புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
14 Posts - 70%
heezulia
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:31 am


ஸ்ரீ கணபதி

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Ganesha

ஓம்
தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்ரீ சுப்ரமண்யர்
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Muruga
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்தோ ஷண்முக ப்ரசோதயாத்
.
ஸ்ரீ ருத்ரர் (சிவன்)
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Siva
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

ஸ்ரீ லெட்சுமி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Lakshmi
ஓம்
மஹா லட்ஷம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்.

ஸ்ரீ துர்க்கா
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Durga
ஓம்
காத்யாய நாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

ஸ்ரீசரஸ்வதி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Saraswathi
ஓம்
வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:35 am

சிவா கடவுள் நம்பிக்கை அதிகமோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:43 am

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:48 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

shivaa anna,,unga kaalai konjam kaaminga..muthalla namaskaaram pannanum naan..ippadi arivulla..tallent ulla.. thannadakkamulla ..alattikkaatha subaavam ulla ..thanakku thaerintha vishayangalai namakkupakkuvamaai solli tharum guruve namaskaramgal.. shivaa annavai naan eegaraila meet panniyathil enakku mattillaa magilchi.. :flower: (manasil irunthu varum unmaiyaana magilchi ithu..perumai ithu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:56 am

என்னைப் பாராட்டும் இதயங்கள் ஒருநாள் என்னைவிட சிறப்பாக மாற்றவர்களை வழிநடத்திச் செல்லும் மாமனிதர்களாக உருவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

அதிகமாக படியுங்கள்! ஒரு திரைப்படம் பார்க்கும் நேரத்தில் சில பக்கங்கள் பயனுள்ள புத்தகம் படியுங்கள். நான் தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே பார்த்து ரசிப்பேன். மனது ஒருநிலைப்பட, நுரையீரல் விரிந்து சுவாசம் சீர்பட் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்!

மற்றவர்களுடன் அதிகம் விவாதம் செய்யுங்கள். தவறென்றால் அச்சமின்றி தட்டிக் கேளுங்கள்!

நீங்களும் அறிவுச் சுடர்களே!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:58 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

உங்களது கருத்து சரி ஆனால் உருவம் என்பது சரியான விடயமல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:02 am

உருவம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை! உங்கள் தந்தை மீது நீங்கள் காட்டும் மரியாதையும் ஒருவித பக்திதான்.

ஆதி மனிதன் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க கடவுள் என்ற ஒன்றை உருவகம் செய்து, அதன் கையில் ஆயுதங்களைக் கொடுத்து தன்னைக் காக்குமாறு வேண்டினான். கடவுள் காப்பாற்றினாரோ இல்லையோ அவன் நம்பிக்கை, பக்தி அவனுக்கு உற்சாகமளித்து அவனைக் காப்பாற்றியது! எனக்கு அனைத்து மதக் கடவுளர்களையும் பிடிக்கும்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:05 am

இதே நமது சமய வரலாறில் தன் மனதில் கோயில் கட்டினார் பூசலார் என்ருபடிதிருக்கிறேன் ஆனால் தற்காலத்தில் நம்ப முடியவில்லை காரணம் நம்மவர் லட்சம் பேர் எந்த கடவுள் நம்பிக்கை அற்றவரா?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:07 am

குறிப்பாக வன்னி மக்கள் ??????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:11 am

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்றுதான் கொல்லும்! பொறுத்திருங்கள்! நம் பகை அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை! தமிழன் தரம் தாழ்ந்ததில்லை! ஆனால் இன்று வீழ்ந்து விட்டோம், இது நிலையானதல்ல.. வீறுகொண்டு எழும் காலம் வெகு தொலைவில் இல்லை!

ஆனால் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம்! தமிழக அரசியல் மாற்றம் தான் இன்றைய சூழ்நிலையில் உலகத் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக