புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
9 Posts - 90%
mruthun
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
3 Posts - 2%
manikavi
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
2 Posts - 1%
mruthun
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நம்பிக்கை !!  Poll_c10நம்பிக்கை !!  Poll_m10நம்பிக்கை !!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை !!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 07, 2011 2:32 pm

நம்பிக்கை,முன்னேற்றம் போன்ற உற்சாகமான விஷயங்களைப் பேசும் முன்பு கீழ்காணும் இரண்டு விஷயங்களைக் கட்டாயம் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஒன்று:

வாழ்க்கையில் தொடர்ந்து போராடும் சந்தர்ப்பங்களில் ஒரு சலிப்பு தோன்றும். எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்ட ஒரு நிலையில் பயமும் திகைப்பும் தோன்றும். உறவுகளாலோ நண்பர்களாலோ ஏமாற்றப்பட்ட நிலையில் வெறுமையும் விரக்தியும் வரும். இந்தக் கட்டங்களைத் தன் வாழ்நாளில் கடக்காத ஒரு மனிதன் இருக்கவே முடியாது.


இரண்டு:

வாழ்க்கை எத்தனை தீராத அழகுகளை தன்னுள் கொண்டிருக்கிறதோ எத்தனை அன்பை வாரித் தருகின்றதோ அதே அளவிற்கு அவற்றிற்கு எதிரான விஷயங்களையும் தன்னிடம் வைத்திருக்கிறது. இதுவே யதார்த்தம்.

இந்த இரண்டு விஷயங்களையும் முழுமையாக அங்கீகரித்துவிட்டு வாழ்க்கையை நம்பிககையுடன் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் பேச ஆரம்பிக்கலாம்.

இவைதான் யதார்த்தம் என்றால் எதற்காக நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான ஒரு கேள்வியை நீங்கள் முன் வைக்கலாம். உங்கள் கேள்வி உண்மைக்கு வெகு அருகாமையில் உள்ளது. ஆனால் உண்மை எது என்பதை அறிந்துகொள்ள இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.உங்களுக்கு ஒரு விஷயம் புரியும்.
வாழ்க்கை ஒரு வழிப் பாதை. நீங்கள் நடக்க நடக்க உங்கள் பின்னால் உள்ள பாதை அழிந்துபோகும் ஒரு வழிப்பாதை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் பாதையைக் கடக்கத்தான் வேண்டும். இங்கே ஏன் எதற்காக போன்ற கேள்விகளுக்கு இடமே இல்லை.

நம்பிக்கை வாழ்தலோடு பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் அதே கணத்தில் வாழ்க்கை மீது அளவில்லாத நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். நம்பிக்கை உங்களிடம் இல்லாத ஒரு விஷயம் அல்ல. அதைத் தேடி நீங்கள் எங்கும் போக வேண்டியதில்லை. உங்களிடம் உள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பது எப்படி?
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Thu Apr 07, 2011 2:33 pm

மிகச்சரியான பதிவு நண்பா........ நம்பிக்கை !!  677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:18 pm

நம்பிக்கை வாழ்தலோடு பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் அதே கணத்தில் வாழ்க்கை மீது அளவில்லாத நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

.................................இந்த வரிகள் அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் என்பதில் ஐயமில்லை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக