புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
69 Posts - 36%
heezulia
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
320 Posts - 48%
heezulia
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
23 Posts - 3%
prajai
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான நண்பர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:09 pm

பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தன.

பெண் குருவி, கூட்டில் பல முட்டைகளை இட்டு வைத்திருந்தது.

ஒருநாள் பகல்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு பெரிய யானை வந்தது.

நிழலுக்காக மரத்தடியில் நின்ற யானை விளையாட்டாகத் தனது துதிக்கையை உயரே தூக்கி துதிக்கைக்க எட்டக்கூடிய மரக்கிளைகளையெல்லாம் ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.

அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில் குருவி கூடு கட்டியிருந்த கிளையும் ஒன்று.

கிளை கிழே விழுந்த காரணத்தால் குருவிக் கூட்டில் இருந்த முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நாசமாகி விட்டன.

நல்ல வேளையாக குருவிகள் இரண்டும் தப்பித்துக் கொண்டன.

தான் இட்ட முட்டைகள் அனைத்தும உடைந்து பாழாகி விட்டதைக் கண்டு பெண் குருவி வேதனை தாள மாட்டாது கதறி அழுதது.

பெண் குருவியின் பரிதாப ஓலத்தைக் கேட்டு, அதன் தோழியான மரங்கொத்திக் குருவி ஒன்று விரைந்து வந்து அதற்கு ஆறுதல் கூறலாயிற்று.

தோழி, நடந்துபோன துயர நிகழ்ச்சியை எண்ணியெண்ணி அழுவதனால் என்ன பிரயோசனம்?

அறிவுள்ளவர்கள் இறந்துபோன அன்புக்கு உரியவர்களைப் பற்றியும், காணாமல் போன தங்கள் அரிய பொருட்கள் பற்றியும் கலக்கமடைந்து வருந்த மாட்டார்கள்.

இறந்துபோன நமது அன்பிற்கு உரியவர்களை நினைத்து நாம் வருந்தினால் மேல் உலகில் இருக்கும் அவர்கள் ஆத்மா யானையை எவ்விதமாவது பழி வாங்க முயற்சிப்பதுதான் நல்லது.

இவ்வாறு மரங்கொத்தி பறவை கூறியதைக் கேட்டதும் பெண் குருவி, தோழி நீ சொல்வதும் உண்மைதான். இழந்த முட்டைகளைப் பற்றி அனாவசியமாக எதற்காகச் சிந்திக்க வேண்டும் ? அதற்குப் பதிலாக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட யானையின் உயிரை வாங்கிப் பழி தீர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று தான் யோசிக்க வேண்டும் என்று கூறிற்று.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:10 pm

தோழி, உண்மைதான். யானையைக் கொல்லுவதற்கு ஏதாவது ஒரு உபாயம் கண்டு பிடித்துத்தான் ஆக வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் ஒத்துழைப்பு தருபவர்கள்தான் உண்மையான நண்பர்களாக இருக்க முடியும்.

துன்பம் நேரும்போது உதவி செய்பவன் தான் உண்மையான நண்பன். செல்வம் இருக்கும்போது தெருவில் செல்வோர் எல்லாம் நம்மிடம் நட்புக் கொள்ள வருவார்கள். அவ்வாறு வரும் நண்பர்களினால் ஒரு பயனும் இல்லை.

பசியினால் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது வயிறார உணவு கொடுத்து உபசரிப்பவனை தந்தையாகவும், கடவுளாகவும் கூடக் கருதலாம். கணவன் வறுமையினாலும், நோயினாலும் வாழும் சமயத்தில் முகம் சுழிக்காமல் மனப்பூர்வமாக கணவனைப் பேணிக் காப்பவள் - கணவன் மனங் கோணாமல் நடப்பவள் தான் கற்புடைய பத்தினிப் பெண்ணாகும்.

ஆகவே நீ மனத் துயரினால் வருந்தும் இந்தச் சமயத்தில் உனக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.

யானை ஒரு பெரிய விலங்கு, நீயோ நானோ மட்டுமே முயற்சிப்பதனால் அதனைக் கொன்றுவிட முடியாது. உண்மையான நண்பர்கள் பலரது உதவியினையும் கோரிப் பெற வேண்டும்.

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக ஓர் ஈ உள்ளது நல்ல கல்வியறிவும், உலக அனுபவமும் உள்ள அந்த ஈயிடம் உன்னை அழைத்துச் செல்லுகின்றேன். அதனுடைய ஆலோசனையும் உதவியும் நமக்குப் பேருதவியாக இருக்கும் எனக் கூறிய மரங்கொத்திப் பறவை குருவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பனான ஈயிடம் சென்றது.

மரங்கொத்திப் பறவை ஈயிடம் குருவிக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரத்தைப் பற்றி எடுத்துக் கூறி யானையைக் கொன்றால் தான் பெண் குருவியின் மனம் நிம்மதியடையும் என்றும் மொழிந்தது.

உங்கள் பேச்சையெல்லாம் கேட்டதும் உண்மையாகவே என் மனம் பெரிதும் துயர் உறுகின்றது. எனக்கு மிகவும் உயிர்த் தோழனான ஒரு தவளை இருக்கின்றது. அதனிடம் உங்களை அழைத்துச் செல்லுகிறேன். என்னைவிட நல்ல அறிவாற்றல் நிறைந்தது அது எனக் கூறி ஈ அனைவரையும் தவளையிடம் அழைத்துச் சென்றது.

தவளை தமது இல்லம் நாடிவந்த அனைவரையும் வரவேற்று அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டது.

உலகத்தில் சிலர் தான் தங்களுக்கு பலமும், பணமும் செல்வாக்கும் இருக்கின்றது என்பதற்காக எளிய ஜீவன்களை பல வகையிலும் தொல்லை கொடுத்து வதைத்து துன்புறத்துகின்றனர். நம்மைப் போன்ற எளிய - பலவீனமான உயிர்களுக்கும் ஒரு வகையில் வல்லமை உண்டு என்பதை நாம் நிரூபித்துக் காண்பித்து அந்த யானையைக் கொல்ல வேண்டும். யானையைக் கொல்வது நம்மால் சாதிக்கக்கூடிய காரியமே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 12:10 pm

நான் சொல்லும் யோசனையைக் காது கொடுத்துக் கேட்டு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அன்புடைய ஈயே நீ அந்த யானை இருக்குமிடம் சென்று அதன் காதில் இனிமையாக ரீங்காரம் செய் அந்த இன்னிசையில் மயங்கி யானை தன் கண்களை மூடிக் கொண்டு மெய் மறந்திருக்கும்.

மரங்கொத்தியே அந்தச் சமயத்தில் நீ சென்று வேகமாக யானையின் கண்களின் உறுதியான தோலை நன்றாகக் கொத்தி, அதனைப் பார்வையிழக்கச் செய்து விட வேண்டும்.

பிறகு நான் ஒரு பெரிய பள்ளத்தின் அருகேயிருந்து கத்துகிறேன்.

கண்களைக் கொத்திய மரங்கொத்தி தான் அங்கிருக்கிறது என்று எண்ணி யானை கோபத்துடன் ஓடிவரும். வந்த வேகத்தில் பள்ளத்தில் விழுந்து விடும்.

அவ்வளவுதான், அதன் கதை முடிந்து விடும். அந்த யானை பள்ளத்தினுள் பல நாட்கள் பட்டினியாகக் கிடந்து இறந்து விடும்.

இவ்வாறு தவளை திட்டத்தை விவரித்துக் கூறியது.

தவளை கூறிய யோசனைப்படி எல்லோரும் கூட்டாக இருந்து செயற்பட்டு அந்த யானையைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக