புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 7:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 7:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:16 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:28 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 6:25 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 6:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 12:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 12:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 2:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 1:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
6 Posts - 3%
prajai
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
6 Posts - 3%
Jenila
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
jairam
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
10 Posts - 4%
prajai
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
8 Posts - 3%
Jenila
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
3 Posts - 1%
jairam
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அம்மன் கோயிலில் மாதா! Poll_c10அம்மன் கோயிலில் மாதா! Poll_m10அம்மன் கோயிலில் மாதா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மன் கோயிலில் மாதா!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 10:13 pm

அம்மன் கோயிலில் மாதா! 1413

கடலூர்: புதுச்சேரி & கடலூர் சாலையில் கொருக்கைமேடு என்ற கிராமத்தில் இருக்கிறது இந்த அங்காள பரமேஸ்வரி கோயில். புரிகிறது...

அம்மன் கோயில் இல்லாத ஊர் எங்கே இருக்கிறது என்றுதானே நீங்கள் கேட்க வருகிறீர்கள்? ஆனால், இந்தக் கோயிலில் ஒரு வித்தியாசமான ஆச்சரியம் இருக்கிறது.

இந்தக் கோயில் வளாகத்திலேயே வேளா-ங்கண்ணி மாதா வீற்றிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தற்போது கோயில் உள்ள இடத்தில் சிறிய கூரைக் கொட்டகையில் அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக சென்ற பெண் ஒருவர், யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மாதா சிலை ஒன்றை அம்மன் சிலை அருகில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது முதலே இங்கு வருபவர்கள் அம்மனையும் மாதாவையும் சேர்த்து தரிசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். நாளடைவில் அம்மனுக்கு கோயில் கட்டும்போது, மாதாவுக்கும் தனியாக கட்டிடம் கட்டி விட்டனர்.

வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக பாதயாத்திரை செல்பவர்கள் அவசியம் இங்குள்ள மாதாவையும், அம்மனையும் தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 5:32 am

அருமை.. கடவுள் ஒன்றே.. நம்மோட கஷ்டத்தை எந்த கடவுள் காது கொடுத்து கேட்டாலும் ..கஷ்டத்தை தீர்த்து வைத்தாலும் ..போதுமே.. கடவுளுக்காக நாம் இல்லை ..நமக்காக கடவுள் இருக்கும் போது மதத்தில் வேறுபாடு எதுக்கு

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sat Sep 12, 2009 6:52 pm

இந்துக்களின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சான்று ஆனால் கிருஸ்தவர்களின் எண்ணமோ இது இந்துக்களின் அறியாமை ,பலவீனம் என . அதே நேரம் சேர்சில் அம்மன் சிலையை யாராவது வைத்திருந்தால் பெரிய கலவரமே வெடித்திருக்கும். எல்லா பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தியாக இந்து மதவெறியர்களின் அட்டுழியம் ,சிறுபான்மை மேல் கட்டவிழ்த்து விட்ட மதவெறி இன்னும் எத்தனையோ வந்திருக்கும்.இதில் மனவருத்தத்துக்குரிய விஷயம் அப்பகுதியில் கிருஸ்தவர்களின் அறுவடை அதிகரித்தால் அம்மன் சிலை அப்புறப்படுத்தப்படும் என்பது உறுதி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 7:40 pm

திருமதி/செல்வி ரம்யா அவர்களுக்கு


நான் சமீபத்தில் வேளாங்கண்ணிக்குச்சென்றிருந்தேன். வேளாங்கண்ணி
என்ற பெயரின் பொருள் என்ன என்று கேட்டேன், கடலில் தவித்த மாலுமிக்கு தக்க வேளையில்
உதவி செய்ததால்வேளாங்கண்ணி என்றனர்.ஆனால் ஆங்கிலத்தில் veilankanni என்றல்லவோ
எழுதுகிறீர்கள் என்றும் கேட்டேன். அதற்கு வெயிலில் நின்று ஆடு மேய்க்கும்
சிறுவனுக்குக் காட்சி கொடுத்ததால் என்றனர். எத்தனையோ மாலுமிகள் இந்தியாவுக்கு வழி தெரியாமல்
திண்டாடி இருக்கின்றரே அப்பொழுதெல்லாம் ஏன் வழி காட்டவில்லை என்று கேட்டேன், சரியான
பதில் கிடைக்க வில்லை. நான் மதத்துவேஷம் கொண்டவளல்லள். அருகில் உள்ள சிக்கில் என்ற
சிறு கிராமத்துக்கும் சென்றேன். செந்தமிழ்க் கடவுள் முருகனுடைய ஆறு படை வீடுகளில்
ஒன்று. அங்கு அருள் புரியும் செவ்வேளுக்கு சிங்கார வடிவேலன் என்று திருப் பெயர்.
ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தணிகையில் குமரன், சாமி மலையில்
சாமிநாதன், செந்தூரில் குமரன், பழனியில் தண்டாயுத பாணி, பழமுதிர் சோலை முருகன்,
திருபரன் குன்றத்தில் சுப்பிரமணியன். எனக்குள் ஒரு சிறு பொறி தட்டியது. சூரனை
வதைக்க கன்னிகா பரமேஸ்வரியே வேலாக மாறி குமரன் கையில் புகுந்தாள் என்பது சரிதம்.
வேல் ஆம் கன்னி என்ற அம்மன் கோயில் மதம் மாறி வேளாங்கண்ணி ஆகி விட்டதோ என்ற ஒரு
சந்தேகம், வந்தது, இப்பொழுது ஒரு அம்மன் கோயிலில் மாதா சிலை வைக்கப் பட்டு வழிபடப்
பட்டு வருகிறது என்ற செய்தி என் ஐயத்தை வலுவுறச் செய்கிறது. மேலும்
வேளாங்கண்ணியில் சந்நிதி முன்பாக யானை ஒன்று இருந்ததாக நினைவு. ஹிந்து சமயத்தில்
சிவன் சந்நிதிக்கு முன் ரிஷப தேவரும், திருமால் திருக்கோயிலில் கருடனும். அம்மன்
கோயில் யோக பீடமாக இருந்தால் யானையும் அஸ்மிதா பீடமாக இருந்தால் யாளியும்
இருக்கும். புதிய ஏற்பாட்டைப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பார்த்தேன். அதில்
யானையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப் படவில்லை. அதாவது மேரியும் ஏசுவும்
யானையைப் பார்த்ததே இல்லை என்றாகிறது. எப்படி இங்கு யானை வந்தது? கிறித்தவ
மதத்தில் தேர் என்ற விழாவே கிடையாதே. இந்தியாவில் மட்டும் தானே நடக்கிறது. இந்துக்
கோயிலில் தேர் உற்சவமானது ஆத்மாவை ரதத்தில் வருபவனாகவும் உடலைத்தேராகவும்,
புத்தியை சாரதியாகவும் மனத்தைக் கடிவாளமாகவும் நினைக்க வேண்டும் என்பதைக்
குறிக்கும் கடோபனிஷத் மந்திரத்தின் வெளிப்பாடே ஆகும். இவர்களுக்கும் தேர்
இழுக்கும் விழாவுக்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றித் தங்கள் கருத்தை அறிய
விரும்புகிறேன்.



அன்புடன்


நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 8:08 pm

வணக்கம்மா, இருவருக்கும் வணக்கம்! பேசுங்கள் பேசுங்கள்..

உங்களை போலிருவர் பேசும்போது தான் எங்களை போலுள்ள, மன்னிக்கவும், என்னை போலுள்ள நிறைய பேருக்கு நிறைய ஞானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது..

நந்திதாமா (அன்பு சகோதரி) நலம் தானே, கவிதை எல்லாம் படிக்கிறீர்களா? இடை இடையே ஒரு வணக்கமும் விடைபெருகிறேனாவது சொல்ல அனுமதி வேண்டுகிறேன்.

"தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,
சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர் -
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;
மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,
அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!
தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே
நரகம்!!
_நந்திதா


இக்கவிதை அபாரம்,


தமிழர்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கவிதை, மகாகவி பாரதியின் கோபம் இந்த வரிகளில் தெறிக்கிறது.. நிறைய எழுதுங்கள், எழுதுவதை பத்திரப் படுத்திக் கொடுங்கள். நன்றி!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 8:22 pm

வணக்கம் அன்புச் சகோதரா
அநேகமாக எல்லாக் கவிதைகளையும் கட்டுரைகளையும் படிக்கிறேன். உங்களுடைய கவிதைகளின் சொற்சுவை சொக்க வைகின்றன. பொருட் சுவை போறறத்தக்கன. பல தளங்களில் எழுத வேண்டி இருப்பதால் உடன் கருத்துப்பரிமாற்றம் செய்ய இயல்வில்லை, இதனை எழுதும் போது இந்திய நேர்ப்படி அதிகாலை. 1.44. இதை முடித்தவுடன் mirror neurons பற்றி எழுத வேண்டி இருக்கிறது. உலகத்தைக் காப்பவர் மூன்று உழவர்கள்
நல்லேர் உழவர் உறு பசிப்பிணி போக்குபவர், வில்லேர் உழவர் தறுகண் வீரர். அறத்தின் வழி நின்று அல்லலைப்போக்குபவர். சொல்லேர் உழவர் எழுதுகோலை ஏராகக்கொண்டு கல்லா நெஞ்சங்களைப்பண் படுத்துவோர், உங்கள் பேனா ஏராகட்டும் கவிதைகளை விதையுங்கள். கல்லார் நெஞ்சிருள் இல்லாதொழியட்டும்
நாளை சந்திப்போம்
என்றும் என் வாழ்த்துக்கள் உங்களுடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 8:53 pm

நன்றி சகோதரி.. எனக்கும் நேரமாகிவிட்டது தான், படித்திருப்பீர்கள் என்று நம்பிக்கை உண்டு. எனினும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் தானே நம் பாதையின் நீள அகலங்கள் தெரிய வருகிறது.

தவறெனில் சரி செய்துக் கொள்ளலாம், சரி எனில் இன்னும் உழைக்க தலைபடலாமில்லையா, அதனால் தான் எதிர்பார்த்திருந்தேன், இனி புரிந்துகொள்கிறேன்.

பார்த்தீர்களேயானால் நன்று. பனி செவ்வனே தொடரட்டும், ஓய்வெடுங்கள், மீண்டும் நாளைய உழைப்பிற்கு விழித்தெழ வேண்டுமே???

இரவு வணக்கம்! கடவுள் உங்களுக்குத் துணை இருப்பார்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 9:03 pm

சென்றுவாருங்கள் நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:08 pm

இனிய இரவு வணக்கங்கள் ..அக்கா ..சென்று வாருங்கள் மீண்டும் சந்திப்போம்..அன்பு மீனு



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sun Sep 13, 2009 1:39 am

இந்துக்களுக்கு மாரி அம்மா
கிருத்தவர்களுக்கு மேரி அம்மா
எழுத்தில்தான் வித்தியாசம் கடவுளின் செயல்களில் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக