புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_m10உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வும் உணர்ச்சியும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 2:41 pm

First topic message reminder :

உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 000000000

தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்

உடல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்








செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:15 pm

செய்தாலி wrote:
[/center]........................
.......................
உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
............................. நம்பிக்கை

உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன் [/center]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 3:15 pm

SN.KUYILAN wrote:
Manik wrote:இல்ல நண்பா எண்ணத்தை மாத்தலாம் மாட்டேன் ஒரு நாள் நடக்கும் அது உங்களுக்கு தெரியப்படுத்துவேன் கவலை வேண்டாம்

ஐயோ! நண்பா, வேண்டாம்..........
நான் சும்மா காமெடி பண்ணே...
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 139731

எனக்கு காமெடி பன்ன தெரியாதே நண்பா உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:22 pm

சொன்னா கேட்கவா போறீங்க, சரி வாங்க....,
ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்!


ஜாலி ஜாலி ஜாலி



உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 3:25 pm

உங்க படத்துலயா நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 5:04 pm

Manik wrote:உண்மையில் இந்த கவிதை எனக்காக எழுதியது போலவே இருக்கு நண்பா.....

தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கவிதை ஒரு வரப்பிரசாதம்

வாழ வேண்டிய நேரத்தில் சாக நினைப்பவர்களை என்னவென்று சொல்வது அவர்கள் திருந்தி மனம் மாற இந்த கவிதை மிகவும் உதவும் நண்பா.....

உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 677196

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 5:06 pm

Kaa Na Kalyanasundaram wrote:மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


...........ஆம் அறிவியல் பூர்வமான உண்மை. செய்தாலிக்கு பாராட்டுக்கள்.


நன்றி தோழரே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 5:07 pm

SN.KUYILAN wrote:
செய்தாலி wrote:
[/center]........................
.......................
உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
............................. நம்பிக்கை

உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன் [/center]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நன்றி குயிலன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 9:25 pm

Manik wrote:அட நான் நினைக்கல நண்பா நான் நிறைய பேருக்கு அட்வைஸ் பன்னியிருக்கேன் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு

அவர்களுக்கு இந்த கவிதையை கொடுத்தால் இன்னும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்ல அவங்களுக்கு அதைதான் சொன்னேன்

உங்கள் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி நண்பா
இந்த கிறுக்கல் அதற்கு தகுதி இருக்கிறதா நண்பா ....?



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:36 pm

செய்தாலி wrote:
உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 000000000

தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்

உடல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்





ஆழ்ந்த சிந்தனை...... நல்ல கருத்து...... எல்லோரும் பயனுற வேண்டிய வரிகள்.... இறைவனுக்கு நெருக்கமானவர்களாக எப்போது ஆகமுடியும் சின்ன விஷயத்துக்கு கூட அப்செட்டாகி மூலையில் ஒடுங்காமல் ஐயோ ஃபெயில் ஆகிட்டேனா அம்மாப்பா என்ன சொல்வாங்க என்ற பயத்தில் தற்கொலையை நாடாமல் காதல் தோல்வியா எனக்கு உலகமே வெறுத்து போச்ச்சு இனி இருந்தென்ன லாபம் என்று தூக்கு மாட்டிக்காம சிந்திங்களேன் ஒரே ஒரு நிமிடம் அந்த உணர்வை ஒத்திப்போடுங்களேன் என்ற ஆதங்க வரிகளாய் மின்னுகிறது செய்தாலி உங்கள் கவிதை... நல்லதொரு கருத்து சொன்ன கவிதை இது.....

மனுஷனா பொறந்தா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் தான் எல்லாத்தையும் தாண்டி நீச்சலடிச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான் கவலை பயம் ஏமாற்றம் வருத்தம் இதுக்கெல்லாம் வாழ்க்கையை தொலைக்க நினைச்சால் அப்புறம் புல் பூண்டு கூட மிஞ்சாதே என்று வேதனையோடு வரித்த வரிகள் சொல்லும் உண்மை மிக அருமை செய்தாலி....

மிருகங்கள் பறவைகள் கூட தான் கஷ்டப்படுகிறது மனுஷனோட கண்ல பட்டால் அடிச்சு விருந்து வெச்சிடுவாங்க.. தெரிந்தே தன் வாழ்க்கையை அழகாய் நகர்த்துகிறது..... ஆனாலும் மனுஷனால் மட்டும் ஏன் முடியாது?? தற்கொலை என்பதே ஷண நேர எண்ணம் தான்.... இறந்தப்பின் உடல் மட்டும் தான் எரிகிறது... ஆனால் மன உணர்வுகளோ உடலில்லாத ஆத்மாவாய் அலைந்து திரிந்து தன் காலம்முடியும்வரை குளிரையும் சூட்டையும் தாங்க முடியாது மரண வேதனையை விட இது கொடுமை......

உணர்வுகளால் உணர்ச்சிகளால் உடலை வேண்டுமானால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் ஆனால் மனசு?? என்று நம்மையே சிந்திக்க வைத்த வரிகள் அமைத்த செய்தாலிக்கு கரகோஷ பாராட்டுக்கள்பா... உங்களைப்போலவே ஒவ்வொருத்தரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் தற்கொலை என்ற எண்ணமே வராமல் தடுக்கமுடியும் என்று சத்தியம் உரைக்கும் கவிதையை பகிர்ந்த உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா.... அருமையிருக்கு
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 10:31 pm


உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை
என்னை கவர்ந்த வரிகள்....அருமை..நண்பரே... உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 224747944 உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 Friendshipcomment54உணர்வும் உணர்ச்சியும்   - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக