புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
91 Posts - 63%
heezulia
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
283 Posts - 45%
heezulia
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_m10புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலம்பெயர்தமிழர்களால் நாட்டில் அவசரகாலச் சட்டமாம் !


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Fri Apr 08, 2011 10:01 am

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் சில மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் நாட்டில் தொடர்ந்து அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்னா தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்னா நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதப் போராட்டத்திற்கான முயற்சியும், உள்நாட்டில் கிளர்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கென சர்வதேச ரீதியாக அவர்கள் பலம்பெற்று வருகிறார்கள் என்றும் எனவே அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சமர்பித்து உரையாற்றிய போது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி முகாம்கள் இருப்பதாக தெரிவித்த ஜயரத்னா தற்போது வெளிநாடுகளில் ஆயுதப்போராட்டத்திற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறி பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்
.

அடுத்தமாதம் மீண்டும் பிரேரணையை நீடிக்கும்போது என்ன கதைசொல்லப்போகிறாரோ தெரியவில்லை. திரைப்பட கதாசிரியர்களிடம் சென்று நிறையக் கதைகேட்பார் போலத் தெரிகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக