புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
91 Posts - 63%
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 1%
viyasan
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
19 Posts - 3%
prajai
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:57 pm



அமெரிக்க அரசுத்துறை இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக்
பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன.
இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விபரித்த அமெரிக்க அரசுத்துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக் அவர்கள், அமெரிக்காவுக்கு அது குறித்து மிகுந்த கரிசனை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சில விசயங்கள் மிகவும் மோசமாக மாறிவருவதாகக் கூறிய அவர், ஜனநாயக நிறுவனங்கள் அங்கு பலவீனமடைந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த விதமானது, அந்த அரசாங்கத்துடன் முழுமையாக ஈடுபாட்டுடன் இணைந்து செயற்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவை உட்பட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அங்கு மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பொறுப்பேற்றல் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு குறுகியமை, தமிழர்கள் சிலரை பொலிஸ் படையில் சேர்த்தமை போன்றவை உட்பட நல்லிணக்கம் தொடர்பில் சில நல்ல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் இன்னமும் நிறையச் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த இராஜதந்திர அதிகாரியான பிளேக் அவர்கள் கடந்த வாரம் உலகத் தமிழர் பேரவை என்னும் புலம்பெயர் தமிழர் குழு ஒன்றை சந்தித்திருந்தார்.

விடுதலைப்புலிகளைப் போன்று உலகத் தமிழர் பேரவையினரும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர நாடு தேவை என்று நம்புகிறார்கள்.தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அந்தச் சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அதில் மகிழ்ச்சி இருக்காது.

றொபேர்ட் பிளேக் அவர்களின் கூற்றுக்கு பதிலுரை பெறுவதற்காக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை கையாளும் அமைச்சரை பிபிசியினால் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால், அரசாங்கம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என்று வழமையாகவே மறுத்து வருவதுடன், ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்குமாறு விமர்சகர்களை கேட்டு வருகிறது.

தேசிய மட்டத்திலான நல்லிணக்கம் ஒன்றை எட்டுவதற்கு இலங்கைக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்று தற்போது லண்டனில் இருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:59 pm

தொடர்புபட்ட செய்தி

இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், திங்களன்று லண்டனில் , செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை போர் முடிந்த இரண்டாண்டு காலத்தில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அரசியல் சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் தமிழ்க்கட்சிகளுடன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் முடிந்த இரண்டாண்டு காலம் என்பது மிகக் குறுகிய காலமே என்று கூறிய பீரிஸ் ஆனால், அந்த இரண்டாண்டுகளில் இந்த அளவுக்கு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்திருக்கிறது என்றும், வடக்கே இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆனாலும், அமைச்சர் குறிப்பிட்ட இந்த மூன்று விஷயங்களிலுமே, அதாவது புனர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் சீர்திருத்தம் மற்றும் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சுமத்துதல் போன்றவைகளில் முன்னேற்றம் போதாது என்ற விமர்சனம் இருப்பதை தமிழோசை சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த பீரிஸ், அதனை மறுத்ததுடன், புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் நல்லிணக்க நடவடிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்

நாட்டில் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகக் கூறும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் என்ன தாமதம் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவற்றில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் ஏற்படும் என்று பதிலளித்தார்.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 8:00 pm

இந்தியா இருக்கு என்ற நம்பிக்கை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக