புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
21 Posts - 4%
prajai
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமுகத்திற்கு சவால்  Poll_c10சமுகத்திற்கு சவால்  Poll_m10சமுகத்திற்கு சவால்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுகத்திற்கு சவால்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 11:31 am

சமுகத்திற்கு சவால்  Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை




நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 11:59 am

உங்கள் கவிதை அவர்களது
காயத்துக்கு இங்கு மருந்தாகிறது..சிறந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:05 pm

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

....................சிறந்த வரிகள் பாராட்டுக்கள் நண்பரே.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 1:36 pm

Jiffriya wrote:உங்கள் கவிதை அவர்களது
காயத்துக்கு இங்கு மருந்தாகிறது..சிறந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி...

மிக்க நன்றி சகோதரி

இவ்வாறான நிலைதான் மாறுவதில்லை



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 4:45 pm

Kaa Na Kalyanasundaram wrote:என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

....................சிறந்த வரிகள் பாராட்டுக்கள் நண்பரே.

நன்றி ஐயா சந்தோசம் தங்களின் செய்தி கேட்பதில்



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:53 pm

தங்களின் சமூக வரிகள்
சாட்டையில் இருந்து புறப்படும் அடியின் வேட்கை
அருமை தோழரே மிக அருமை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 7:17 pm

உமா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 09, 2011 9:26 pm

ஹாசிம் wrote:
சமுகத்திற்கு சவால்  Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை
இச்சிறு வயதில் இத்தனை வேதனைகளா...? இது உண்மை நிலை தானா.?

மனம் வெம்புகிறது...வேதனை படுகிறது... சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  154550 சமுகத்திற்கு சவால்  440806 சமுகத்திற்கு சவால்  440806 சமுகத்திற்கு சவால்  440806




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமுகத்திற்கு சவால்  Friendshipcomment54சமுகத்திற்கு சவால்  00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 10:42 pm

குழந்தைகளை கொண்டாடாவிட்டாலும்
கொடுமைப்படுத்த வேண்டாமென
கொடுங்கோலர்களிடம்
சொல்லவேண்டும் போலுள்ளது..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக