புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_m10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_m10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10 
3 Posts - 7%
heezulia
காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_m10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_m10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_m10காதல் உயர்வாய் தெரிகிறது..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் உயர்வாய் தெரிகிறது.....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 19 Jun 2010 - 23:01

காதல் உயர்வாய் தெரிகிறது

மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது

அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது

காதல் உயர்வாய் தெரிகிறது.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் உயர்வாய் தெரிகிறது..... 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 19 Jun 2010 - 23:06

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம்
சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது
காதல் உயர்வாய் தெரிகிறது.....
வாவ் அருமையான முத்தான வரிகள்கொண்டு காதலை உயர்த்திப்புட்டிங்க அக்கா. காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 19 Jun 2010 - 23:13

கவிதை சூப்பர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 19 Jun 2010 - 23:21

எப்படி சொல்வது... எப்படி பாராட்டுவது... காதலை அதன் உயர்வை மிக அருமையாக உன் கவிதைகளில் காண்கிறேன் மஞ்சு...எளிய வரிகளில் அருமையான காதல் உணர்வுகளைக் கொட்டியுள்ள உனக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. !




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun 20 Jun 2010 - 2:23

காதலுக்கு இலக்கனம் கூறி கவி பாடிய
எங்கள் கவிதாயினி அக்காவுக்கு அன்பு
பாராட்டுக்கள் இன்னும் உங்கள் கவிதைகள்
எங்களை வந்தடையட்டும் நன்றி

அன்புடன்
அப்புகுட்டி.



காதல் உயர்வாய் தெரிகிறது..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 0:43

சபீர் wrote:அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம்
சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது
காதல் உயர்வாய் தெரிகிறது.....
வாவ் அருமையான முத்தான வரிகள்கொண்டு காதலை உயர்த்திப்புட்டிங்க அக்கா. காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550 காதல் உயர்வாய் தெரிகிறது..... 154550

அன்பு நன்றிகள் சஃபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் உயர்வாய் தெரிகிறது..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 0:46

maniajith007 wrote:கவிதை சூப்பர்
அன்பு நன்றிகள் மணி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் உயர்வாய் தெரிகிறது..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 0:47

கலை wrote:எப்படி சொல்வது... எப்படி பாராட்டுவது... காதலை அதன் உயர்வை மிக அருமையாக உன் கவிதைகளில் காண்கிறேன் மஞ்சு...எளிய வரிகளில் அருமையான காதல் உணர்வுகளைக் கொட்டியுள்ள உனக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. !

உன் ஆசிகள் என்றும் கலை.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் உயர்வாய் தெரிகிறது..... 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 7 Apr 2011 - 9:28

கவிதை மிகவும் அருமை
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 9 Apr 2011 - 19:11

ம்ம்ம் வார்த்தைகள் இல்லை
அதையும் தாண்டி ஒளிர்கிறது உங்கள் வரிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக