புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
40 Posts - 63%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
2 Posts - 3%
viyasan
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
232 Posts - 42%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
21 Posts - 4%
prajai
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமாகவே


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:36 pm

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:39 pm

அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சூப்பருங்க

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:49 pm

எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:58 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:03 pm

Manik wrote:எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக

வானுக்கு நிலவு சுமையா ?
மேகம் மோதுவது நிலவுக்கு சுமையா ?
மழை மலையில் விழுவது சுமையா?
மா மலை மண்ணுக்கு சுமையா ?
நண்பா ....

சுமையாகினும் அது ஒன்றே சுகமானது.
சுமைக்கும், சுகத்திற்கும் இடயில் ஒற்றை வித்யாசம் ஒலிந்திருக்கிறது.
அறியாதவரை சுமை, அறிந்துவிட்டால் சுகம்.


நன்றி. சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:12 pm

மு.வித்யாசன் wrote:
நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தன ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550
நண்பனின் வரிகள் மனதுக்குள் காதலை வருடுகிறது...சுகமான சுமையை சுமப்பதிலே சுகம் தான்... சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 வாழ்த்துக்கள்...நண்பா... சுகமாகவே 677196 சுகமாகவே 677196 சுகமாகவே 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுகமாகவே Friendshipcomment54சுகமாகவே 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:14 pm

மு.வித்யாசன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.



கொழுசு என்றிருப்பதை கொலுசு என்று மாத்திடுங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:15 pm

பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:19 pm

கவிதை இன்னும் அழகுற்று குறைகள் கூற வழியுமற்று வரிகளை தாங்கி நிற்கிறது மிக அழகாய் யாதுமாகி....... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:22 pm

மஞ்சுபாஷிணி wrote:பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....


அன்பு தோழியே. என் மீது அளவுகடந்த அன்பும். என் முன்னேற்றத்தில் உள்ள மகிழ்ச்சியும் கொண்டதை நான் நன்கு அறிவேன்.

ஆதலால்தான் என் சிறிய வார்த்தையும் என்னை உயர்த்தியே காண்பிக்கறது.

எனினும் என் நன்றிகள் என்றென்றும்.

ஆஹா இந்த எழுத்து எண் கண்களுக்கு அகப்படவில்லை, கொழுசு உங்களி=ள் கண்களிடம் பூகார் செய்துவிட்டதுபோல. தவறை சுட்டி கட்டியதோடு, தட்டி கொடுத்த உங்களின் அன்புக்கு... சுகமாகவே 678642




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக