புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 4 Apr 2011 - 22:53

பிரிண்டர் பற்றிய குறிப்பு
என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்
அந்த எட்டு வயது
ப்ரிண்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும்
நினைக்கவில்லை.
சின்ன வயதில்
என் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப்
படமோ-
கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு
விவாகரத்து
அறிக்கையையோ-
உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-
மரணம் குறித்த
விடுமுறைக்கான
ஒரு அறிவிப்பையோ-
ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-
ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.
சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.
வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக்
கசக்கி எறியும்.
எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.
அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Apr 2011 - 22:55

அட ப்ரிண்டருக்கும் ஒரு கவிதையா....

அதன் செயல்பாடுகள் இயல்பானவை தான் என்றாலும் அதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும் என்று அழகாய் கவிதையில் எடுத்துரைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon 4 Apr 2011 - 23:04

maniajith007 wrote:பிரிண்டர் பற்றிய குறிப்பு
...........................

அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 5 Apr 2011 - 1:28

உயிரற்ற ஜடத்துக்கும் கவிதை எழுதுபவரை மிகச்சிறந்த கவிஞர் எனச்சொல்லுவேன்... இங்கே பிரிண்டரின் இயல்பான இயக்கமே மிக அழகான கவிதை வரிகளாய் மலந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.. பகிர்வுக்கு நன்றி மணி ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 5 Apr 2011 - 1:30

அது வவுத்துல ஒன்னும் இருக்காது அதான் வெத்து காகிதத்தை துப்பியிருக்கு அண்ணா! ஹா ஹா அருமையான கற்பனை கலந்த கவிதை. பாராட்டுக்கள்.. 100 பொற்காசுகள் பரிசு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 5 Apr 2011 - 8:13

வித்தியாசமான கவிதை வாழ்த்துக்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 5 Apr 2011 - 10:54

சூப்பர் மணி பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 5 Apr 2011 - 13:09

நன்றி நன்றி நன்றி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue 5 Apr 2011 - 13:13

நல்ல கவிதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக