புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:00 pm

தேவகோட்டை:காரில் சென்ற தந்தை, மகனை வழிமறித்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (68). இவரது மகன் இமயவரம்பன் (28). லண்டனில் பணிபுரிகிறார். இவரது தங்கை திருமண செலவுக்கு, தேவகோட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக இமயவரம்பன், தந்தை சுந்தரராஜடன் நேற்று முன்தினம் மாலை காரில் வந்தார். வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தந்தையும், மகனும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தாணிச்சாவூரணி அருகே சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது. தந்தையும் மகனையும் சரமாரியாக தாக்கி ரூ.50ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சிங்கம்புணரியில், இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் முகமூடி கொள்ளையர் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் சேவுகமூர்த்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சித்ரா (30). தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில், சிங்கம்புணரி பழைய தீயணைப்பு நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் இருவர், சித்ராவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:15 pm

நாடு என்னதான் முன்னேறினாலும் ..இந்த திருட்டை ஒழிக்க முடியலையே.. சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:28 pm

பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:34 pm

உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:36 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

அது மட்டுமில்லை..மற்றவங்க கஷ்டத்தை நினைக்க மறுக்கும் மனிதனாக பிறந்த மிருகங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:38 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:40 pm

நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:44 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!
உண்மையில் திருட்டு தொழில் பரம்பரை வியாதி அரசியல்வியாதி போல.....திருடர்களில் கூட மனிதாப மானிகள் உள்ளனர் ஆனால் அரசியலில் யாரும் கிடையாது ...அப்படி இருந்தால் அவரை அமுக்கி விடுவர் சிவாநா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:47 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:53 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக