புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம் - தமிழகம்
Page 1 of 1 •
தமிழகத்தை பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம் என்று சொல்லலாம். பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த கோவில்கள், வரலாற்றுக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பிரமாண்ட கோட்டைகள், இயற்கையிடம் சிறப்பு வரம் வாங்கி எழிலோவியம் தாங்கி நிற்கும் பசுமைப் பள்ளத்தாக்குகள், அழகைக் கொட்டும் அருவிகள் என தமிழகத்தின் வனப்பு அளவிடற்கரியது.
***
நீண்ட கடற்கரைகள், விதவிதமான விழாக்கள், மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகள், உபசார உணர்வு மிக்க மக்கள்... என எல்லாமும் கொண்டது, தமிழ்நாடு. இவ்வளவு சிறப்புகளையும் சுற்றிப்பார்க்க, அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.
உலகின் 2-வது நீளமான பீச் மெரீனா, தமிழகத்தின் உயர்ந்த சிகரமான ஆனைமுடி, பழம் பெருமை சொல்லும் சிற்பங்களை தாங்கி நிற்கும் மகாபலிபுரம் சிற்பங்கள், தஞ்சை கோவில், இயற்கை அழகோவியங்களாக திகழும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல், ஊட்டி, உயிரியல் சரணாலயங்களான முண்டன்துறை, வேடந்தாங்கல், வண்டலூர், கோடியக்கரை, கன்னியாகுமரியில் சூரியோதயம், வான்புகழ் வள்ளுவர் சிலை என காணவேண்டிய அதிசயங்களின் பட்டியல் நீளும்.
***
தமிழகம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. தீரமிக்க சுதந்திர போராட்ட தியாகிகள், வரலாறுகள், களிப்புமிகு காட்சி கொண்ட வாசஸ்தலங்கள் மட்டும் நமது சிறப்பல்ல. சில ரசிக்க வைக்கும் வினோதங்களும் இருக்கின்றன. கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கும். சென்னிமலை மாமாங்க தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டும் நீர் பொங்கிப் பிரவகிக்கும்.
திருச்சி மலைக்கோட்டை எனப்படும் அந்த குன்று தோன்றி 230 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இமயமலையைவிட மூத்த இந்த பாறையின் வயது பூமியின் வயதில் சரிபாதி.
***
குமரி மாவட்டம் கேரளபுரம் கோவிலில் உள்ள விநாயகர் சிலை, ஆறு மாதங்களுக்கு கறுப்பு நிறத்திலும் ஆறு மாதங்களுக்கு வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கிறது. அண்ணமங்கலம் பெரிய மலையில் உள்ள சுனையில் கடும் கோடையிலும் கூட நீர் வற்றுவதில்லை. ஊட்டி, குற்றாலம், ஒகேனக்கல் போன்ற பெருமை மிக்க நீர்வீழ்ச்சிகள் தவிர்த்து சிறப்புமிக்க சிற்றருவிகள் பலவும் தமிழகத்தில் ஆங்காங்கே உண்டு.
சேலம் பொய்மான்கரடு, சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் மலையில் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். பக்கத்தில் நெருங்க நெருங்க அந்த மாயத்தோற்றம் மறையும்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் குறிப்பிடத்தக்க சிறப்பு இருக்கிறது. இக்கோவிலின் தெப்பக் குளத்திற்குள் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு அடியில் ஒரு வெள்ளிப் பேழையில் ஸ்ரீஅத்திகிரி வரதராஜ பெருமாள் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சிலையை வெளியில் எடுத்து தரிசனத்திற்கு வைக்கிறார்கள்.
***
திருவக்கரை கோவிலின் பிள்ளையார் சிலை மிகப்பெரியது என்பதால் ஏணி மீது நின்றபடி பூஜை செய்யப்படுகிறது. ஏலகிரியில் உள்ள நிலாவூர் கிராமத்தில் தை மாதத்தில் முதல் பவுர்ணமி அன்று பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள். கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலில் கருவறைக்குள் ஆண் பெண் குழந்தை அனைவரும் நுழைந்து சிலையைத் தொட்டு வழிபட முடியும்.
***
செண்பாக்கம் கோவிலில் செல்வ விநாயகருக்கு பூஜை அபிஷேகங்கள் எல்லாம் திறந்த வெளியில் வைத்து நடத்தப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் பிரகாசமான மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று தவறாகக் கருதி கப்பல்கள் வந்து தரை தட்டிவிடக் கூடாது என்பதற்காக தேவிக்கு நேர் எதிராக உள்ள கிழக்கு வாசல் கதவைத் திறப்பதே இல்லை.
***
நீலகிரி ரங்கசாமி சிகரப் பகுதியில் தூண் வடிவில் ஒரு பாறை உள்ளது. ரங்கசாமி தூண் என்று அழைக்கப்படும் இத்தூண் சுமார் 400 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் எந்தப்பகுதியில் இருந்தும் இந்த தூணில் ஏற முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் ஒரே ஆலமரம் பல விழுதுகளைவிட்டு மிகப்பெரிய தோப்பாக மாறியுள்ளது.
தினதந்தி!
***
நீண்ட கடற்கரைகள், விதவிதமான விழாக்கள், மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகள், உபசார உணர்வு மிக்க மக்கள்... என எல்லாமும் கொண்டது, தமிழ்நாடு. இவ்வளவு சிறப்புகளையும் சுற்றிப்பார்க்க, அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.
உலகின் 2-வது நீளமான பீச் மெரீனா, தமிழகத்தின் உயர்ந்த சிகரமான ஆனைமுடி, பழம் பெருமை சொல்லும் சிற்பங்களை தாங்கி நிற்கும் மகாபலிபுரம் சிற்பங்கள், தஞ்சை கோவில், இயற்கை அழகோவியங்களாக திகழும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல், ஊட்டி, உயிரியல் சரணாலயங்களான முண்டன்துறை, வேடந்தாங்கல், வண்டலூர், கோடியக்கரை, கன்னியாகுமரியில் சூரியோதயம், வான்புகழ் வள்ளுவர் சிலை என காணவேண்டிய அதிசயங்களின் பட்டியல் நீளும்.
***
தமிழகம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. தீரமிக்க சுதந்திர போராட்ட தியாகிகள், வரலாறுகள், களிப்புமிகு காட்சி கொண்ட வாசஸ்தலங்கள் மட்டும் நமது சிறப்பல்ல. சில ரசிக்க வைக்கும் வினோதங்களும் இருக்கின்றன. கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கும். சென்னிமலை மாமாங்க தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டும் நீர் பொங்கிப் பிரவகிக்கும்.
திருச்சி மலைக்கோட்டை எனப்படும் அந்த குன்று தோன்றி 230 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இமயமலையைவிட மூத்த இந்த பாறையின் வயது பூமியின் வயதில் சரிபாதி.
***
குமரி மாவட்டம் கேரளபுரம் கோவிலில் உள்ள விநாயகர் சிலை, ஆறு மாதங்களுக்கு கறுப்பு நிறத்திலும் ஆறு மாதங்களுக்கு வெண்மை நிறத்திலும் காட்சியளிக்கிறது. அண்ணமங்கலம் பெரிய மலையில் உள்ள சுனையில் கடும் கோடையிலும் கூட நீர் வற்றுவதில்லை. ஊட்டி, குற்றாலம், ஒகேனக்கல் போன்ற பெருமை மிக்க நீர்வீழ்ச்சிகள் தவிர்த்து சிறப்புமிக்க சிற்றருவிகள் பலவும் தமிழகத்தில் ஆங்காங்கே உண்டு.
சேலம் பொய்மான்கரடு, சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் மலையில் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். பக்கத்தில் நெருங்க நெருங்க அந்த மாயத்தோற்றம் மறையும்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் குறிப்பிடத்தக்க சிறப்பு இருக்கிறது. இக்கோவிலின் தெப்பக் குளத்திற்குள் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு அடியில் ஒரு வெள்ளிப் பேழையில் ஸ்ரீஅத்திகிரி வரதராஜ பெருமாள் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சிலையை வெளியில் எடுத்து தரிசனத்திற்கு வைக்கிறார்கள்.
***
திருவக்கரை கோவிலின் பிள்ளையார் சிலை மிகப்பெரியது என்பதால் ஏணி மீது நின்றபடி பூஜை செய்யப்படுகிறது. ஏலகிரியில் உள்ள நிலாவூர் கிராமத்தில் தை மாதத்தில் முதல் பவுர்ணமி அன்று பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள். கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலில் கருவறைக்குள் ஆண் பெண் குழந்தை அனைவரும் நுழைந்து சிலையைத் தொட்டு வழிபட முடியும்.
***
செண்பாக்கம் கோவிலில் செல்வ விநாயகருக்கு பூஜை அபிஷேகங்கள் எல்லாம் திறந்த வெளியில் வைத்து நடத்தப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் பிரகாசமான மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று தவறாகக் கருதி கப்பல்கள் வந்து தரை தட்டிவிடக் கூடாது என்பதற்காக தேவிக்கு நேர் எதிராக உள்ள கிழக்கு வாசல் கதவைத் திறப்பதே இல்லை.
***
நீலகிரி ரங்கசாமி சிகரப் பகுதியில் தூண் வடிவில் ஒரு பாறை உள்ளது. ரங்கசாமி தூண் என்று அழைக்கப்படும் இத்தூண் சுமார் 400 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் எந்தப்பகுதியில் இருந்தும் இந்த தூணில் ஏற முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் ஒரே ஆலமரம் பல விழுதுகளைவிட்டு மிகப்பெரிய தோப்பாக மாறியுள்ளது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|