புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து
Page 1 of 1 •
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
குடும்ப அரசியல், குடும்ப அரசியல் ன்னு எல்லோரும் சொல்லுறாங்களே இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க நான் ஒரு ஆய்வு நடத்தினேன்.
கிட்ட தட்ட 150 கிராமங்கள்-2750 நபர்கள்.
1. நான் இப்ப, பால் வியாபாரம் பண்ணுறேன், எனக்கு அப்புறம் என் பையன்தான் பண்ணுவான்.
2. அது ரொம்பத் தப்புங்க, எவ்வளவோ காலமா DMK ல "..................." ன்னு ஒருத்தர் இருக்காருங்க, ஆனா அவரு இன்னமும் அப்படியே தான் இருக்காரு. அவருக்குத் தெரியாததா "................" க்குத் தெரிஞ்சிடபோகுது.
3. ADMK ல குடும்பம் இருந்தா, அவங்களும் இப்ப ஆட்சியில தான் இருப்பாங்க. அவங்க பண்ணாத தப்பா?
4. குடும்ப அரசியல்ன்னா என்னங்க ? குடும்பத்து குள்ளேயே அரசியல் பண்ணுறதா? ஏங்க..... ஒரு குடும்பமே இந்த நாட்டு மக்களுக்காக உழைக்கிறாங்க அதை ஏன் தப்பு சொல்லுரீங்க?
(இவரு கட்சிக்காரர். அதனால் நாம் இதை விட்டுடுவோம்....)
5. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" எனக்கு என்னவோ நடக்குற ஆட்சி நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு....
(இவர் ஒரு ஆசிரியர்)
6. இது டிவி இல வருமாங்க? எத்தனை மணிக்கு வரும்? தப்பா சொல்லிட்ட ஏதாவது பிரச்சினை வருமா?
7. என்ன நீங்க... எங்களையே பேசச் சொல்லுறீங்க. நீங்க சொல்லித்தர மாட்டீங்களா?
( இல்லைங்க நான் கட்சியில இருந்து வரலை. ஒரு ஆராய்ச்சிக்காக கேட்குறேன். )
ஐயையோ, அப்ப ரெண்டு பேருமே வந்து அடிப்பாங்க. DMK பத்தி தப்பா பேசுனா ADMK காரங்க ஆதரவு இருக்கும். ADMK பத்தி தப்பா பேசுனா DMK காரங்க ஆதரவு இருக்கும். ஆனா நீங்க ரெண்டுமே இல்லைங்கறீங்க... நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். (கேமரா இல்லாம கேளுங்க சொல்லுறோம்.)
8. அம்மா ஆட்சி வந்தா தான், நாட்டுல 500 , 1000 , ருபாய் நோட்டு எல்லாம் நல்லா புழக்கத்துல வரும்.
9. இரண்டு ரூபாய்க்கு அரிசி குடுப்போம்னு சொன்னாங்க, இப்ப ஒரு ரூபாய்க்கு கொடுத்து கிட்டு இருக்காங்க....
இப்ப கூட என்னன்னவோ குடுக்குறேன்னு சொல்லுறாங்க... குடுத்தா நல்லா இருக்கும். அந்த அம்மா என்னன்னா முதல்ல இதெல்லா ஏமாத்துற வேலைன்னு அறிக்கை குடுப்பாங்க. அப்பறமா அவங்களும் தரேன்னு சொல்லுவாங்க................................................
10. "அவரை" எல்லாரும் "பழைய" மாதரியே நினைக்கிறாங்க. ஆனா, இன்னைக்கு அவர் தாங்க நமக்குத்தேவை!
"குடும்ப அரசியல் பத்தி நீங்க என்ன சொல்லுரீங்க?"
"குடும்ப அரசியல்ன்னா?"
"இப்ப.... அப்பா, அம்மா, மகன் ன்னு எல்லாரும் அரசியலுக்கு வராங்களே அதை தான் குடும்ப அரசியல்-னு சொல்லுறது."
"நீங்க "................" தானே இப்படி மறை முகமா சொல்லுரீங்க? TV ல இருக்குற நீங்களே இப்படி பயந்து பேசுறீங்க. நான் மட்டும் எப்படி பேசுறது?
"இல்லைங்க, நான் TV ல இருந்து வரல................"
"ஒ! அப்படியா? (அவர் வேறு மாதரி உதாரணம் கூறினார். நான் அதையே எல்லோருக்கும் புரியும் மாதரி கீழே சொல்லியிருக்கேன் )
" உதாரணமாக நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு வேலை காலியாக இருக்கிறது என்று தெரிந்தால், நாம் முதலில் நமக்குத் தெரிந்தவர்களைத் தான் சிவாரிசு செய்ய நினைப்போம். பிறகு அந்த வேலையைப் பற்றி அவருக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்ப்போம். So, அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வரும் ஒருவருக்கு அரசியலைப் பற்றி நிறைய தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் வந்தால் என்ன?
"ஏன் இதை ரொம்ப காலமாக கட்சியில இருக்குற மற்றக் உறுப்பினர்களுக்கு கொடுத்தால் என்ன?
"தம்பி, "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம்" கட்டுத்தறியே கவிபாடும் போது, அவருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு கவிபாடத் தெரியாதா?
ஒரு நிறுவனத்தில் மேனேஜர் பதவி காலியாக இருக்கும் போது, அதற்குத் தகுதியானவரைத் தானே தேர்ந்தெடுக்க முடியும். ரொம்ப காலமாக இருக்கிறார் என்பதற்காக watch man - ஐ தேர்ந்தெடுக்க முடியாதல்லவா?
அவர் சொன்னதில் ஹை லைட்டானது என்னன்னா....
நம்மள மாதரி படிச்சவங்க தாங்க மத்தவங்க சொல்லுறதையும், மீடியாக்கள் சொல்லுறதையும் கேட்டு பேசுறோம்...
ஆனா, மக்கள் தெளிவா இருக்காங்க. அவங்களுக்கு அரசியல் நல்லா தெரியுது. நடை முறையும் ரொம்ப நல்லாவே தெரியுது!
கடைசியா அவர் பாடுறார்....
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!"
"அந்தப்பார்வை"
கிட்ட தட்ட 150 கிராமங்கள்-2750 நபர்கள்.
1. நான் இப்ப, பால் வியாபாரம் பண்ணுறேன், எனக்கு அப்புறம் என் பையன்தான் பண்ணுவான்.
2. அது ரொம்பத் தப்புங்க, எவ்வளவோ காலமா DMK ல "..................." ன்னு ஒருத்தர் இருக்காருங்க, ஆனா அவரு இன்னமும் அப்படியே தான் இருக்காரு. அவருக்குத் தெரியாததா "................" க்குத் தெரிஞ்சிடபோகுது.
3. ADMK ல குடும்பம் இருந்தா, அவங்களும் இப்ப ஆட்சியில தான் இருப்பாங்க. அவங்க பண்ணாத தப்பா?
4. குடும்ப அரசியல்ன்னா என்னங்க ? குடும்பத்து குள்ளேயே அரசியல் பண்ணுறதா? ஏங்க..... ஒரு குடும்பமே இந்த நாட்டு மக்களுக்காக உழைக்கிறாங்க அதை ஏன் தப்பு சொல்லுரீங்க?
(இவரு கட்சிக்காரர். அதனால் நாம் இதை விட்டுடுவோம்....)
5. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" எனக்கு என்னவோ நடக்குற ஆட்சி நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு....
(இவர் ஒரு ஆசிரியர்)
6. இது டிவி இல வருமாங்க? எத்தனை மணிக்கு வரும்? தப்பா சொல்லிட்ட ஏதாவது பிரச்சினை வருமா?
7. என்ன நீங்க... எங்களையே பேசச் சொல்லுறீங்க. நீங்க சொல்லித்தர மாட்டீங்களா?
( இல்லைங்க நான் கட்சியில இருந்து வரலை. ஒரு ஆராய்ச்சிக்காக கேட்குறேன். )
ஐயையோ, அப்ப ரெண்டு பேருமே வந்து அடிப்பாங்க. DMK பத்தி தப்பா பேசுனா ADMK காரங்க ஆதரவு இருக்கும். ADMK பத்தி தப்பா பேசுனா DMK காரங்க ஆதரவு இருக்கும். ஆனா நீங்க ரெண்டுமே இல்லைங்கறீங்க... நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். (கேமரா இல்லாம கேளுங்க சொல்லுறோம்.)
8. அம்மா ஆட்சி வந்தா தான், நாட்டுல 500 , 1000 , ருபாய் நோட்டு எல்லாம் நல்லா புழக்கத்துல வரும்.
9. இரண்டு ரூபாய்க்கு அரிசி குடுப்போம்னு சொன்னாங்க, இப்ப ஒரு ரூபாய்க்கு கொடுத்து கிட்டு இருக்காங்க....
இப்ப கூட என்னன்னவோ குடுக்குறேன்னு சொல்லுறாங்க... குடுத்தா நல்லா இருக்கும். அந்த அம்மா என்னன்னா முதல்ல இதெல்லா ஏமாத்துற வேலைன்னு அறிக்கை குடுப்பாங்க. அப்பறமா அவங்களும் தரேன்னு சொல்லுவாங்க................................................
10. "அவரை" எல்லாரும் "பழைய" மாதரியே நினைக்கிறாங்க. ஆனா, இன்னைக்கு அவர் தாங்க நமக்குத்தேவை!
"குடும்ப அரசியல் பத்தி நீங்க என்ன சொல்லுரீங்க?"
"குடும்ப அரசியல்ன்னா?"
"இப்ப.... அப்பா, அம்மா, மகன் ன்னு எல்லாரும் அரசியலுக்கு வராங்களே அதை தான் குடும்ப அரசியல்-னு சொல்லுறது."
"நீங்க "................" தானே இப்படி மறை முகமா சொல்லுரீங்க? TV ல இருக்குற நீங்களே இப்படி பயந்து பேசுறீங்க. நான் மட்டும் எப்படி பேசுறது?
"இல்லைங்க, நான் TV ல இருந்து வரல................"
"ஒ! அப்படியா? (அவர் வேறு மாதரி உதாரணம் கூறினார். நான் அதையே எல்லோருக்கும் புரியும் மாதரி கீழே சொல்லியிருக்கேன் )
" உதாரணமாக நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு வேலை காலியாக இருக்கிறது என்று தெரிந்தால், நாம் முதலில் நமக்குத் தெரிந்தவர்களைத் தான் சிவாரிசு செய்ய நினைப்போம். பிறகு அந்த வேலையைப் பற்றி அவருக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்ப்போம். So, அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வரும் ஒருவருக்கு அரசியலைப் பற்றி நிறைய தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் வந்தால் என்ன?
"ஏன் இதை ரொம்ப காலமாக கட்சியில இருக்குற மற்றக் உறுப்பினர்களுக்கு கொடுத்தால் என்ன?
"தம்பி, "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம்" கட்டுத்தறியே கவிபாடும் போது, அவருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு கவிபாடத் தெரியாதா?
ஒரு நிறுவனத்தில் மேனேஜர் பதவி காலியாக இருக்கும் போது, அதற்குத் தகுதியானவரைத் தானே தேர்ந்தெடுக்க முடியும். ரொம்ப காலமாக இருக்கிறார் என்பதற்காக watch man - ஐ தேர்ந்தெடுக்க முடியாதல்லவா?
அவர் சொன்னதில் ஹை லைட்டானது என்னன்னா....
சத்தியமா, இதை நான் சொல்லவில்லை, ஒரு மாடு மேய்க்கும் பெரியவர் சொல்கிறார்!அண்ணாவுக்குத் துணையாக இருந்ததால் தான் "கருணாநிதி" ஆட்சிக்கு வர முடிந்தது!
கருணாநிதிக்குத் துணையாக இருந்ததால் தான் "MGR" ஆட்சிக்கு வர முடிந்தது.
MGR க்குத் துணையாக இருந்ததால் தான் "ஜெயலலிதா" ஆட்சிக்கு வர முடிந்தது.
ஜெயலலிதா வுக்குத் துணையாக இருந்ததால் "பன்னீர் செல்வம்" ஆட்சிக்கு வர முடிந்தது!
அவ்வளவு ஏன்? "ஜானகி" அம்மாள் கூட இந்த நாட்டை ஆண்டார்கள். அது எந்த அடிப்படையில்?
இப்படி,
துணையாக இருந்தவர்களே ஆட்சிக்கு வரும் போது, வாரிசுகள் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு?.
நம்மள மாதரி படிச்சவங்க தாங்க மத்தவங்க சொல்லுறதையும், மீடியாக்கள் சொல்லுறதையும் கேட்டு பேசுறோம்...
ஆனா, மக்கள் தெளிவா இருக்காங்க. அவங்களுக்கு அரசியல் நல்லா தெரியுது. நடை முறையும் ரொம்ப நல்லாவே தெரியுது!
கடைசியா அவர் பாடுறார்....
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!"
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
excellent
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
thendral25 wrote:excellent
நல்லா யோசிங்க நண்பா...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான்.
- Sponsored content
Similar topics
» தோல்விக்கு குடும்ப அரசியல் காரணம் என திமுகவினரே சொல்லலாமா? மு.க. அழகிரி வேதனை
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
» வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» தேவகோட்டையில் பன்றிகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
» வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» தேவகோட்டையில் பன்றிகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|