புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டப்படி குற்றம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடந்த ஒரு வருடமாக தமிழகம் சந்தித்த பரபரப்பான சம்பவங்களை ஒன்று சேர்த்து, அதில் தனது கற்பனையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம் சட்டப்படி குற்றம்.
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.
இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம். கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார்.
அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குல் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்தில் சேகுவேராவின் கெட்டப்பில் வரும் சத்யராஜ், எப்போதும் போல உணர்ச்சிகரமாக பேசுகிறார். நடுவில் பெரியாரைப் போல மிமிக்கிரியெல்லாம் செய்கிறார். மற்றப்படி பெரிதாக திறமையை வெளிப்படுத்த எந்த அவசியமும் இல்லாத ஒரு கதாபாத்திரம்தான் அவருக்கு. வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு இவைகளை காட்டிலும், வி.பிரபாகரின் வசனம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதுபோல, தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார், ஆனால் அது சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களால் வந்த கோபமாக தெரிகிறது.
viduppu
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.
இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம். கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார்.
அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குல் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்தில் சேகுவேராவின் கெட்டப்பில் வரும் சத்யராஜ், எப்போதும் போல உணர்ச்சிகரமாக பேசுகிறார். நடுவில் பெரியாரைப் போல மிமிக்கிரியெல்லாம் செய்கிறார். மற்றப்படி பெரிதாக திறமையை வெளிப்படுத்த எந்த அவசியமும் இல்லாத ஒரு கதாபாத்திரம்தான் அவருக்கு. வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு இவைகளை காட்டிலும், வி.பிரபாகரின் வசனம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதுபோல, தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார், ஆனால் அது சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களால் வந்த கோபமாக தெரிகிறது.
viduppu
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|