புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 1%
viyasan
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
19 Posts - 3%
prajai
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 23, 2009 3:57 pm

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

"டொக்..டொக்.."

"..........................."

டொக்...டொக்..."

"யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி"
"போ..மா, நீ போயி திற, நான் போல"
"டொக்...டொக்.,ஏங்க வீட்ல யாருமில்லையா?"
ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள்.

வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள்.
"நான் தான் கதவை தட்டினேனென்றேன்.
"யாருப்பா நீ?''
"சொல்றேன், உள்ளே போங்க.."
"உள்ளவா.. ஏன்.. ஏன்; நீ ஏன் உள்ளே வரணும்"
"உள்ளே போயி பேசுவோமே" சற்று அதட்டலாக சொன்னேன்
"உன்னையெல்லாம் உள்ளே விடமுடியாது, இங்கயே சொல்லு இல்லைனா நீ கெளம்பலாம்"

ன்ன சொல்வதென்று சற்றெனக்கு பயம் தான். மனதை தைரியப் படுத்திக் கொண்டு.
"உள்ள போங்கமா, உட்கார்ந்து பேசலாம்"
"யாருப்பா நீ? ஏன் எண்ணை இப்படி தொல்லை பண்ற, என்ன வேணும் உனக்கு? இங்கயே சொல்லு பரவால்ல"

"ம்.. பொண்ணு வேணும் தரியா; சொன்னா நாறிடும் பரவால்லையா????"
அவள் படாரென அதிர்ந்து வழிவிட்டு விலகி நிற்கிறாள். நானே
உள்ளே சென்று ஒரு இருக்கையை எடுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டேன்.

"வாங்க, இப்படி உட்காருங்க.. என் பேரு ரமணி மனோகரன். பத்தாவது படிக்கிறேன். தோ.. இந்த பக்கத்து தெருவு இல்ல.. அங்கதான் என் வீடு"
அந்த பெண் ஓடி வராண்டாவிற்கு சென்று வெளிக் கதவைத் தாளிட்டு வந்தது

"உங்க பொண்ணை மாப்பிள்ளை பார்க்க வாந்தாங்களாமே.கல்யாணம் பண்ணப் போரீங்களா(ம்)?"
"ஏம் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்றேன். இல்ல கருமாதி பண்றேன். உனக்கென்ன வேணும் நீ யாரு இதலாம் கேட்க? இப்படி மெரட்டற!"

"நண்பன். என் நண்பன் வாசுதேவனின் நண்பன் ரமணி மனோகரன். அவனும் 'இதோ.. நிக்குதே இந்த உங்க லக்ஷ்மியும் காதலிக்கிறாங்க".

"ஐயோ கடவளே.. சிவ சிவா" அவள் காதை அடைத்து கொண்டு தன மகளை பார்க்கிறாள். அது விசும்பி அழ ஆரம்பிகிறது.

"நாசமாய் போவ..நீ, உருப்புடுவியா, எவ்வளவு தைரியமா என் வீட்டுலையே வந்து என்கிட்டவே என் பொண்ண கொடுன்னு கேட்குற? நாங்க என்ன வீடு, என்ன மனுசாளுன்னு எதனா தெரியுமா உனக்கு. எழுந்துரு.. வெளியே போ.. இனி ஒரு நிமிஷம் இங்க நீ இருக்க கூடாது; போ.. போ வெளிய"
நானேழுந்து ஏதோ சொல்ல வர..

"மரியாத கெட்டு போய்டும் உனக்கு, சின்ன பையனாசென்னு பாக்குறேன், வெளியே போ, போடா......."
"ஏன்டி இப்படி கத்துற? என்ன நடந்துடுச்சு இப்போன்னு இப்படி கத்துற?" இது அவளோடைய கணவன்.
"ச்சி.. ஆம்பளையா நீ, உன்னோட கையாலாகாத தனத்தால தான்யா இப்படி வீடு ஏறி கண்ட நாயெல்லாம் வருது"

"ம், தபார்ம்மா, பாத்து பேசு, ஊம் பொண்ணை எங்ககூட சினிமாவுக்கு கூட்டி வர்றதே இந்தாளு தான். உனக்கெதனா பேசணும்னா அதை இவர் கிட்ட பேசிக்கோ, அதலாம் உங்க பிரச்சனை. இதோ பார் உங்க பொண்ணும் என் நண்பன் வாசுதேவனும் சேர்ந்தெடுத்த படம். பத்திரமா என் கையில் இருக்கு.
இனி யாரும் இந்த வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரக்கூடாது. வந்தா இதைப் பெருசா எடுத்து உங்க வீடு வாசல்ல ஒண்ணு, தெருவுல ஒண்ணு, பொண்ணு பார்க்க வரவன் நெத்தில ஓன்னுன்னு ஊரெல்லாம் ஒண்ணு ஒண்ணா ஓட்டுவேன்"

நான் பேசி முடிப்பதற்குள், அவள் பொங்கியெழுந்து விட்டால் " ச்சீ... மிருகமே நீ எல்லாம் படிக்கிற பையனா; உருப்புடுவியா நீ.."

அவள் கத்த அவளுடைய கணவர் அவளருகே வந்து "நீ சும்மா ஏண்டி இப்படி ஊரக் கூட்டுற, ஆம்பள எனக்கு தெரியாதா என்ன செய்றது செய்யக் கூடாதுன்னு"

"தெரியும்யா; உனக்கு எல்லாம் தெரியும், 'த்தூ' உன்ன எல்லாம் என் புருஷன் நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே வெட்கமா இருக்கு.. அவன் கூட நல்லாருப்பா(ன்)யா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கயென அவர்களை பார்த்து கத்திவிட்டு கதறி அழுகிறாள்.

"ன்னிச்சிடுங்கம்மா. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். நீங்கள் என் அம்மா மாதிரி, நீங்கள் அழுவதை என்னால் பார்க்கமுடியவில்லையென்று' உள்ளுக்குள்ளே எனக்கு தவிக்கத் தான் செய்தது. பரிதாபம் காட்டினால் பயபடமாட்டர்கள். மொத்த குற்றத்திற்கும் காரணம் அந்த ஒரு பொறுப்பற்ற லக்ஷ்மியின் தந்தை. அவர் குற்றத்தால் என் நண்பனை நான் விட்டுவிட முடியாதே என மனதை கல்லாக்கி கொண்டு 'அழுது பயனில்லை என்பது போல் விரைப்பாய் அவர்களை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, வீம்பாக எழுந்து தெருவில் நடக்கிறேன்; அன்றெனக்கு வயது பதினைந்து.

இன்று நாற்பது வயதாகிறது. எனக்கும் ஒரு மகளிருக்கிறாள். அழகானவள். அதே லஷ்மி குடியிருந்த தெருவில் தான் என் மகளும் நடந்து பள்ளிக்குச் செல்கிறாள். அதே பத்தாம் வகுப்பு படிக்கிறாள். எல்லோரும் அவளையும் ரசனையாக பார்கிறார்கள் என்பதை உணர்கிறேன். எங்கு என்னைப் போல் ஒருவன் என்னை தேடி வந்து என் பெண்ணையும் கேட்டு விடுவானோயென ஒரு நெடுங்கால நெருப்பு அடிவயிற்றில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது.

---------------------------------*-------------------------------*--------------------------------------

வித்யாசாகர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Dec 23, 2009 8:03 pm

நல்ல கதை வித்தியாசாகர்,நன்றி!

"மனக்கும்" இதில் எழுத்து பிழை இருக்கிறதா அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?



தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 23, 2009 9:28 pm

வணக்கம் அன்பிற்கினிய கிருபை..

அது எழுத்துப் பிழை தான். திருத்திவிட்டேன்.

மிக்க நன்றி!

lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 8:47 pm

தமிலுக்கு அமுதுன்று பேர் -அந்த தமிழ் எங்கள்
உயர்க்கு நேர். முக்கனி யுடு நாவில் சுவை தரும்
தமிழ். அன்னை அன்பினில் தமிழ் அமுது.
வள்ளுவன் முப்பாலும் தமிழ் என்ற கொடைய.
நமக்கு நாளும் உணர்வ்னாய் உட்டம் தரும் தமிழ்.
தமிழ் முகத்தில் மதியஆ இருகிறது தமிழ்.
நாளும் இந்இசையல் பயளும் தமிழ்.உலகளும்
ஆளும் தமிழ்.தமிழர்கள் தமிழ் வளர்த்தார்கள்.
தமிழ் என்றும் போற்றுவோம் by lakshmisivagami.

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 9:46 pm

அருமையாக அர்த்தமுள்ள கதை. தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் 677196



தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக