புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது
Page 1 of 1 •
சுகபோக வசதிகளில் நாட்டமுடைய ஒரு மன்னன் நிறைய செலவு செய்து தூய்மையும் மென்மையும் நிறைந்த அழகான பஞ்சணை ஒன்று தயார் செய்தான்.
பஞ்சணை தயார் செய்யப்பட்ட போது ஒரு பெண் சீலைப்பேன் அதில் எப்படியோ ஒட்டிக்கொண்டு பஞ்சணையோடு சேர்ந்து அரண்மனைப் படுக்கையறைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
சீலைப்பேன் எளிதாக மற்றவர்கள் கண்களில் படுவதில்லையாதலால் அன்றாடம் பணியாளர்கள் பஞ்சணையை தட்டிச் சுத்தம் செய்யும் போதுகூட அவர்கள் கண்களில் படாமல் மறைந்து நிரந்தரமாகப் பஞ்சணையிலேயே தங்கிவிட்டது.
மன்னனை அயர்ந்த உறங்கும் சமயமெல்லாம் சீலைப்பேன் தன் மறைவிடத்தைவிட்டு வெளிப்பட்டு வந்து அவன் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை சுவைத்து உறி்சிக் குடிக்கும்.
நல்ல உணவு உண்டு கொழு கொழுவென இருக்கம். மன்னனின் உடல் இரத்தத்தைத் தன் விருப்பம் போல உண்ணும் வாய்ப்பு அடிக்கடி கிட்டியதால் பெண் சீலைப் பேன் நன்கு கொழுத்து தளதளவென்ற உடலைப் பெற்று அழகாகக் காட்சியளித்து.
ஒரு நாள் தற்செயலாக ஒரு மூட்டைப் பூச்சி அந்தப் பஞ்சணையில் வந்து சேர்ந்தது.
பஞ்சணையின் அழகும், மேன்மையும், அதிலிருந்து வீசும் நறுமணமும் மூட்டைப்பூச்சியின் மனத்திலே உல்லாச உவகை உணர்வை ஊட்டியது.
ஆஹா, அற்புதமான இடத்துக்கு வந்துவிட்டேன். சகல சுக போகங்களுடன் வாழும் செழுமையான உடல் வாகுபடைத்த மன்னனின் இரத்தத்தைக் குடித்து மகிழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இனி நான் இந்த இடத்திலேயே தங்கி சொர்க்க போகத்தை அனுபவிப்பேன் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் தனக்குத்தானே கூறிக் கொண்டு உற்சாகத்துடன் பஞ்சணையில் இங்கு மங்குமாக ஒடித் திரிந்தது.
யாரோ ஒரு புது ஆள் பஞ்சணையில் உலா வருவதைக் கண்டு சீலைப்பேன் திகைப்புடன், அச்சமும் கொண்டது.
உடனே மூட்டைப்பூச்சியைப் பார்த்து, ஐயா, வரக்கூடாத இடத்திற்கு வந்திருக்கும் நீர் யார் இங்கே எனக்கு மட்டும்தான் இருக்க உரிமையுண்டு. நான் மிகவும் சிறிய ஒரு ஜீவன். என்னால் மன்னருக்குப் பெரிய தொந்தரவு ஏதும் நிகழ வழியில்லை. நீரோ பெரிய ஜீவன். சட்டென பிறர் கண்களில் நீர் பட்டுவிடக்கூடும். அப்போது நம் இருவருக்குமே ஆபத்து. ஆதலால் உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் போய்விடும் என்று கூறிற்று.
பஞ்சணை தயார் செய்யப்பட்ட போது ஒரு பெண் சீலைப்பேன் அதில் எப்படியோ ஒட்டிக்கொண்டு பஞ்சணையோடு சேர்ந்து அரண்மனைப் படுக்கையறைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
சீலைப்பேன் எளிதாக மற்றவர்கள் கண்களில் படுவதில்லையாதலால் அன்றாடம் பணியாளர்கள் பஞ்சணையை தட்டிச் சுத்தம் செய்யும் போதுகூட அவர்கள் கண்களில் படாமல் மறைந்து நிரந்தரமாகப் பஞ்சணையிலேயே தங்கிவிட்டது.
மன்னனை அயர்ந்த உறங்கும் சமயமெல்லாம் சீலைப்பேன் தன் மறைவிடத்தைவிட்டு வெளிப்பட்டு வந்து அவன் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை சுவைத்து உறி்சிக் குடிக்கும்.
நல்ல உணவு உண்டு கொழு கொழுவென இருக்கம். மன்னனின் உடல் இரத்தத்தைத் தன் விருப்பம் போல உண்ணும் வாய்ப்பு அடிக்கடி கிட்டியதால் பெண் சீலைப் பேன் நன்கு கொழுத்து தளதளவென்ற உடலைப் பெற்று அழகாகக் காட்சியளித்து.
ஒரு நாள் தற்செயலாக ஒரு மூட்டைப் பூச்சி அந்தப் பஞ்சணையில் வந்து சேர்ந்தது.
பஞ்சணையின் அழகும், மேன்மையும், அதிலிருந்து வீசும் நறுமணமும் மூட்டைப்பூச்சியின் மனத்திலே உல்லாச உவகை உணர்வை ஊட்டியது.
ஆஹா, அற்புதமான இடத்துக்கு வந்துவிட்டேன். சகல சுக போகங்களுடன் வாழும் செழுமையான உடல் வாகுபடைத்த மன்னனின் இரத்தத்தைக் குடித்து மகிழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இனி நான் இந்த இடத்திலேயே தங்கி சொர்க்க போகத்தை அனுபவிப்பேன் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் தனக்குத்தானே கூறிக் கொண்டு உற்சாகத்துடன் பஞ்சணையில் இங்கு மங்குமாக ஒடித் திரிந்தது.
யாரோ ஒரு புது ஆள் பஞ்சணையில் உலா வருவதைக் கண்டு சீலைப்பேன் திகைப்புடன், அச்சமும் கொண்டது.
உடனே மூட்டைப்பூச்சியைப் பார்த்து, ஐயா, வரக்கூடாத இடத்திற்கு வந்திருக்கும் நீர் யார் இங்கே எனக்கு மட்டும்தான் இருக்க உரிமையுண்டு. நான் மிகவும் சிறிய ஒரு ஜீவன். என்னால் மன்னருக்குப் பெரிய தொந்தரவு ஏதும் நிகழ வழியில்லை. நீரோ பெரிய ஜீவன். சட்டென பிறர் கண்களில் நீர் பட்டுவிடக்கூடும். அப்போது நம் இருவருக்குமே ஆபத்து. ஆதலால் உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் போய்விடும் என்று கூறிற்று.
மூட்டைப்பூச்சி இதமான குரலில், சீலைப்பேனைப் பார்த்து, பெண்ணே ஆதரவற்று புகலிடம் தேடி வந்திருக்கும் என்னை உதாசீனப்படுத்தி விரட்டி விடாதே. என்னால் உனக்கோ - மன்னனுக்கோ பெருந்தீங்கு ஏதும் நேரிடாது. தவிரவும் இருப்பிடம் தேடி வந்திருக்கும் ஓர் அதிதியை உபசரிப்பது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு அல்லவா! என்று கூறிற்று.
ஐயா, ஒருவர் மட்டுமேயிருக்க உரிமைப்பட்ட இடத்தில் இருவர் தங்க நேர்ந்தால் வீணான தொல்லைகள் தானாக வந்து சேரும். நீர் என் பேச்சை ஏற்று உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவதுதான் நல்லது என்று சீலைப்பேன் செப்பிற்று.
பெண்ணே, உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைப் பொறுப்பு உண்டு. நெருப்பை வணங்க வேண்டியது அந்தணர் கடமை. அந்தணரை வணங்க வேண்டிய கடமை பிற வகுப்பினருக்கு உண்டு. மணமான பெண்கள் தங்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று வீடு தேடி வந்த அதிதியை உபசரிக்க இல்லறத்தார் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இந்த காரணத்துக்காவது என்னை இங்கே தங்க அனுமதிக்கக்கூடாதா ?
பெண்ணே மற்றொரு முக்கியமான ஒரு காரணத்துக்காகவும் நான் இங்கே தங்க ஆசைப்படுகின்றேன்.
இதுவரை நான் பிராமணன், வைசியன், சூத்திரன் ஆகிய வருணத்தினரின் இரத்தத்தைக் குடித்து மகிழ்ந்திருக்கின்றேன். ஆனால் நல்ல சுகபோக வாழ்வு நடத்தும் மன்னன் உடல் இரத்தத்தை நான் சுவைத்ததே இல்லை. எவ்விதமாவது மனம் வைத்து நானும் உன்னுடன் தங்கியிருக்க அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
மூட்டைப்பூச்சியின் விடாப்பிடியான வேண்டுகோள் காரணமாக சீலைப்பேனுக்குக் கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது. என்றாலும் மூட்டைப்பூச்சியின் இயல்பு தெரிந்திருந்த காரணத்தால் அதை பஞ்சனையில் இருக்க அனுமதிக்க பேனுக்குத் தயக்கமாக இருந்தது.
சீலைப்பேன், மூட்;டைப் பூச்சியைப் பார்த்து, ஐயா உங்கள் வர்க்கத்தின் இயல்பு எனக்குத் தெரியும். வாய்ப்பு கிடைத்தால் கால நேரம் பார்க்காமல் கடித்து இரத்தம் குடிக்கப் பார்ப்பீர்கள். நீங்கள் கடிக்கும் போது கடிபடுபவர்களுக்கு வலியிருக்கும். அதனால் கடிப்பதைப் புரிந்து கொண்டு கடிப்பது யார் என்று பார்த்துக் கொல்ல முயற்சிப்பார்கள். கொல்லுவதற்காக உம்மைத் தேடும்போது நானும் அகப்பட்டுக் கொள்வேன். இந்த வம்பெல்லாம் எதற்கு ? தயவு செய்து நீர் இந்த இடத்தைவிட்டு அகன்று விடும் ? என்று கூறிற்று.
பெண்ணே, நீ கூறுவதுபோல என் இனத்துக்கு உரிய சில கெட்ட குணங்கள் இருக்கலாம். உன்னுடைய ஆலோசனையின் பேரில் என் இயல்புகளை நான் மாற்றிக் கொள்ள முடியும். மன்னரைக் குடிக்கும் விஷயத்தில் நான் என்னென்ன நடைமுறையினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நீ கூறும் அறிவுரையை நான் அப்படியே கடைப்பிடிக்கின்றேன். தயவு செய்து என்னை விரட்டாமல் இங்கே தங்க அனுமதிக்க வேண்டும் என்று மூட்டைப்பூச்சி கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
ஐயா, ஒருவர் மட்டுமேயிருக்க உரிமைப்பட்ட இடத்தில் இருவர் தங்க நேர்ந்தால் வீணான தொல்லைகள் தானாக வந்து சேரும். நீர் என் பேச்சை ஏற்று உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவதுதான் நல்லது என்று சீலைப்பேன் செப்பிற்று.
பெண்ணே, உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைப் பொறுப்பு உண்டு. நெருப்பை வணங்க வேண்டியது அந்தணர் கடமை. அந்தணரை வணங்க வேண்டிய கடமை பிற வகுப்பினருக்கு உண்டு. மணமான பெண்கள் தங்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று வீடு தேடி வந்த அதிதியை உபசரிக்க இல்லறத்தார் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இந்த காரணத்துக்காவது என்னை இங்கே தங்க அனுமதிக்கக்கூடாதா ?
பெண்ணே மற்றொரு முக்கியமான ஒரு காரணத்துக்காகவும் நான் இங்கே தங்க ஆசைப்படுகின்றேன்.
இதுவரை நான் பிராமணன், வைசியன், சூத்திரன் ஆகிய வருணத்தினரின் இரத்தத்தைக் குடித்து மகிழ்ந்திருக்கின்றேன். ஆனால் நல்ல சுகபோக வாழ்வு நடத்தும் மன்னன் உடல் இரத்தத்தை நான் சுவைத்ததே இல்லை. எவ்விதமாவது மனம் வைத்து நானும் உன்னுடன் தங்கியிருக்க அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
மூட்டைப்பூச்சியின் விடாப்பிடியான வேண்டுகோள் காரணமாக சீலைப்பேனுக்குக் கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது. என்றாலும் மூட்டைப்பூச்சியின் இயல்பு தெரிந்திருந்த காரணத்தால் அதை பஞ்சனையில் இருக்க அனுமதிக்க பேனுக்குத் தயக்கமாக இருந்தது.
சீலைப்பேன், மூட்;டைப் பூச்சியைப் பார்த்து, ஐயா உங்கள் வர்க்கத்தின் இயல்பு எனக்குத் தெரியும். வாய்ப்பு கிடைத்தால் கால நேரம் பார்க்காமல் கடித்து இரத்தம் குடிக்கப் பார்ப்பீர்கள். நீங்கள் கடிக்கும் போது கடிபடுபவர்களுக்கு வலியிருக்கும். அதனால் கடிப்பதைப் புரிந்து கொண்டு கடிப்பது யார் என்று பார்த்துக் கொல்ல முயற்சிப்பார்கள். கொல்லுவதற்காக உம்மைத் தேடும்போது நானும் அகப்பட்டுக் கொள்வேன். இந்த வம்பெல்லாம் எதற்கு ? தயவு செய்து நீர் இந்த இடத்தைவிட்டு அகன்று விடும் ? என்று கூறிற்று.
பெண்ணே, நீ கூறுவதுபோல என் இனத்துக்கு உரிய சில கெட்ட குணங்கள் இருக்கலாம். உன்னுடைய ஆலோசனையின் பேரில் என் இயல்புகளை நான் மாற்றிக் கொள்ள முடியும். மன்னரைக் குடிக்கும் விஷயத்தில் நான் என்னென்ன நடைமுறையினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நீ கூறும் அறிவுரையை நான் அப்படியே கடைப்பிடிக்கின்றேன். தயவு செய்து என்னை விரட்டாமல் இங்கே தங்க அனுமதிக்க வேண்டும் என்று மூட்டைப்பூச்சி கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
இனியும் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல என எண்ணி மூட்டைப்பூச்சியை அங்கே தங்க அனுமதிப்பது என்று தீர்மானித்தது.
நீர் இவ்வளவு தூரம் கேட்டுக் கொள்வதால் இங்கே தங்க அனுமதிக்கின்றேன். ஆனால் நான் கூறக்கூடிய சில நிபந்தனைகளின் படி எப்போதும் நடக்க வேண்டும் தவறினால் நாம் இருவருமே பெருந்தொல்லைக்கு இலக்காக நேரிடும் என்று சீலைப்பேன் எச்சரிக்கை செய்தது.
நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே. நீ கூறக்கூடிய எதையும் வேதவாக்காகக் கொண்டு அதன் படி நடப்பேன். நான் எவ்விதம் நடந்துக் கொள்ள வேண்டும் என உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மூட்டைப் பூச்சிக் கேட்டது.
மன்னர் நல்ல உணர்வுடன் இருக்கும்போது கடிக்கக் கூடாது. அவர் குடிபோதையில் இருக்கும் போது - அயர்ந்து குறட்டை விட்டுத் தூங்கும்போதும் மட்டுமே கடிக்கலாம். நினைத்த நேரமெல்லாம் கடித்து இரத்தம் குடிக்க நினைக்கக் கூடாது. கடிக்கும் போதும் மன்னருடைய கால்களில் மட்டுந்தான் கடிக்கவேண்டும். மற்ற வேறு எந்த இடத்திலும் கடிக்கக் கூடாது என்று சீலைப் பேன் அறிவுரை கூறிற்று.
மூட்டைப்பூச்சி அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது.
அன்று இரவு மன்னன் வந்து பஞ்சணையில் படுத்தான்.
மன்னனுடைய வாளிப்பான, சதைப்பற்றுள்ள உடலைப் பார்த் உடனே மூட்டைப்பூச்சி இரத்த வெறி கொண்டு , சீலைப்பேனுக்குக் கொடுத்த வாக்குறதியை அடியோடு மறந்து விட்டது.
தன்னை மீறி எழுந்த உற்சாகத்துடன் மூட்டைப் பூச்சி விரைந்து சென்று மன்னரின் முதுகிலே தன் சக்தி முழுவதையும் செலுத்திக் கடித்து இரத்தத்தை உறி்சத் தொடங்கியது.
சுரீர் என முதுகில் வலி ஏற்பட்டதைக் கண்டு மன்னன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.
உடனே தனது பணியாளர்களை அழைத்து முதுகில் ஏதோ கடித்த மாதிரி இருந்தது. என்ன என்று பாருங்கள் என உத்தரவிட்டான்.
தனது அவசர புத்தி காரணமாக நிலைமை மோசமாகி விட்டதைக் கண்டு திகிலடைந்த மூட்டைப் பூச்சி வேகமாக ஓடி ஓர் இடுக்கில் மறைந்து கொண்டது.
அதற்குள் பணியாளர்கள் வந்து பஞ்சணையைத் தட்டி உதறி மன்னரைக் கடித்த ஜந்து என்ன என்று கண்டு பிடிக்க முயன்றார்.
ஏதோ அமர்க்களம் நடைபெறுவதைக் கண்ட சீலைப்பேன் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தன் மறைவிடத்தை விட்டு வெளிப்பட்டது.
சீலைப்பேனை பணியாளர்கள் பார்த்து விட்டனர்.
அதை பிடித்து மன்னரிடம் காண்பித்து, அரசே, இந்தச் சிறிய சீலைப்பேன்தான் தங்களைக் கடித்திருக்க வேண்டும். இனி தாங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குங்கள் என்று கூறி சீலைப்பேனை நசுக்கிக் கொன்று போட்டனர்.
நீர் இவ்வளவு தூரம் கேட்டுக் கொள்வதால் இங்கே தங்க அனுமதிக்கின்றேன். ஆனால் நான் கூறக்கூடிய சில நிபந்தனைகளின் படி எப்போதும் நடக்க வேண்டும் தவறினால் நாம் இருவருமே பெருந்தொல்லைக்கு இலக்காக நேரிடும் என்று சீலைப்பேன் எச்சரிக்கை செய்தது.
நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே. நீ கூறக்கூடிய எதையும் வேதவாக்காகக் கொண்டு அதன் படி நடப்பேன். நான் எவ்விதம் நடந்துக் கொள்ள வேண்டும் என உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மூட்டைப் பூச்சிக் கேட்டது.
மன்னர் நல்ல உணர்வுடன் இருக்கும்போது கடிக்கக் கூடாது. அவர் குடிபோதையில் இருக்கும் போது - அயர்ந்து குறட்டை விட்டுத் தூங்கும்போதும் மட்டுமே கடிக்கலாம். நினைத்த நேரமெல்லாம் கடித்து இரத்தம் குடிக்க நினைக்கக் கூடாது. கடிக்கும் போதும் மன்னருடைய கால்களில் மட்டுந்தான் கடிக்கவேண்டும். மற்ற வேறு எந்த இடத்திலும் கடிக்கக் கூடாது என்று சீலைப் பேன் அறிவுரை கூறிற்று.
மூட்டைப்பூச்சி அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது.
அன்று இரவு மன்னன் வந்து பஞ்சணையில் படுத்தான்.
மன்னனுடைய வாளிப்பான, சதைப்பற்றுள்ள உடலைப் பார்த் உடனே மூட்டைப்பூச்சி இரத்த வெறி கொண்டு , சீலைப்பேனுக்குக் கொடுத்த வாக்குறதியை அடியோடு மறந்து விட்டது.
தன்னை மீறி எழுந்த உற்சாகத்துடன் மூட்டைப் பூச்சி விரைந்து சென்று மன்னரின் முதுகிலே தன் சக்தி முழுவதையும் செலுத்திக் கடித்து இரத்தத்தை உறி்சத் தொடங்கியது.
சுரீர் என முதுகில் வலி ஏற்பட்டதைக் கண்டு மன்னன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.
உடனே தனது பணியாளர்களை அழைத்து முதுகில் ஏதோ கடித்த மாதிரி இருந்தது. என்ன என்று பாருங்கள் என உத்தரவிட்டான்.
தனது அவசர புத்தி காரணமாக நிலைமை மோசமாகி விட்டதைக் கண்டு திகிலடைந்த மூட்டைப் பூச்சி வேகமாக ஓடி ஓர் இடுக்கில் மறைந்து கொண்டது.
அதற்குள் பணியாளர்கள் வந்து பஞ்சணையைத் தட்டி உதறி மன்னரைக் கடித்த ஜந்து என்ன என்று கண்டு பிடிக்க முயன்றார்.
ஏதோ அமர்க்களம் நடைபெறுவதைக் கண்ட சீலைப்பேன் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தன் மறைவிடத்தை விட்டு வெளிப்பட்டது.
சீலைப்பேனை பணியாளர்கள் பார்த்து விட்டனர்.
அதை பிடித்து மன்னரிடம் காண்பித்து, அரசே, இந்தச் சிறிய சீலைப்பேன்தான் தங்களைக் கடித்திருக்க வேண்டும். இனி தாங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குங்கள் என்று கூறி சீலைப்பேனை நசுக்கிக் கொன்று போட்டனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|