புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10இரகசிய அதிசயம். - Page 2 Poll_m10இரகசிய அதிசயம். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரகசிய அதிசயம்.


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 11:44 am

First topic message reminder :

முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”


காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”



சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”




வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”




மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”



காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”



ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.


இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:06 pm

ம்ம்ம்...........



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 8:41 pm

மு.வித்யாசன் wrote:ம்ம்ம்...........
என்ன நண்பா..?தூக்கமா..? சிரி சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இரகசிய அதிசயம். - Page 2 Friendshipcomment54இரகசிய அதிசயம். - Page 2 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:49 pm

என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்

தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரகசிய அதிசயம். - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:50 pm

மேகமொழி பேசுற அக்காவுக்கு காதல் மொழி புரியாதா என்ன




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:16 pm

Manik wrote:சூப்பரா இருக்கு இந்த கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா

சூப்பர் சொன்ன மாணிக் அவர்களுக்கு சூப்பராய் ஒரு நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:19 pm

dsudhanandan wrote:உங்களுடைய கவிதை அணிகலன்கள் மிகவும் அழகாக உள்ளது.
/

மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி. புன்னகை



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 10:21 pm

மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்

தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

அட அட அட.... ஏன்னா ரசனை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா, நீங்க எங்கயோ... போயிட்டீங்க!




இரகசிய அதிசயம். - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:26 pm

உதயசுதா wrote:unga kavithaiyoda,unga anikalangalin photovum nallaa irukku.
vaazththukal

ஓஹோன்னானாம்
அதெல்லாம் கூகிளில் சுட்ட அணிகலன்கள் தான் வேணூமுன்னா அங்கிட்டும் ரெண்டு தரட்டுமா சுதா.[அக்காவை எடுத்துட்டேன்] ஜாலி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:28 pm

SN.KUYILAN wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்

தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

அட அட அட.... ஏன்னா ரசனை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா, நீங்க எங்கயோ... போயிட்டீங்க!
//

அதேதான் மஞ்சுக்காவை மிஞ்ச ஆளில்லை. மகிழ்ச்சி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:29 pm

மு.வித்யாசன் wrote:ம்ம்ம்...........

என்ன கவிஞரே எப்பவும் ம்ம் ம்ம போடுறீங்க. ஒன்னும் புரியல



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக