புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_m10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10 
5 Posts - 63%
heezulia
அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_m10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_m10அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 11:11 am

முன்னூறு நாட்கள்
இன்பத்தால்
சுமந்து உனது உயிரால்
என்னை தரணியில் தவழ
வைத்த தாயே...!

உதிரத்தை பாலாக்கி
அன்பை உணவாக்கி
அரவணைப்பால் மடிமீது
தாலாட்டிய தாயே..

உனது அன்பால் நான்
இன்று புன்னகைக்கிறேன்
உனது கருணையால்
மனிதனாய் வாழ்கிறேன்
நிலவின்றி இரவிற்கு
வெளிச்சம் இல்லை
நீ இன்றி என் வாழ்வில்
வசந்தமே இல்லை..

என் உலகத்தில் பாசமலராய் நீ
வாழ்ந்ததால் கண்ணீர்
எனும் துன்பத்தில் நான்
இணை சேர்ந்ததில்லை..

எனது வாழ்விற்கு
புது புது அர்த்தங்களை
புதுபித்த தாயே...

ஆயுள் வரை உன்னுடன் நான்
இருக்கையில் மரணம்
என்னை நெருங்காது
ஒரு தெய்வத்திற்கு
சேயாய் வாய்க்கும் வரம்
ஒன்றை தந்த தாயே...

உனது பெருமை சொல்ல
இந்த வரிகள் போதாது...
மறுஜென்மத்தில் நீ எனக்கு
சேயாய் காய்தாலும் நான்
பட்ட கடன் தீராது............

உன்னை போன்ற
அன்னையை வெவ்வேறு
ஜென்மத்திலும் என்
கண்கள் காணாது....!

கருவறையில் உயிர்
தந்த தாயே...
எனது அன்பு கண்ணீரால்
எழுதுகிறேன்................!
அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!

மெயிலில் வந்தது...

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 05, 2011 11:15 am

சூப்பருங்க அருமையான கவிதை..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 11:24 am

சூப்பர் நண்பா அம்மாவ பத்தி இன்னும் நிறைய சொல்லிட்டே இருக்கலாம்

அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 11:25 am

அன்னைக்கு ஒரு வாழ்த்து அருமை மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 05, 2011 11:25 am

அன்னை ஒரு ஆலயம்...........

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 12:06 pm

Manik wrote:சூப்பர் நண்பா அம்மாவ பத்தி இன்னும் நிறைய சொல்லிட்டே இருக்கலாம்

அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  67637 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196 அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  677196

ரிப்பீட்டு.

கவிதை அருமை வாழ்த்துக்கள் அருண்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 12:09 pm

அன்னைக்கு சேர வேண்டிய உண்மையான கவிதை



யாதும் ஊரே யாவரும் கேளிர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 1:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 2:19 pm

அன்னைக்கான கவிதை மிக அருமை அருண்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 2:24 pm

அறிமுக நாயகன் wrote:அன்னை ஒரு ஆலயம்...........

என்ன நண்பா பாராட்ட சொன்னா படம் பேரை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க அன்னைக்கு ஒரு வாழ்த்து............................!!!!!!!!!  168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக