புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பட்டால்தான் தெரிகிறது! Poll_c10பட்டால்தான் தெரிகிறது! Poll_m10பட்டால்தான் தெரிகிறது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டால்தான் தெரிகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:17 am

பட்டால்தான் தெரிகிறது! TsGWADB7Rc2dLBrZlogT+E_1434690408
-


தெய்வ அனுக்கிரகம், தெய்வ தரிசனம், தெய்வ அனுபவம்
சுலபத்தில் கிடைத்து விடாது.

உத்தமர்களின் உறவும், அவர்களுடைய அருளும் இருந்தால்
தான், தெய்வத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும்
கதை இது!

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீ சீதா – ராம பட்டாபிஷேகம்
நடந்த பின், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார்
ஸ்ரீராமர். அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்னே செல்ல,
சத்ருக்னன், புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் பின்
தொடர்ந்தனர்.

துக்கராங்கம் எனும் நகரில் நுழைந்தது குதிரை.
அந்நகரத்து இளவரசனான தமனன், குதிரையை பிடித்துக்
கட்டினான். இதனால், கடும் போர் மூண்டது. பரதன் மகன்
புஷ்கரனின் அம்பினால் அடிபட்ட தமனன்,
மூர்ச்சையடைந்து கீழே விழுந்தான்.

இதை அறிந்த மன்னன் சுபாகு, தன் மகனை கீழே
தள்ளியவர்களை பழி வாங்க, பெரும் படையுடன் போர்க்களம்
புகுந்தான். போர்க்களத்தில், அவன் எய்த அத்தனை
அம்புகளையும் எதிர் கொண்ட ஆஞ்சநேயர், ‘ஜெய் சீதாராம்…’
என்று கூறியபடியே, ஆகாயத்தில் எழும்பி, சுபாகுவின்
நெஞ்சை, தன் நெஞ்சால் இடித்து, அவனை கீழே தள்ளினார்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த சுபாகுக்கு, கனவைப் போல
ஒரு அதிசய காட்சி தெரிந்தது.

அயோத்தியில் பெரிய யாக குண்டம்; வசிஷ்டர், வாமதேவர்,
ஜாபாலி மற்றும் சியவனர் முதலான மகரிஷிகள் எல்லாம்
சூழ்ந்திருக்க, யாகத்திற்காக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்
ஸ்ரீராமர். ஆகாயத்தில், பிரம்மா முதலான தேவாதி தேவர்கள்
எல்லாம் ஸ்ரீராமரை துதித்தபடி இருந்தனர்.

கனவு கலைந்தது; திடுக்கிட்ட சுபாகு, ‘ஆகா… நான் எதிர்க்கும்
இந்த சேனை, மகாவிஷ்ணுவின் அவதாரமும், என் பக்திக்கு
உகந்தவருமான ஸ்ரீராமருடையது. ஸ்ரீராமரே பரப்பிரம்மம்
என்ற எண்ணத்தை கை விட்டு, நான் ஏன் ராம பக்தர்களை
எதிர்த்தேன்…’ என நினைத்து எழுந்த சுபாகு, உடனே, போரை
நிறுத்தும்படி தன் வீரர்களுக்கு கட்டளை இட்டான்.

அதேசமயம், அவனுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த
சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அது…

தீர்த்த யாத்திரை செய்தபடி சுபாகு வந்து கொண்டிருந்த போது,
அசிதாங்கர் என்ற ரிஷி, ராம நாமத்தை உச்சரித்தபடி
இருப்பதைப் பார்த்தான். அவரிடம் அதுபற்றி கேட்க, அவர்,
‘உன் இஷ்ட தெய்வமான நாராயணனே தற்போது ராமர்
என்ற பெயரில் அயோத்தியில் இருக்கிறார். அவரை எண்ணி
ஜபம் செய்கிறேன்…’ என்றார்.

சுபாகு சிரித்துக் கொண்டே, ‘என்ன இது… ராமனும், என்னைப்
போல் ஒரு அரசன் தானே… காட்டில் அலைந்து திரிந்து,
மனைவியை  தேடிய அவனைப் போய் நாராயணன் என்கிறீர்களே…’
என, எகத்தாளமாய் பேசினான்.

அசிதாங்கர் வருந்தியபடியே, ‘சுபாகு… தக்க சமயம் வரும்
போது உனக்குப் புரியும்…’ என்றார்.

அதன்படியே, தன்மீது, ஆஞ்சநேயர் தன் நெஞ்சால் மோதியவுடன்,
தனக்கு ராமரை பற்றிய உண்மை புரிந்தது என தெளிந்தான்
சுபாகு. அதன்பின், ஸ்ரீராமருடைய யாகத்தில் கலந்து, அவரை
தரிசித்து நன்னிலை பெற்றான்.

நல்லவர்களின் உறவை வேண்டுவோம்; பிடித்திருக்கும்
துயரங்களைத் தாண்டுவோம்!

—————————————

பி.என்.பரசுராமன்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 11:20 am

பட்டால்தான் தெரிகிறது! 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:13 pm

அருமையாய் இருக்கு.... பட்டால்தான் தெரிகிறது! 103459460



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 3:28 pm

அருமை அருமை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:53 pm

பட்டால்தான் தெரிகிறது! 3838410834 இந்த கதை இதுவரை கேட்டதில்லை.. நன்றி..பகிர்வுக்குநன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக