புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 10%
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_m10இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:57 pm



அமெரிக்க அரசுத்துறை இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக்
பல தசாப்தங்களாக தொடர்ந்த விடுதலைப்புலிகளுடனான போருக்கு இலங்கை அரசாங்கம் முடிவு கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒருமுறுகல் நிலைக்கான சமிக்ஞைகள் தொடருகின்றன.
இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க நிலவரங்களில் ஒரு உறுதியான முன்னேற்றம் காணப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்களில் ஒரு மட்டுப்பாடு தேவைப்படும் என்று அமெரிக்க அரசுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை கவலைக்குரியவை என்று அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின், வெளிவிவகாரக் குழுவின் முன்பாக விபரித்த அமெரிக்க அரசுத்துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் றொபேர்ட் பிளேக் அவர்கள், அமெரிக்காவுக்கு அது குறித்து மிகுந்த கரிசனை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சில விசயங்கள் மிகவும் மோசமாக மாறிவருவதாகக் கூறிய அவர், ஜனநாயக நிறுவனங்கள் அங்கு பலவீனமடைந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த விதமானது, அந்த அரசாங்கத்துடன் முழுமையாக ஈடுபாட்டுடன் இணைந்து செயற்படுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவை உட்பட சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அங்கு மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பொறுப்பேற்றல் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு குறுகியமை, தமிழர்கள் சிலரை பொலிஸ் படையில் சேர்த்தமை போன்றவை உட்பட நல்லிணக்கம் தொடர்பில் சில நல்ல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் இன்னமும் நிறையச் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த இராஜதந்திர அதிகாரியான பிளேக் அவர்கள் கடந்த வாரம் உலகத் தமிழர் பேரவை என்னும் புலம்பெயர் தமிழர் குழு ஒன்றை சந்தித்திருந்தார்.

விடுதலைப்புலிகளைப் போன்று உலகத் தமிழர் பேரவையினரும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர நாடு தேவை என்று நம்புகிறார்கள்.தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அந்தச் சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அதில் மகிழ்ச்சி இருக்காது.

றொபேர்ட் பிளேக் அவர்களின் கூற்றுக்கு பதிலுரை பெறுவதற்காக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை கையாளும் அமைச்சரை பிபிசியினால் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால், அரசாங்கம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என்று வழமையாகவே மறுத்து வருவதுடன், ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத்திருக்குமாறு விமர்சகர்களை கேட்டு வருகிறது.

தேசிய மட்டத்திலான நல்லிணக்கம் ஒன்றை எட்டுவதற்கு இலங்கைக்கு அவகாசம் தரப்பட வேண்டும் என்று தற்போது லண்டனில் இருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் கூறியுள்ளார்.



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 7:59 pm

தொடர்புபட்ட செய்தி

இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், திங்களன்று லண்டனில் , செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை போர் முடிந்த இரண்டாண்டு காலத்தில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அரசியல் சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் தமிழ்க்கட்சிகளுடன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போர் முடிந்த இரண்டாண்டு காலம் என்பது மிகக் குறுகிய காலமே என்று கூறிய பீரிஸ் ஆனால், அந்த இரண்டாண்டுகளில் இந்த அளவுக்கு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்திருக்கிறது என்றும், வடக்கே இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆனாலும், அமைச்சர் குறிப்பிட்ட இந்த மூன்று விஷயங்களிலுமே, அதாவது புனர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் சீர்திருத்தம் மற்றும் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சுமத்துதல் போன்றவைகளில் முன்னேற்றம் போதாது என்ற விமர்சனம் இருப்பதை தமிழோசை சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த பீரிஸ், அதனை மறுத்ததுடன், புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் நல்லிணக்க நடவடிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்

நாட்டில் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகக் கூறும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் என்ன தாமதம் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவற்றில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் ஏற்படும் என்று பதிலளித்தார்.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 06, 2011 8:00 pm

இந்தியா இருக்கு என்ற நம்பிக்கை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக