புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவில் வந்தவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஊர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை
சற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்
கனவில்வந்து பெண்மை திருடியவன்
பருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .
முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....
கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....
வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....
அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....
இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....
கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......
பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...
அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...
மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....
வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....
அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....
இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....
கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......
பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...
அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...
மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கனவுகள் கூட பயங்கரமானது தான் நண்பா..... சில சமயம் நம் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருக்கிறது...
கவிதை மிக அருமை நண்பா
கவிதை மிக அருமை நண்பா
அக்காவின்...வாழ்த்து..செய்தாலின் கற்பனையை மிஞ்சுகிறது.....மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....
கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....
வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....
அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....
இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....
கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......
பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...
அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...
மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
கனவில் திருடியவனை மீண்டும் கனவில் தேடுகிறாளா..? அல்லது நிஜத்தில் திருடியவனை கனவில் தேடுகிறாளா என்று உணர முடியாத அளவுக்கு அருமையான மறைபொருளுடன் கவிதை அழகுமிளிர்கிறது... வாழ்த்துகள் செய்தாலி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....
கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....
வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....
அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....
இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....
கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......
பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...
அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...
மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
நான் எழுதும் கிறுக்கலின் அர்த்தம் புரியாமால் எத்தனையோ தோழமைகள் என் பக்கமே வருவதில்லை
ஆழமான வாசித்தாலும் புரிதலும் மிகச் சிலரிடையே அரிதாக உள்ளது
தோழர் சூர்யா ,கலை அண்ணன் சொன்னதுபோல் என் கிறுக்கலை மிஞ்சுகிறது
உங்களின் மிகத்தெளிவான பொருளின் உள்ளடக்க கருத்து
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் உங்கள் அன்புக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் சகோ ....
Manik wrote:கனவுகள் கூட பயங்கரமானது தான் நண்பா..... சில சமயம் நம் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருக்கிறது...
கவிதை மிக அருமை நண்பா
ஆம் நண்பா என் கனவின் சில நாழிகை என்ற என் கிறுக்கலில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்
நன்றி நண்பா
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அக்காவின்...வாழ்த்து..செய்தாலின் கற்பனையை மிஞ்சுகிறது.....மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....
கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....
வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....
அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....
இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....
கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......
பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...
அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...
மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
நீங்கள் சொன்னது உண்மைதான் நண்பா
என் கிறுக்கலை மிஞ்சுகிறது சகோ...வின் உள்ளடக்க கருத்து
நன்றி நண்பா
கலை wrote:அடேங்கப்பா... மஞ்சுவின் அழகான விரிவான விமரிசனத்துக்குப் பிறகு பாராட்ட என்ன மிச்சம் இருக்கு.. அருமை செய்தாலி..!
ஆம் கலை அண்ணா சகோ... அவர்களின் பின்னூட்டம் பார்த்து நானே வியந்துவிட்டேன்
அவர்களின் ஆழமான வாசித்தாலும் புரிதலும் அபாரம்
நன்றி கலை அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|