புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_m10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_m10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_m10ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Apr 04, 2011 7:18 pm

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் சி.ஜெயசீலன் மன்றத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்றும், திமுக ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜெயசீலன் வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை வெளியேற்றினோம். என்று அறிவிக்கை விடுத்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இது தொடர்பாக இயக்குநரும், விஜய்யின் அப்பாவும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான எஸ் ஏ சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழுவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் சி ஜெயசீலன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு, களங்கம் விளைவிக்க முயன்றனர்.

எனவே இவர்களை 4.4.2011 முதல் மன்றத்தின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நக்கீரன்
ராம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 04, 2011 8:42 pm

நக்கீரன் திமுகவின் பிரச்சார ஊடகம் அதில் வரும் அரசியல் செய்திகளின் நம்பகத்தன்மை பூஜ்யம் தான்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:42 pm

அது சரி புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:44 pm

ம்ம்ம்ம்ம்ம் ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 05, 2011 11:51 am

அது சரி .தினமலர் கூட அ.தி.மு.க.வின் பிரசார ஊடகம்தான் .இதில் யாரை குறை கூருவது.பல ஊடகங்கல் அரசியல் கட்சிகலை சார்தே இருகிரது என்பதெ உன்மை .

ஆனால் நக்கீரன் தைரியம் யாருக்கும் வராது என்பதெ உன்மை .

ஸ்டாலின் பிரபு மற்றும் ஜெயசெலன் தந்தைகள் தி.மு.க.வை செர்தவர்கள் .எனவெ அவர்கள் தி.மு.க.விர்குதான் அதரவாக இருப்பார்கல்
ராம்

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 12:15 pm

அது சரி தான்



யாதும் ஊரே யாவரும் கேளிர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 05, 2011 12:17 pm

அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 05, 2011 7:05 pm

rarara wrote:அது சரி .தினமலர் கூட அ.தி.மு.க.வின் பிரசார ஊடகம்தான் .இதில் யாரை குறை கூருவது.பல ஊடகங்கல் அரசியல் கட்சிகலை சார்தே இருகிரது என்பதெ உன்மை .

ஆனால் நக்கீரன் தைரியம் யாருக்கும் வராது என்பதெ உன்மை .

ஸ்டாலின் பிரபு மற்றும் ஜெயசெலன் தந்தைகள் தி.மு.க.வை செர்தவர்கள் .எனவெ அவர்கள் தி.மு.க.விர்குதான் அதரவாக இருப்பார்கல்
ராம்
ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம் 1194657695

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 8:57 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக