புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
12 Posts - 34%
cordiac
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
263 Posts - 52%
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:00 pm

தேவகோட்டை:காரில் சென்ற தந்தை, மகனை வழிமறித்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (68). இவரது மகன் இமயவரம்பன் (28). லண்டனில் பணிபுரிகிறார். இவரது தங்கை திருமண செலவுக்கு, தேவகோட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக இமயவரம்பன், தந்தை சுந்தரராஜடன் நேற்று முன்தினம் மாலை காரில் வந்தார். வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தந்தையும், மகனும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தாணிச்சாவூரணி அருகே சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது. தந்தையும் மகனையும் சரமாரியாக தாக்கி ரூ.50ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சிங்கம்புணரியில், இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் முகமூடி கொள்ளையர் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் சேவுகமூர்த்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சித்ரா (30). தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில், சிங்கம்புணரி பழைய தீயணைப்பு நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் இருவர், சித்ராவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:15 pm

நாடு என்னதான் முன்னேறினாலும் ..இந்த திருட்டை ஒழிக்க முடியலையே.. சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:28 pm

பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:34 pm

உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:36 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

அது மட்டுமில்லை..மற்றவங்க கஷ்டத்தை நினைக்க மறுக்கும் மனிதனாக பிறந்த மிருகங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:38 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:40 pm

நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:44 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!
உண்மையில் திருட்டு தொழில் பரம்பரை வியாதி அரசியல்வியாதி போல.....திருடர்களில் கூட மனிதாப மானிகள் உள்ளனர் ஆனால் அரசியலில் யாரும் கிடையாது ...அப்படி இருந்தால் அவரை அமுக்கி விடுவர் சிவாநா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:47 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:53 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக