புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_m10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10 
6 Posts - 60%
heezulia
பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_m10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_m10பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 05, 2011 4:29 pm

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகர் அருகே உள்ள ககாவார் கலான் கிராமத்தை சேர்ந்தவர் சைரா பர்வீன். 24 வயது பெண். இவர் கடந்த சனிக்கிழமை இறந்துபோனார். அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு கல்லறையில் இருந்த அவர் உடலை காணவில்லை. இதனால் அவர் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே அவரது சகோதரர் ஆரிப் கல்லறைக்கு சென்று அதை தோண்டி உடலை வெளியே எடுத்து கொண்டு சென்று விட்டார் என்பது தெரியவந்தது.

போலீசார் ஆரிப் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவரும், அவரது சித்தியும், தங்கையும் இருந்தனர். வீட்டில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு கிடந்தது.

அந்த அறையை போலீசார் திறந்து பார்த்த போது, அவரது உடலில் இருந்து காலும் பாதமும் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. இன்னொரு அறையில் உடல் பாகங்கள் அடுப்பில் ஏற்றப்பட்ட பாத்திரத்தில் வெந்து கொண்டு இருந்தது. அவர்கள் மனிதக்கறியை சமைத்து சாப்பிடுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆரிப் போலீசாரிடம் கூறுகையில், என் சகோதரன் இர்பான் தான் மனிதக் கறியை தின்னும் பழக்கத்தை ஏற்படுத்தினான். இதற்கு முன்பு ஒரு சிறுமியின் உடலை கறியாக சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம். நாய்க்கறியையும் சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தான். இர்பானையும் போலீசார் தேடிவருகிறார்கள்.



பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 4:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue Apr 05, 2011 4:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Tue Apr 05, 2011 6:51 pm

ரெம்ப கொடுமைய இருக்கோ



பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 7:05 pm

என்ன ஜென்மம்டா இவர்கள்.......... பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667 பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 7:48 pm

அஹோர வம்சத்தை சார்ந்தவங்கள இருப்பங்கள! என்ன கொடுமை சார் இது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 9:14 pm

ஐயையோ... பயம் அழுகை அய்யோ, நான் இல்லை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக