புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய நாணயங்களை உருக்காதீர்கள்
Page 1 of 1 •
அவருடைய பழைய மூதையார்களின் அந்த வீட்டின் ஒரு பெட்டியில் உலோகத்துண்டுகள் மாதிரி என்னமோ இருப்பதாக அவர் பார்த்திருக்கின்றார். அவைகள் அந்த பெட்டியிலிருப்பதையே அவர் குடும்பத்தார்கள் நெடுங்காலமாக மறந்தே போயிருக்கின்றார்கள். அவருடைய அந்த பழங்கால வீடு திருநெல்வேலி மாவ்டத்தின் கல்லிடைக்குறிச்சி ஊரில் உள்ளது.ஊர் பெயர் அது. அவர் பெயர் எஸ்.ராமன்.
திரு.எஸ்.ராமன் அவர்கள் 12 வயது சிறுவனாக இருந்த காலத்தில் அவைகள் உலோக துண்டுகள் மட்டுமல்ல வரலாற்றின் கூறுகளும் ஆகும் என்பதை அறிந்தார். தனது குடும்ப சங்கிலியை பதியேழாவது நூற்றாண்டின் கேரளாவுடன் அந்த உலோக துண்டுகள் இணைப்பதாய் அவர் உணர்ந்தார். அவற்றின் மூலம் பெற்ற உணர்வினாலேயே அவர் பழைய கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் இறங்கினார்.
அட்டோப்பார்ட் வியாபார மேனேஜராகிய இவரிடம் இப்போது சுமார் 5000 பழைய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் மனத்தில் அழுத்தாமாய் பதியும் ஆர்வத் தகவல் என்னவென்றால் அந்த நாணயங்கள் பழந்தமிழர்களின் சங்க காலம் முதல், ஆங்கில அரசாட்சி காலம் வரையில் அப்பகுதி வரலாற்றை தழுவி யிருக்கின்ற பாங்கு தான்.
என் குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருக்கும் அந்த பழைய நாணயங்களை பற்றிய விவரம் தெரியவில்லை,. எனக்கு வரலாறு பாடம் நடத்திய அன்றைய ஆசிரியர்கள் அந்த நாணயங்களை இந்திய புதை பொருள் ஆய்வு நிறுவனத்தாரிடம் சென்று அவற்றின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என எனக்கு வழிக்காட்டினார்கள் என்று தன் பள்ளி பருவத்தை நினைவு கூர்கின்றார் திரு.எஸ்.ராமன்.
தனது பள்ளிகூகடஆசிரியர்கள் வழிகாட்டிய வண்ணமே அவர் இந்திய புதைபொருள் ஆய்வு நிறுவனத்தினரிடம் அந்த நாணயங்களை கொண்டு சென்று காட்டினார். அவைகள் 200 வருடங்களுக்கு முற்பட்ட நாணயங்கள்.
பாலராமவர்மாவின் ஆட்சிக்காலமான 1760 ஆம் ஆண்டில் அவைகள் வெளியிடப்பெற்றன என்பது அவருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு அவர் பெருமையுடன் அந்த நாணயங்களை பள்ளிக்கூடத்திற்கு சென்று எல்லோரிடமும் காட்டி மகிழ்ச்சி எய்தினார். என்பது ஓர் இனிய அனுபவம்.
ஒருமுறை தன் பெற்றோர் அளித்த பாக்கெட் மணியை முற்றிலும் செலவழித்து பழைய கடைகளில் கிடைக்கும் பழைய நாணயங்களை வாங்கியிருகின்றார். இவருக்கு ஒரு வேலை கிடைத்தது என்பது புழைய நாணயங்களை வாங்கி சேர்ப்பதற்கு என்கிறபடியாக இருக்கின்றது. இவரது வரலாற்று பணி. வரலாற்று மகத்துவம் மிக்க பணி.
வேலூர் மாவடத்துக்கு அருகில் ராணிப்பேட்டையில் தங்கியிருந்த திரு.எஸ்.ராமன் பழைய நாணயங்களை தேடி, காஞ்சிபுரம் ஒருமுறை சென்றார். பழைய நாணயங்களை சிலர் உருக்கி விடுகின்றார்கள் என கவலைப்படும் இவருக்கு காஞ்சியின் வரலாற்று பழமையை விட வேறென்ன மகிழ்ச்சியானதக இருக்க முடியும்.
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் என வேண்டிக்கொள்வதே கூட இவருக்கு ஒரு சவால். அப்படியிருந்தது. பழமை காக்கும் பணி.
பழைய நாணயங்கள் இவருக்கு பழைய வீடுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. பழைய கோயில்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. இன்னொரு இடம் எது என்பது மிகவும் ஆர்வமளிப்பது. அதாவது இருளர்கள் எனப்படும் பழங்குடி மக்களிடமிருந்தும் பழைய நாணயங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றன.
இது எப்படி நடந்தது? அந்த பழங்குடி மக்கள் நதிகளுக்கடியில் தங்கம் இருப்பதாக தேடும் போதெல்லாம் பழைய நாணயங்கள் கிடைப்பதாக ராமன் கேள்விப்பட்டார்.
அதனால் அவர் வேலூருக்கு அருகில் வள்ளி மலையிலுள்ள இருளர்களின் ஊர்களை நோக்கி பயணமானார். இப்பயணத்தில் அடிக்கடி ஒரு இரண்டு மணி நேரம் அவர் நடக்கவும் வேண்டியிருந்தது.அவர்களை வீடுகளில் சந்தித்து நதிகளில் கிடைக்கும் நாணயங்களை வீசியெறிந்து விடாமலும், உருக்கி விடாமலும் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவரது மனைவியாகி ஷீலாவும் அவருடைய பயணம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். அந்த தம்பதிகள் 1990 ஆம் ஆண்டில் தங்கள் முதலாவது தலைமை கண்டுபிடிப்பை சாதித்தார்கள்.
ஆம் பழங்காலத்தின் கண்டுபிடிப்பு என்பது அதுதான்.
அது ஒரு பழைய நாணயம். அதன் ஒரு பக்கத்தில் சாளுக்கிய மன்னர் பரம்பரையின் சின்னமான பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் எழுத்துக்கள் இருந்தன.
இந்த நாணய சேகரிப்புக்காக சுமார் ஐந்துலட்ச ரூபாய்களை நான் செலவழித்திருக்கின்றேன் என இவர் தெரிவித்திருப்பதும் இவரது ஆர்வ வேகத்தை காட்டுகின்றது.
வரலாற்றை கற்றுக்கொள்வதற்கு மிக எளிய வழி பழைய நாணயங்கள் தான் என எஸ்.ராமன் அவர்கள் கூறுவதை நிரூபிக்கின்றது. முதலாவது ராஜேந்திர சோழன் அன்று புழக்கத்தில் விட்ட ஒரு தங்க நாணயம். அதை கண்டுபிடித்தவர் இவரே. அதில் சோழ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.2ஆம் நுஆற்றாண்டை சேர்ந்த ஒரு சேர நாட்டு நாணயமும் உள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனித தலை வடிவம் பழைய கால ரோமாபுரி தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது என்கிறார் ராமன்.
மஞ்சரி
திரு.எஸ்.ராமன் அவர்கள் 12 வயது சிறுவனாக இருந்த காலத்தில் அவைகள் உலோக துண்டுகள் மட்டுமல்ல வரலாற்றின் கூறுகளும் ஆகும் என்பதை அறிந்தார். தனது குடும்ப சங்கிலியை பதியேழாவது நூற்றாண்டின் கேரளாவுடன் அந்த உலோக துண்டுகள் இணைப்பதாய் அவர் உணர்ந்தார். அவற்றின் மூலம் பெற்ற உணர்வினாலேயே அவர் பழைய கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் இறங்கினார்.
அட்டோப்பார்ட் வியாபார மேனேஜராகிய இவரிடம் இப்போது சுமார் 5000 பழைய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் மனத்தில் அழுத்தாமாய் பதியும் ஆர்வத் தகவல் என்னவென்றால் அந்த நாணயங்கள் பழந்தமிழர்களின் சங்க காலம் முதல், ஆங்கில அரசாட்சி காலம் வரையில் அப்பகுதி வரலாற்றை தழுவி யிருக்கின்ற பாங்கு தான்.
என் குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருக்கும் அந்த பழைய நாணயங்களை பற்றிய விவரம் தெரியவில்லை,. எனக்கு வரலாறு பாடம் நடத்திய அன்றைய ஆசிரியர்கள் அந்த நாணயங்களை இந்திய புதை பொருள் ஆய்வு நிறுவனத்தாரிடம் சென்று அவற்றின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என எனக்கு வழிக்காட்டினார்கள் என்று தன் பள்ளி பருவத்தை நினைவு கூர்கின்றார் திரு.எஸ்.ராமன்.
தனது பள்ளிகூகடஆசிரியர்கள் வழிகாட்டிய வண்ணமே அவர் இந்திய புதைபொருள் ஆய்வு நிறுவனத்தினரிடம் அந்த நாணயங்களை கொண்டு சென்று காட்டினார். அவைகள் 200 வருடங்களுக்கு முற்பட்ட நாணயங்கள்.
பாலராமவர்மாவின் ஆட்சிக்காலமான 1760 ஆம் ஆண்டில் அவைகள் வெளியிடப்பெற்றன என்பது அவருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு அவர் பெருமையுடன் அந்த நாணயங்களை பள்ளிக்கூடத்திற்கு சென்று எல்லோரிடமும் காட்டி மகிழ்ச்சி எய்தினார். என்பது ஓர் இனிய அனுபவம்.
ஒருமுறை தன் பெற்றோர் அளித்த பாக்கெட் மணியை முற்றிலும் செலவழித்து பழைய கடைகளில் கிடைக்கும் பழைய நாணயங்களை வாங்கியிருகின்றார். இவருக்கு ஒரு வேலை கிடைத்தது என்பது புழைய நாணயங்களை வாங்கி சேர்ப்பதற்கு என்கிறபடியாக இருக்கின்றது. இவரது வரலாற்று பணி. வரலாற்று மகத்துவம் மிக்க பணி.
வேலூர் மாவடத்துக்கு அருகில் ராணிப்பேட்டையில் தங்கியிருந்த திரு.எஸ்.ராமன் பழைய நாணயங்களை தேடி, காஞ்சிபுரம் ஒருமுறை சென்றார். பழைய நாணயங்களை சிலர் உருக்கி விடுகின்றார்கள் என கவலைப்படும் இவருக்கு காஞ்சியின் வரலாற்று பழமையை விட வேறென்ன மகிழ்ச்சியானதக இருக்க முடியும்.
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் என வேண்டிக்கொள்வதே கூட இவருக்கு ஒரு சவால். அப்படியிருந்தது. பழமை காக்கும் பணி.
பழைய நாணயங்கள் இவருக்கு பழைய வீடுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. பழைய கோயில்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. இன்னொரு இடம் எது என்பது மிகவும் ஆர்வமளிப்பது. அதாவது இருளர்கள் எனப்படும் பழங்குடி மக்களிடமிருந்தும் பழைய நாணயங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றன.
இது எப்படி நடந்தது? அந்த பழங்குடி மக்கள் நதிகளுக்கடியில் தங்கம் இருப்பதாக தேடும் போதெல்லாம் பழைய நாணயங்கள் கிடைப்பதாக ராமன் கேள்விப்பட்டார்.
அதனால் அவர் வேலூருக்கு அருகில் வள்ளி மலையிலுள்ள இருளர்களின் ஊர்களை நோக்கி பயணமானார். இப்பயணத்தில் அடிக்கடி ஒரு இரண்டு மணி நேரம் அவர் நடக்கவும் வேண்டியிருந்தது.அவர்களை வீடுகளில் சந்தித்து நதிகளில் கிடைக்கும் நாணயங்களை வீசியெறிந்து விடாமலும், உருக்கி விடாமலும் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவரது மனைவியாகி ஷீலாவும் அவருடைய பயணம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். அந்த தம்பதிகள் 1990 ஆம் ஆண்டில் தங்கள் முதலாவது தலைமை கண்டுபிடிப்பை சாதித்தார்கள்.
ஆம் பழங்காலத்தின் கண்டுபிடிப்பு என்பது அதுதான்.
அது ஒரு பழைய நாணயம். அதன் ஒரு பக்கத்தில் சாளுக்கிய மன்னர் பரம்பரையின் சின்னமான பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் எழுத்துக்கள் இருந்தன.
இந்த நாணய சேகரிப்புக்காக சுமார் ஐந்துலட்ச ரூபாய்களை நான் செலவழித்திருக்கின்றேன் என இவர் தெரிவித்திருப்பதும் இவரது ஆர்வ வேகத்தை காட்டுகின்றது.
வரலாற்றை கற்றுக்கொள்வதற்கு மிக எளிய வழி பழைய நாணயங்கள் தான் என எஸ்.ராமன் அவர்கள் கூறுவதை நிரூபிக்கின்றது. முதலாவது ராஜேந்திர சோழன் அன்று புழக்கத்தில் விட்ட ஒரு தங்க நாணயம். அதை கண்டுபிடித்தவர் இவரே. அதில் சோழ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.2ஆம் நுஆற்றாண்டை சேர்ந்த ஒரு சேர நாட்டு நாணயமும் உள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனித தலை வடிவம் பழைய கால ரோமாபுரி தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது என்கிறார் ராமன்.
மஞ்சரி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
நல்ல பதிவு அண்ணா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அன்பின் சிவா,
வணக்கம்.
இது மாதிரியான நபர்களின் முயற்சியை இந்த சமூகம் கண்டு கொள்ளாததுதான் சோகமே. இவர் தற்போது எங்கிருக்கிறார். அவசியம் சந்திக்க வேண்டும்.
எனது " எங்கள் பாட்டங்களிடம் நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது" கட்டுரையும் இது குறித்துப் பேசும். நாளை போட்டுவிடுவேன்.
வணக்கம்.
இது மாதிரியான நபர்களின் முயற்சியை இந்த சமூகம் கண்டு கொள்ளாததுதான் சோகமே. இவர் தற்போது எங்கிருக்கிறார். அவசியம் சந்திக்க வேண்டும்.
எனது " எங்கள் பாட்டங்களிடம் நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது" கட்டுரையும் இது குறித்துப் பேசும். நாளை போட்டுவிடுவேன்.
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
சிந்திக்க வைக்கும் செய்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|