புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
75 Posts - 57%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
70 Posts - 57%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
37 Posts - 30%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமாகவே


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:36 pm

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:39 pm

அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சூப்பருங்க

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:49 pm

எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:58 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:03 pm

Manik wrote:எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக

வானுக்கு நிலவு சுமையா ?
மேகம் மோதுவது நிலவுக்கு சுமையா ?
மழை மலையில் விழுவது சுமையா?
மா மலை மண்ணுக்கு சுமையா ?
நண்பா ....

சுமையாகினும் அது ஒன்றே சுகமானது.
சுமைக்கும், சுகத்திற்கும் இடயில் ஒற்றை வித்யாசம் ஒலிந்திருக்கிறது.
அறியாதவரை சுமை, அறிந்துவிட்டால் சுகம்.


நன்றி. சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:12 pm

மு.வித்யாசன் wrote:
நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தன ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550
நண்பனின் வரிகள் மனதுக்குள் காதலை வருடுகிறது...சுகமான சுமையை சுமப்பதிலே சுகம் தான்... சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 வாழ்த்துக்கள்...நண்பா... சுகமாகவே 677196 சுகமாகவே 677196 சுகமாகவே 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுகமாகவே Friendshipcomment54சுகமாகவே 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:14 pm

மு.வித்யாசன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.



கொழுசு என்றிருப்பதை கொலுசு என்று மாத்திடுங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:15 pm

பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:19 pm

கவிதை இன்னும் அழகுற்று குறைகள் கூற வழியுமற்று வரிகளை தாங்கி நிற்கிறது மிக அழகாய் யாதுமாகி....... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:22 pm

மஞ்சுபாஷிணி wrote:பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....


அன்பு தோழியே. என் மீது அளவுகடந்த அன்பும். என் முன்னேற்றத்தில் உள்ள மகிழ்ச்சியும் கொண்டதை நான் நன்கு அறிவேன்.

ஆதலால்தான் என் சிறிய வார்த்தையும் என்னை உயர்த்தியே காண்பிக்கறது.

எனினும் என் நன்றிகள் என்றென்றும்.

ஆஹா இந்த எழுத்து எண் கண்களுக்கு அகப்படவில்லை, கொழுசு உங்களி=ள் கண்களிடம் பூகார் செய்துவிட்டதுபோல. தவறை சுட்டி கட்டியதோடு, தட்டி கொடுத்த உங்களின் அன்புக்கு... சுகமாகவே 678642




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக