புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!!
Page 1 of 1 •
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
எனக்கும், வடிவேலுவுக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி
வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே
இருந்தாங்க. இப்பகூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. நானும் அவர் கூட இருந்திருந்தா செத்துருப்பேன் என்று நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக கூறி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களமிறங்கி எதிர்க்கட்சியினரை… குறிப்பாக
தேமுதிக தலைவர் விஜயகாந்தை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் காமெடி
நடிகர் வடிவேலு. வடிவேலுவின் அனல் கக்கும் காமெடி பிரசாரத்துக்கு எதிராக
நடிகை விந்தியாவை களமிறக்கியது அதிமுக. ஆனாலும் அவரது பேச்செல்லாம்
வடிவேலுவின் மாஸ் பேச்சில் எடுபடாமல் போனது. இதனால் வடிவேலுக்கு எதிராக
பேசும் நேரடி சக்தியாக இருக்கும் காமெடி நடிகர் சிங்கமுத்துவை நாடியது
அதிமுக. போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஓடிப்போய் ஜெயலலிதாவை
பார்த்த சிங்கமுத்து, அடுத்த கனமே பிரசார களம் இறங்கினார்.
வடிவேலு தன் பிரசாரத்தின்போது பெரும்பாலும் விஜயகாந்தை நைய புடைத்து
வருவது போலவே, சிங்கமுத்து தன் பிரசாரத்தில் வடிவேலுவை நைய புடைக்க
ஆரம்பித்து விட்டார். என்னவொரு வித்தியாசம் என்றால் வடிவேலுவின் பிரசாரம்
காமெடி ரகம்; சிங்கமுத்துவின் பிரசாரம் சீரியஸ் ரகம். சென்னையில் நடந்த
பிரசாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு)
வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில்
சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர்
விமர்சிக்கிறார். நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப
நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு
சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய்.
விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.
இன்னொரு இடத்தில் சிங்கமுத்து பேசும்போது, வடிவேலு பேசுறதெல்லாம்
நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்னத்தை சொல்றது? சொந்த பிரச்சனையை
மனசுல வச்சுகிட்டு பேசுறது சரியா, நீங்களே சொல்லுங்க. அவருக்கும்
விஜயகாந்துக்கும் ஏதோ பிரச்சனை. அதுக்காக திமுக மேடையை
பயன்படுத்துறார்னுதான் தோணுது. அப்படியே பேசினாலும், ஒரே துறையில இருக்கிற
அவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிக்கறது சரியா படலை. அதுவும் அவரு
விஜயகாந்த்தை அந்த பீஸ, இந்த பீஸ் என்று சொல்றதையெல்லாம் கேட்கவே
கஷ்டமாதான் இருக்கு. எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே
அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும்
வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர்
இறந்துட்டாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு
சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி
பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக
எல்லாரும் பார்க்கதானே போறீங்க. நான் இப்போது முப்பதைந்து படத்துல
நடிச்சுகிட்டு இருக்கேன். வடிவேலுவுக்கு ஒரு படம் கூட இல்லை. அதான்
நேரம்ங்கிறது, என்றார்.
நன்றி : 123 தமிழ் சினிமா
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
விழுப்புரம் தொகுதி யில் அ.தி.மு.க.வை ஆதரித்து நடிகர் சிங்க முத்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலும், வளவனூரிலும் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் தொலை நோக்கு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலவச டி.வி. குட்டி போடாது.
ஆனால் ஆடுகளை கொடுக்கும் போது ஆடு குட்டி போட்டு ஏழைகளின் வறுமையை
போக்கும். அன்றாட வருமானத்தை பெருக்கும். கிராமத்து கிழவி பணத்தை மடியி
செருகிக் கொண்டு மகிழ்வாள்.
மிக்சி கொடுப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். மிக்சி கொடுத்தால் மட்டும்
போதுமா? மின்சாரம் வேணுமே அதற்குதான் மிக்சியும், கிரைண்டரும் கொடுப்பதோடு
தடையில்லா மின்சாரத்தையும் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விஜயகாந்த், பிரசார வேனுக்குள் விழுந்த வயரை எடுக்க சொல்லி தனது
வேட்பாளரிடம் கூறியுள்ளார். அதற்குள் அந்த வேட்பாளரை விஜயகாந்த் அடித்து
விட்டதாக கிராபிக்ஸ் செய்து காண்பித்து விட்டனர்.
காமெடி பீஸ் (நடிகர் வடிவேலு) மாதிரி காசு வாங்கிக் கொண்டு பிரசாரம்
செய்ய நான் இங்கு வரவில்லை. எனது சொந்த பிரச்சினையை சொல்வதற்காகவும்
வரவில்லை. தே.மு.தி.க. விஜயகாந்தை காமெடி பீஸ் ஜெயலலிதாவை திட்டுவதில்லை.
ஏனென்றால் அவர்தான் ஆட்சிக்கு போகிறார் என்று இவருக்கு நன்றாக தெரியும்.
ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பக்கம் காமெடி பீஸ் சென்று விடும். இந்த
டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
விஜயகாந்துக்கு காலை அமுக்கி விட்டு அவரிடம் சான்ஸ் கேட்டவர் இன்றைக்கு
அவரையே திட்டுவதா? வடிவேலுவிற்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்.
விஜயகாந்த்தை விமர்சனம் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீ சீண்டினால் நான் நோண்டுவேன். இரவு 7 மணிக்கு மேல் நீ என்னென்ன செய்வாய் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் நான் சொல்வேன்.
நன்றி : உழவர் நெட்
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் தொலை நோக்கு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலவச டி.வி. குட்டி போடாது.
ஆனால் ஆடுகளை கொடுக்கும் போது ஆடு குட்டி போட்டு ஏழைகளின் வறுமையை
போக்கும். அன்றாட வருமானத்தை பெருக்கும். கிராமத்து கிழவி பணத்தை மடியி
செருகிக் கொண்டு மகிழ்வாள்.
மிக்சி கொடுப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். மிக்சி கொடுத்தால் மட்டும்
போதுமா? மின்சாரம் வேணுமே அதற்குதான் மிக்சியும், கிரைண்டரும் கொடுப்பதோடு
தடையில்லா மின்சாரத்தையும் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விஜயகாந்த், பிரசார வேனுக்குள் விழுந்த வயரை எடுக்க சொல்லி தனது
வேட்பாளரிடம் கூறியுள்ளார். அதற்குள் அந்த வேட்பாளரை விஜயகாந்த் அடித்து
விட்டதாக கிராபிக்ஸ் செய்து காண்பித்து விட்டனர்.
காமெடி பீஸ் (நடிகர் வடிவேலு) மாதிரி காசு வாங்கிக் கொண்டு பிரசாரம்
செய்ய நான் இங்கு வரவில்லை. எனது சொந்த பிரச்சினையை சொல்வதற்காகவும்
வரவில்லை. தே.மு.தி.க. விஜயகாந்தை காமெடி பீஸ் ஜெயலலிதாவை திட்டுவதில்லை.
ஏனென்றால் அவர்தான் ஆட்சிக்கு போகிறார் என்று இவருக்கு நன்றாக தெரியும்.
ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பக்கம் காமெடி பீஸ் சென்று விடும். இந்த
டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
விஜயகாந்துக்கு காலை அமுக்கி விட்டு அவரிடம் சான்ஸ் கேட்டவர் இன்றைக்கு
அவரையே திட்டுவதா? வடிவேலுவிற்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்.
விஜயகாந்த்தை விமர்சனம் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீ சீண்டினால் நான் நோண்டுவேன். இரவு 7 மணிக்கு மேல் நீ என்னென்ன செய்வாய் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் நான் சொல்வேன்.
நன்றி : உழவர் நெட்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
காமெடி பீஸ், டம்மி பீஸ், குடிகாரன், தண்ணியில மிதக்கும் கப்டன் என்று வாய்க்கு வந்தபடி ஏசிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
இவரது கூரான வார்த்தைகளில் சிக்கி குமுறிக் கொண்டிருக்கிறது விஜயகாந்த்
தரப்பு. வடிவேலுவின் வாயை அடக்க நாலாபுறத்திலிருந்தும் நெருக்கடி கொடுக்க
முடிவெடுத்திருக்கிறார்களாம்.
முதல் கட்டமாக தேர்தல் ஆணையத்திடம் இது தனிப்பட்ட தாக்குதல். உடனே நடவடிக்கை எடுங்க என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டால், நான்தான் யாரையும் பேர் சொல்லி
குறிப்பிடலையே அப்புறம் எப்படி என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? எங்க
லாயரை விட்டு முறையான விளக்கத்தை நான் அப்பவே கொடுத்துட்டேன். அதனால்
ஆணையம் ஒண்ணும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
இருந்தாலும் நாடெங்கும் இவரது கொடும்பாவிகள் கொளுத்தப்படுவதும், அவர
குடிகாரன்கிறீயே நீ எப்பப்ப குடிப்பே, என்ன சரக்கு குடிப்பேன்னு எனக்கு
தானே தெரியும் என்று வடிவேலுவின் பலவீனத்தை சிங்கமுத்து போட்டு உடைப்பதும்
பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறதாம் காமெடி புயலுக்கு.
இவரது கூரான வார்த்தைகளில் சிக்கி குமுறிக் கொண்டிருக்கிறது விஜயகாந்த்
தரப்பு. வடிவேலுவின் வாயை அடக்க நாலாபுறத்திலிருந்தும் நெருக்கடி கொடுக்க
முடிவெடுத்திருக்கிறார்களாம்.
முதல் கட்டமாக தேர்தல் ஆணையத்திடம் இது தனிப்பட்ட தாக்குதல். உடனே நடவடிக்கை எடுங்க என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டால், நான்தான் யாரையும் பேர் சொல்லி
குறிப்பிடலையே அப்புறம் எப்படி என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? எங்க
லாயரை விட்டு முறையான விளக்கத்தை நான் அப்பவே கொடுத்துட்டேன். அதனால்
ஆணையம் ஒண்ணும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
இருந்தாலும் நாடெங்கும் இவரது கொடும்பாவிகள் கொளுத்தப்படுவதும், அவர
குடிகாரன்கிறீயே நீ எப்பப்ப குடிப்பே, என்ன சரக்கு குடிப்பேன்னு எனக்கு
தானே தெரியும் என்று வடிவேலுவின் பலவீனத்தை சிங்கமுத்து போட்டு உடைப்பதும்
பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறதாம் காமெடி புயலுக்கு.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இதை....இதை..... இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்....
வாங்க சிங்கம் (முத்து).... வாங்க....
....இது கேப்டனுக்காக.....
வாங்க சிங்கம் (முத்து).... வாங்க....
....இது கேப்டனுக்காக.....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆக மொத்தம் வடிவேலுக்கு நேரம் சரியில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|