புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
4 Posts - 14%
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 1:56 pm

First topic message reminder :

ஈழ மக்களின் போராட்டமும் அவர்களின் வாழ்வு உரிமையும் பலரால் கேலிபடுத்தப்படுகின்றன. அவர்களுக்கு தேசிய உரிமைகிடையாது. இந்தியாவிலிருந்து வந்தவர்கள். வந்த இடத்தில் சொந்த நாடு கேட்கிறார்கள் என்பதுபோன்ற தவறான கருத்துக்கள் இன்னும் பலபேருக்கு உண்டு.

இலங்கைக்கு சிங்களவர்கள்தான் பின்னால் வந்தவர்கள். தமிழர் அதன் முன்னிருந்தே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது சிறையில் வாடும் சரத் பொன்சேகரா ஒருதடவை இலங்கை சிங்களவருக்கே சொந்தமானது. தமிழருக்கு உரிமை இல்லை. அவர்கள் இந்தியாவுக்கே போகட்டும் என்று கூறியகருத்தை ஆமோதிக்கும் பல தவறான கருத்தை கொண்ட தமிழர்களுக்காக சில ஆதாரங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்


ஈழத் தமிழர்கள் யார்?

ஈழத்தின் பூர்வீகக் குடியினர் தமிழர்களே.


இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!கி.மு.5ஆம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்துக்கும், ஒரிசாவுக்கும் இடைப்பட்ட பகுதி) நாட்டின் மன்னன் சிங்கபாருவால் நாடு கடத்தப்பட்டு மரக்கலங்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அவனது மகன் விஜயனும் தோழர்களும் இலங்கையைச் சென்றடைந்தனர்.

விஜயன் வழிவந்தவர்களே சிங்கள மக்களாவர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டளவிலிருந்து இலங்கைக்குப் பவுத்தம் நுழைந்தபின் தான் பேச்சு வழக்கிலான சிங்கள மொழி தோன்றிற்று. ஏனெனில் பவுத்த மதத்தோடு தான் இலங்கைக்குப் பாலி மொழி சென்றடைந்தது. அந்தப் பாலி, சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழிச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சிங்கள மொழியாகும்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பேச்சு வழக்கிலிருந்தபோதிலும் சிங்கள மொழி வரி வடிவம் பெற்று, சிங்கள எழுத்து கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தான் உருவாக் கப்பட்டன.சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு சென்றதற்கு முன்னிருந்த தமிழர் கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலம் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்த தமிழர்கள் இந்து மதம், கடவுள் என்ற ஆரியர்களின் மாயைகளுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருந்த காலம். வலிமை மிக்க படைகளை வைத்து சேர சோழ பாண்டிய அரசுகள் பல போர்களை நடத்தி வந்த போதிலும் அவர்களின் ஆட்சிச் சிறப்புக்கான ஆதாரங் களோ கட்வெட்டுக்களோ எதுவும் கிடையாது.

கரிகாலன் கட்டிய கல்லணையைத் தவிர, அவ்வாறு ஈழத்திலும் அன்று தமிழர் வாழ்ந்ததற்குக் கோயில்கள் தான் சான்றாக உள்ளன.விஜயன் இலங்கைக்குச் சென்றடைந்த காலத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நடுவேஸ்வரம் என்ற ஈஸ்வர தலங்கள் இருந்ததாகச் சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (கி.மு. 161-- 117) 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே எடுத்துக் கூறுகிறது.


2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைச் சங்கப் பாடல்களில் ஈழத்து புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் பாடல்கள் காணப்படுகின்றன.கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கை முழுவதையும் சிங்களவர்களும் தமிழர்களும் மாறி மாறி ஆண்டு வந்தனர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்பிய காலனியா திக்க வாதிகளால் இலங்கைத் தீவு கைப்பற்றப் படும்வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்குப் பகுதிகளைத் தமிழர்கள் நிரந்தரமாக ஆண்டு வந்தனர்.


கி.பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1618ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்ட தமிழ் இராச்சியத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களின் பெயர்களும் அவர்கள் ஆண்ட காலப் பகுதிகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.


17ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இலங்கையை கைப்பற்றிய போதிலும் தமிழர்கள் ஆண்டு வந்த பகுதிகளைத் தனியாகவும், சிங்களவர்கள் ஆண்டுவந்த பகுதிகளைத் தனியாகவும் - தனித்தனியான சட்ட விதிகளின் கீழ் ஆட்சி செலுத்தினர்.


பிரிட்டிசார் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றியதன் பின், 1833ஆம் தமது நிருவாக வசதிக்காக அதுவரை கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, வன்னிக் குறுநில அரசு என இயங்கி வந்த ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து, ஒரே நாடாக ஆக்கினர்.


தமிழகத்தில் சேர சோழ பாண்டியப் பேரரசுகள் அழிந்ததற்குப் பின்னாலும் பிரிட்டிசாரை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சிக் குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்களும் போராட்டம் நடத்திய காலத்தில், ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழரசு அழிந்ததற்குப் பின்னாலும் வன்னிக்குறுநில மன்னன் பண்டார வன்னியன் பிரிட்டிசாரை எதிர்த்து வீரப் போர் புரிந்தான்.


1803இல் திறை கேட்டு வந்த பிரிட்டிஷ் அமில்தார் எனப்பட்ட அதிகாரியின் தலையைச் சீவி எறிந்ததுடன் பிரிட்டிசாரை எதிர்த்து 9 ஆண்டு காலம் வீரப் போர் புரிந்து 1811இல் வீர மரணமடைந்தான்.


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றிருந்த சேர சோழ பாண்டிய ஆட்சிகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஏக இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் எப்படி வந்ததோ அதே போல நீண்ட காலமாகச் சிறப்போடு நீடித்த யாழ்ப் பாணத் தமிழ் அரசும், சிங்கள அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிதைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ், இணைக் கப்பட்டது.


தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரலாற்று உண்மைகளைத் தெரியாதவர்கள்தான் சிங்கள நாட்டுக்குப் போய் அங்கு தனிநாடு கேட்டால் சிங்களவர்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.

எடுத்தது
http://srilankantamilhistory.blogspot.com/



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:51 pm

எவ்வளவு விஷயங்கள் அறிய முடிந்தது......

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 9:41 pm

[quote="ஆளுங்க"][quote="kirikasan"]
ஆளுங்க wrote:
kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


kirikasan wrote:
தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரியே கட்டுரையாளர் தமிழர்களை நாடுகள் வாரியாக பிரிக்கிறாரோ என்று ஐயப்பட வைக்கிறது..

தமிழர்கள் மொழியால் தான் இணைந்திருக்கிறார்கள்.. நாட்டால் அல்ல!!
இதற்கு சோழ, பாண்டிய அரசுகளே ஒரு உதாரணம்...

தமிழகத்தவர், ஈழத்தமிழர் என்று பிரித்து எழுதி தனி அடையாளம் பெற இந்த கட்டுரை முயற்சி செய்கிறதோ என்று தோன்றுகிறது!!


இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு வரலாறு எழுதும்போது பிரிவுகளை எடுத்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு எழுத முடியாது
அப்படி பேசக்கூடாது தமிழர் எல்லோரும் ஒன்று என்றுமட்டும்தான் எழுதுவதானால் வரலாறு எழுத முடியாது. இப்போது வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ர் அப்படி செய்கிறார்கள் உள்நாட்டில் வசிக்கும் தமிழர் இப்படி செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே அது எல்லாம் பிரிவினை வாதம் அல்ல. அவை தெளிவு படுத்துவதற்கு அவசியம்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 10:54 pm

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!



ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக