புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
4 Posts - 3%
prajai
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
429 Posts - 48%
heezulia
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
29 Posts - 3%
prajai
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கனவில் வந்தவன்   Poll_c10கனவில் வந்தவன்   Poll_m10கனவில் வந்தவன்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வந்தவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 03, 2011 5:56 pm

கனவில் வந்தவன்   Crying-2-michelle-key

ஊர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை

சற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்
கனவில்வந்து பெண்மை திருடியவன்

பருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 8:10 pm

முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....

கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....

வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....

அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....

இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....

கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......

பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...

அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...

மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனவில் வந்தவன்   47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 8:18 pm

கனவுகள் கூட பயங்கரமானது தான் நண்பா..... சில சமயம் நம் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருக்கிறது...

கவிதை மிக அருமை நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 03, 2011 9:22 pm

மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....

கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....

வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....

அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....

இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....

கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......

பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...

அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...

மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

கனவில் வந்தவன்   224747944
அக்காவின்...வாழ்த்து..செய்தாலின் கற்பனையை மிஞ்சுகிறது..... கனவில் வந்தவன்   224747944 கனவில் வந்தவன்   224747944 கனவில் வந்தவன்   224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கனவில் வந்தவன்   Friendshipcomment54கனவில் வந்தவன்   00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 11:41 pm

அடேங்கப்பா... மஞ்சுவின் அழகான விரிவான விமரிசனத்துக்குப் பிறகு பாராட்ட என்ன மிச்சம் இருக்கு.. அருமை செய்தாலி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 11:43 pm

கனவில் திருடியவனை மீண்டும் கனவில் தேடுகிறாளா..? அல்லது நிஜத்தில் திருடியவனை கனவில் தேடுகிறாளா என்று உணர முடியாத அளவுக்கு அருமையான மறைபொருளுடன் கவிதை அழகுமிளிர்கிறது... வாழ்த்துகள் செய்தாலி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 10:25 am

மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....

கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....

வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....

அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....

இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....

கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......

பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...

அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...

மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

சூப்பருங்க


நான் எழுதும் கிறுக்கலின் அர்த்தம் புரியாமால் எத்தனையோ தோழமைகள் என் பக்கமே வருவதில்லை
ஆழமான வாசித்தாலும் புரிதலும் மிகச் சிலரிடையே அரிதாக உள்ளது

தோழர் சூர்யா ,கலை அண்ணன் சொன்னதுபோல் என் கிறுக்கலை மிஞ்சுகிறது
உங்களின் மிகத்தெளிவான பொருளின் உள்ளடக்க கருத்து

உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் உங்கள் அன்புக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் சகோ ....




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 10:29 am

Manik wrote:கனவுகள் கூட பயங்கரமானது தான் நண்பா..... சில சமயம் நம் ஏக்கத்தின் பிரதிபலிப்பாய் இருக்கிறது...

கவிதை மிக அருமை நண்பா

ஆம் நண்பா என் கனவின் சில நாழிகை என்ற என் கிறுக்கலில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்
நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 10:31 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:முதிர்கன்னிகளின் ஏக்கவரிகளாக கூட சொல்லலாம் இதை....

கல்யாண வயது ஏறிக்கொண்டே இருக்க வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்.....

வேலைக்கு போகும் ஒரே பெண்ணை கட்டி கொடுத்துவிட்டால் நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கைகளை பிசையும் பெற்றோர்....

அழகும் நிறமும் கொஞ்சம் மட்டா இருந்துட்டால் அதனால் தள்ளிப்போகும் கல்யாணம்....

இப்படி பல காரணங்களால் பெண்களின் கல்யாணம் தடைபடும்போது.....

கனவுகளும் கற்பனைகளும் மன ஏக்கங்களை தீர்க்கும் என்று நம்பி பெண் பார்த்துவிட்டு போவோர் எல்லாம் கனவில் ராஜகுமாரனாக கொஞ்ச நாட்கள் இருந்து கவலைகள் மறக்க காரணமாக இருப்பர்......

பாவப்பட்டோர் லிஸ்ட்ல இந்த முதிர்கன்னிகளும் அடக்கம்...

அவர்களின் மன ஏக்கத்தின் குரலாக இந்த கவிதை வரிகள் அமைந்தது ஹாட்ஸ் ஆஃப் செய்தாலி...

மென்மையான பெண்களின் மனதை நுணுக்கமாய் அறிந்து எழுதிய வரிகள் போல் அத்தனை அருமை செய்தாலி...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

கனவில் வந்தவன்   224747944
அக்காவின்...வாழ்த்து..செய்தாலின் கற்பனையை மிஞ்சுகிறது..... கனவில் வந்தவன்   224747944 கனவில் வந்தவன்   224747944 கனவில் வந்தவன்   224747944

நீங்கள் சொன்னது உண்மைதான் நண்பா
என் கிறுக்கலை மிஞ்சுகிறது சகோ...வின் உள்ளடக்க கருத்து

நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 04, 2011 10:34 am

கலை wrote:அடேங்கப்பா... மஞ்சுவின் அழகான விரிவான விமரிசனத்துக்குப் பிறகு பாராட்ட என்ன மிச்சம் இருக்கு.. அருமை செய்தாலி..!

ஆம் கலை அண்ணா சகோ... அவர்களின் பின்னூட்டம் பார்த்து நானே வியந்துவிட்டேன்
அவர்களின் ஆழமான வாசித்தாலும் புரிதலும் அபாரம்

நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக