசத்தில் வாழும் ஒவ்வொருவரின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய அற்புத வரிகள் பாஸ்கரா...... நீ ரொம்ப மிஸ் பண்றேல்ல உன் குடும்பத்தை? என்னால் உணர முடிகிறது உன் வரிகளில்....

அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அயல்தேச அனுபவம் - Page 2 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 7:15 pm

மஞ்சுபாஷிணி wrote:

அயல்தேசத்தில் வந்து உழைப்பது தப்பில்லை கண்டிப்பா....

ஆனால் குடும்பம் நலமுடன் இருக்க தன்னை பலிதான் கொடுத்து வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழுது அன்பை தொலைவில் விட்டு மனதோடு நினைவுகளை சுமந்து பகலில் வேலையுடன் உழன்று இரவு வந்தால் உடல்வலியும் உள்ளத்தில் பீறிடும் நினைவுகள் கண்ணீராய் கரையும் கொடுமையும்..... பணம் எத்தனை சம்பாதித்தாலும் மனைவியின் அன்பையோ பிள்ளைகளின் அருகாமையோ தொலைத்தப்பின் பணம் என்னத்துக்கு அயல்தேச அனுபவம் - Page 2 440806

அருமையான வரிகள்... அயல்தேசத்தில் வாழும் ஒவ்வொருவரின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய அற்புத வரிகள் பாஸ்கரா...... நீ ரொம்ப மிஸ் பண்றேல்ல உன் குடும்பத்தை? என்னால் உணர முடிகிறது உன் வரிகளில்....

அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா....
மனதில் தோன்றிய வலியின் பிரதிபலிப்பு தான் இந்த கவிதை...தாங்களும்
அதை உணர்ந்து கொண்டீர்கள்...நன்றிகள்..அக்கா... அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 678642 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550 அயல்தேச அனுபவம் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அயல்தேச அனுபவம் - Page 2 Friendshipcomment54அயல்தேச அனுபவம் - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக