புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்
Page 1 of 1 •
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணியின் சேவைப் பதக்கத்துக்கு பரிந்துரை செய்த நியுசிலாந்து அரசுக்கு, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நியுசிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக பிரித்தானிய மகாராணியின் சேவைப்பதக்கம் ஈழத்தமிழரான ஆறுமுகம் தேவராஜன் (வயது 77) என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பதக்கதை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அண்மையில் வழங்கி கௌரவித்திருந்தார்.
நியுசிலாந்து அரசாங்கமே இவரது பெயரை இந்தப் பதக்கத்துக்குப் பரிந்துரை செய்திருந்தது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான ஆறுமுகம் தேவராஜன், 1997இல் தனது மகன்களில் ஒருவர் நியுசிலாந்துக்கு புலமைப் பரிசில் பெற்றுச் சென்றதை அடுத்து அங்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அங்கு இவர் நியுசிலாந்து தமிழ் மாணவர்களுக்கான மனிதாபிமான நிதியம் ஒன்றை உருவாக்கி அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.
நியுசிலாந்தில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரிவான இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணி விருது கிடைத்திருப்பது- அதுவும் நியுசிலாந்து அரசின் பரிந்துரையில் வழங்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து நாடாளுமன்றத்தில் தனது கவலையைத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இதுகுறித்த நியுசிலாந்து அரசுக்கு சிறிலங்காவின் கடும் எதிர்ப்பையும் கவலையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழர்களுக்கு ஆற்றிய பணிக்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரிவினைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை என்று நியுசிலாந்து அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் நியுசிலாந்தின் அந்தப் பதிலை சிறிலங்கா அரசு ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து நிலைமைகளைக் கண்காணிப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
மேற்கு நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர மோதல்களை நடத்தி வரும் நிலையில், நியுசிலாந்துடனும் தற்போது உரசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தைக் காண கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை நியுசிலாந்துப் பிரதமர் நிராகரித்த விவகாரமும் சிறிலங்கா அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணியின் சேவைப் பதக்கத்துக்கு பரிந்துரை செய்த நியுசிலாந்து அரசுக்கு, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நியுசிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக பிரித்தானிய மகாராணியின் சேவைப்பதக்கம் ஈழத்தமிழரான ஆறுமுகம் தேவராஜன் (வயது 77) என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பதக்கதை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அண்மையில் வழங்கி கௌரவித்திருந்தார்.
நியுசிலாந்து அரசாங்கமே இவரது பெயரை இந்தப் பதக்கத்துக்குப் பரிந்துரை செய்திருந்தது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான ஆறுமுகம் தேவராஜன், 1997இல் தனது மகன்களில் ஒருவர் நியுசிலாந்துக்கு புலமைப் பரிசில் பெற்றுச் சென்றதை அடுத்து அங்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அங்கு இவர் நியுசிலாந்து தமிழ் மாணவர்களுக்கான மனிதாபிமான நிதியம் ஒன்றை உருவாக்கி அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.
நியுசிலாந்தில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரிவான இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணி விருது கிடைத்திருப்பது- அதுவும் நியுசிலாந்து அரசின் பரிந்துரையில் வழங்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து நாடாளுமன்றத்தில் தனது கவலையைத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இதுகுறித்த நியுசிலாந்து அரசுக்கு சிறிலங்காவின் கடும் எதிர்ப்பையும் கவலையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழர்களுக்கு ஆற்றிய பணிக்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரிவினைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை என்று நியுசிலாந்து அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் நியுசிலாந்தின் அந்தப் பதிலை சிறிலங்கா அரசு ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து நிலைமைகளைக் கண்காணிப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
மேற்கு நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர மோதல்களை நடத்தி வரும் நிலையில், நியுசிலாந்துடனும் தற்போது உரசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தைக் காண கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை நியுசிலாந்துப் பிரதமர் நிராகரித்த விவகாரமும் சிறிலங்கா அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது
நியூசீலாந்தின் உயர் விருது ஈழ தமிழருக்கு! கடுப்பில் இலங்கை!!
நியூசீலாந்து நாட்டின் உயர் விருதான குயின்ஸ் சேர்விஸ் விருது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் தேவராஜா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நேற்று நாடாளுமன்றில் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நியூசீலாந்து அரசுக்கு தமது கண்டனத்தினையும் வருத்தத்தினையும் தெரிவித்தார்.
நியூசீலாந்தில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மகாராணியாரின் இந்த உயரிய விருது இவருடன் மூன்று தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் இந்தியத் தமிழர் மற்றைய இருவரும் இலங்கையர்கள்.
இலங்கையின் பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆறுமுகம் தேவராஜன் 1997ஆம் ஆண்டு முதல் நியூசீலாந்தில் வசித்து வருகிறார்.
ஹார்ட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளின் ஒருவராகச் செயல்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விடயம் என அமைச்சர் டிலான் பெரோரா தெரிவித்தார்.
நன்றி Tamilcnn
நியூசீலாந்து நாட்டின் உயர் விருதான குயின்ஸ் சேர்விஸ் விருது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் தேவராஜா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நேற்று நாடாளுமன்றில் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நியூசீலாந்து அரசுக்கு தமது கண்டனத்தினையும் வருத்தத்தினையும் தெரிவித்தார்.
நியூசீலாந்தில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மகாராணியாரின் இந்த உயரிய விருது இவருடன் மூன்று தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் இந்தியத் தமிழர் மற்றைய இருவரும் இலங்கையர்கள்.
இலங்கையின் பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆறுமுகம் தேவராஜன் 1997ஆம் ஆண்டு முதல் நியூசீலாந்தில் வசித்து வருகிறார்.
ஹார்ட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளின் ஒருவராகச் செயல்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விடயம் என அமைச்சர் டிலான் பெரோரா தெரிவித்தார்.
நன்றி Tamilcnn
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|