புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
62 Posts - 41%
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
9 Posts - 6%
prajai
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
3 Posts - 2%
mruthun
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
21 Posts - 5%
prajai
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
7 Posts - 2%
mruthun
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இறுதிப் போரில் காணாமல் போனோர்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 10, 2011 9:59 am




ரமேஸ் இராணுவத்தால் விசாரிக்கப்படுவதாக காட்டும் படம்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

அந்த காலப்பகுதியில் அந்தப் பிராந்தியம் இலங்கை இராணுவத்தின் 59 வது டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது குறித்து தமது அமைப்பு சில ஆதாரங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

கிறிஸ்தவ மதகுரு

ஆனந்தி என்ற ஒரு பெண்- இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது- இது குறித்துக் கூறுகையில் அந்தப் பகுதிக்கான கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் அவர்களுடன் தனது கணவரும் இராணுவத்தினாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இராணுவத்தினர் அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார். ஆனாலும் அதன் பிறகு பல இடங்களில் தான் விசாரித்தும் அவர்களது தகவல்கள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கூட அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

யோகி குறித்தும் தகவல் இல்லை



யோகியின் மனைவிஅந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட யோகரத்தினம் யோகி குறித்து கூறிய இலங்கையின் புனர்வாழ்வு தலைமை ஆணையர், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11,600 விடுதலைப்புலிகளில் அவர் இல்லை என்று கூறியுள்ளார்.

அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட மேலும் பலர் குறித்தும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறுகிறது.

கேர்ணல் ரமேஸ் வீடியோ

மற்றுமொரு காணாமல் போன சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் கேர்ணல் ரமேஸ் விடயத்தில் இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ரமேஸை அடையாளம் காண இராணுவத்தினருக்கு உதவியதாக சாட்சிகள் கூறியுள்ளன.

அவரும் மேலும் மூவரும் அருகில் உள்ள ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் ரமேஸின் குடும்பத்தினருக்கு அவரைப்பற்றி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், பின்னர் உலக தமிழர் பேரவையால் வழங்கப்பட்ட ஒரு வீடியோவில் ரமேஸை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது போன்ற மேலும் சில வீடியோக்களையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது இந்த அறிக்கையில் இணைத்துள்ளது.



புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் பற்றிய தகவலும் இல்லைஇலங்கை இராணுவப் பேச்சாளர் இந்த வீடியோவை நிராகரித்துள்ளதுடன் ரமேஸ் மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

காணாமல் போன கோகுலகிருஷ்ணன் என்பவரது மனைவி ஹியூமன் ரைட்ஸ் வாட்சுக்கு சாட்சியமளிக்கையில், தனது கணவர் பார்வையிழந்த நிலையில் இருந்த போதிலும், அவருடன் செல்ல தன்னை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும், அதன் பின்னர் அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்னுமொருவர் சாட்சியமளிக்கையில், மே 17 இல் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வைத்து ஏனையவர்களிடம் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட 5 பேர் பின்னர் காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.

அவ்வாறு காணமல் போனவர்களில் ஒருவர் சுதர்சனி கிருஷ்ணகுமார். அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள், ஆனால் தகவல் எதுவும் கிடையாது.

பல காணாமல் போன சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர்களத்தை விட்டு தப்பியோடிய தருணத்தில் தான் நடந்தது.

இந்த காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அரசாங்கம் இந்த ஆட்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதுடன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அடம்ஸ் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இறுதி கட்ட மோதலில் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதியப்பட்டிருந்தால் அவர்கள் இருப்பார்கள் என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக