புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
24 Posts - 51%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
7 Posts - 2%
prajai
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:59 pm

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! 2330197987_df5b8cd90c

பத்தாம் வகுப்பு துவங்கிய ஆண்டு
ஏனோ உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
புதிய உடை அணிந்து
புத்தகம் கையிலேந்தி
புன்னகை தவழ
வகுப்புக்குள் நிழையும்போது
அனைவர் கண்களும் உன்மீதே!
ஒரு ரோஜாச் செடி
மொட்டவிழ்ந்த தருணத்தின்
வசந்தம் உன்னிடமிருந்தது.
புரியாத புதிராய்
உன்னையே பார்த்தபோது
மரியாதையோடு உன்
கண்கள் பணித்தது!
மதியவேளை உணவு
இடைவெளியில்
புதிய பாதைக்குள்
நடைபோடும் இனம்புரியா
உணர்வுடன் நம் சந்திப்பு!
மின்னல் ஒளிக்கீற்றாய் இருந்தது
கன்னமிரண்டும் சந்தித்த
உனது புன்னகை!
மூன்றுமாத விடுமுறையில்
எப்படி முளைத்ததிந்த
வனப்பென்று கேட்கும்முன்...
பருவமடைந்த செய்தியோடு
இனிப்பு தந்தாய்!....
எனது தொண்டைக்குழிக்குள்
உனது இனிப்பு சுவைக்கும் முன்னே
இடியென ஒரு அறிவிப்பு
பள்ளி ஒலிபெருக்கியில்...
இவ்வாண்டுமுதல்
பத்து பதினோராம் வகுப்புகள்
ஆடவர் மகளிர் என
தனித்தனியே நடைபெறுமென்று!
என்கைபிடித்து
கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:05 pm

மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 1:07 pm

கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:12 pm

[quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!
[quote]

மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:18 pm

[quote="செய்தாலி"]மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி
[/quote

நன்றி தோழரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

Jiffriya wrote:கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

[quote="அருண்"][quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!


மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:23 pm

அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

இம்மாதிரியான அனுபவங்கள் இப்போது ஒரு இலக்கியமாக அல்லவே இனிக்கிறது.
நன்றி நண்பரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 6:41 pm

அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக