புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
5 Posts - 14%
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 9%
Raji@123
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
8 Posts - 2%
prajai
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 1%
mruthun
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவும் பருவமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 12:08 pm

உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 12:30 pm

ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:08 pm

Jiffriya wrote:
ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 1:16 pm

நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:26 pm

தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:29 pm

இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 09, 2011 3:43 pm

செய்தாலி wrote:
உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




அருமை அருமை. உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:57 pm

மலிக்கா wrote:நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.

உங்களை போன்ற கவிஞர்களின் பாராட்டு
என்னையும் மெய்சிலிர்க்க வைக்கிறது
மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:58 pm

Kaa Na Kalyanasundaram wrote:தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:59 pm

முரளிராஜா wrote:இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி


உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக