புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
7 Posts - 64%
heezulia
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_m10கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து! வயதுப் பெண்களுக்கான எச்சரிக்கை!


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Apr 07, 2011 11:00 pm

நீங்கள் சென்னையில் வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு....

எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்....

நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு.....

உங்க மேல விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும் விபச்சாரம் செஞ்சிங்கனன்னு உங்க மேல கேஸ்போட போறேன் என்று ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும் நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான் அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு...



5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவைதான்.. சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின் வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது....

இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன் கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை...

ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள் அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்...

ந்த சம்பவங்கள் காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது..



தனியாக ஒருவனிடம் ஒரு பெண் மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்....

நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை எங்கள் வாகனம் கடக்கும் போது மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்.....

மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்....

காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும் பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது பார்த்து இருக்கின்றேன்...

இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம் வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்....

உங்கள் வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது....

avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Fri Apr 08, 2011 8:31 am

"எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு..... " .......இங்கே ரெய்டு நடத்துவதே கலெக்சன் பாக்க தான் .. இதுக்கு கணிப்பு தேவை இல்லை .

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Apr 08, 2011 9:46 am

நன்றாக சொன்னீர்கள் ,இலவட்டங்களே ஜாக்கிரதை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 10:43 am

இது போன்ற பதிவுகளை பதிவிடும்பொழுது அந்த தளத்துக்கு நன்றி சொல்லுங்கள் நண்பா

http://www.jackiesekar.com/2010/07/ecr.html?showComment=1280229252969

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 08, 2011 10:55 am

நாட்டில் வறுமையும் ஏழ்மையும் இருக்கும் வரை சட்ட மீறல்களும் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக