புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
86 Posts - 67%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
4 Posts - 3%
viyasan
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
263 Posts - 44%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 4 Apr 2011 - 2:25

தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே புரிவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்தே தருவாள்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்வாள் சக்தி!

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அன்பானது கொண்டே உலகில்
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்ணானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்

துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்வீச்சினில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் வல்லாண்மையும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள் உனை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 4 Apr 2011 - 13:55

கவிதை 2. வாழத்தெரியலை


மண்ணுழுது விதைவிதைத்தேன் மழையைக் காணல்லே
மல்லிகையை நட்டுவைத்தேன் மலரவேயில்லை
கண்விழித்துக் காண நின்றேன் காட்சி தோன்றலை
காலமெல்லாம் காத்திருந்தும் விடியலே இல்லை

எண்ணெழுதிக் கூட்டவந்தேன் எழுதுகோலில்லை
எழுதிவைத்தார் என்கணக்குப் புரியவேயில்லை
தண்ணலைகள் துள்ளி விழும் தாமரை இலை
தங்கியதோர் நீர்த்துளியாய் தவிக்குதே நிலை

திங்களிலே ஆசைகொண்டேன் தேய்ந் தமாவாசை
தேடிவிளக்கேற்றி வைத்தேன் தென்றல் விடவில்லை
சங்கத்தமிழ் பாட்டெழுத சந்தம் வரவில்லை
சாத்திரமும்கேட்க சொன்னார் சனியன் ஏழரை

தங்கத்திலே தாலிசெய்தேன் தாங்கப் பெண்ணில்லை
தாரணியில் தேடிநின்றேன் தகுந்த தாயில்லை
நங்கை யொன்று கண்டு சொன்னேன் நானும் காதலை
நாணமுடன் காதில் சொன்னாள் நான்கு தாய், பிள்ளை

தெய்வமெண்ணி கோவில்சென்றேன் திறக்கவேயில்லை
தேவஇசை பாடி நின்றேன் தாளும் விலகல்லை
பொய்யெனவே திரும்பிவந்தேன் பேய்கள் விடவில்லை
பேரரசுஆட்சி கண்டேன் பேச மொழியில்லை

என்ன செய்வேன் வந்துவிட்டேன் இந்த உலகிலே
எப்படியோ வாழ்வதென்று இருந்த போதிலே
கண்ணிரண்டும் கட்டி நடுக் காட்டு வழியிலே
காரிருளில் விட்டதுபோல் வாழ்வு புரியல்லே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri 15 Apr 2011 - 16:24

அன்பர்களே

முதற்கவி திருத்தியமைத்தேன். இத்தால் அதை தெரிவித்துக் கொள்கிறேன்
கிரிகாசன்
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) 68516

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக