புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
25 Posts - 42%
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
Barushree
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
7 Posts - 2%
prajai
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Sun Apr 03, 2011 9:23 pm

நீண்ட வருடங்களுக்குப் பின் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது… ஆனால் எழுதவில்லை!

புதிதாய் எழுத ஒன்றுமில்லை… ஏற்கெனவே எழுதியவை ஏளனமாய் சிரிக்கின்றன.

இப்போது எடுத்துப் பார்க்கத் தோன்றியது…

அந்த பழைய கள்ளிப் பெட்டியை திறந்தபோது,
அதன் பழமை வாசனையோடு சேர்த்து வெளிப்பட்டது
அந்த பால்ய நாட்களின் வாசனையும்.

மொட்டாய் இருந்த இளமை, மலராய் விரிந்தபோது,
அதில் வாசனையாய் ஒட்டிக் கொண்டது உன் பெயர்தான்.
இன்று அந்த மலர் ஒரு ஞாபகச் சின்னமாய்
இந்தக் கள்ளிப் பெட்டிக்குள் சுருண்டு கிடந்தாலும்,
உன் வாசனை இன்னும் போகவில்லை.

இப்போதும்-

உன் நினைவு வரும்போதெல்லாம்
மனது என்றோ பெய்த அந்த இளமை மழையில் நனைகிறது…

கரையோரம் நுரையொதுங்க
சுழித்தோடும் புதுநதியாய் துள்ளாட்டம் உள்ளுக்குள்…
உன்னோடு இருந்தபோது நான் புதிதாய் உணர்ந்தேன்

உன்னோடு இருந்தபோது…?

எங்கே இருந்தோம்?
நீ சாலையின் அந்தப் பக்கம் செல்வாய்
நான் இந்தப் பக்கம்.. ஆனால் காலமற்ற வெளியில் கைகள் கோர்த்து,
உரசி, படர்ந்து நடப்பதாய் ஒரு உணர்வு…
அது உனக்கும் இருந்தது என்பதை உனது பெயரும் எனது பெயரும்
நமது பெயராய் உன் புத்தகத்துக்குள் சிரித்ததைப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்..

எத்தனையோ ஆண்டுகளை உருட்டிச் சென்றுவிட்டது காலநதி.
இளமை உலகின் விளிம்பில் நின்று திரும்பிப் பார்த்தால்…
எத்தனை பெண்கள்
எத்தனை துரோகங்கள்
எத்தனை காயங்கள்
எவ்வளவு கண்ணீர்த்துளிகள்…

ஆனால்-

ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து
தார்ச்சாலை திருப்பத்தில் கடந்து
நீ போகும்போதெல்லாம் என்னைத் துளைக்கும் பார்வை ஒன்றை வீசிச் செல்வாயே
அந்த நினைவு இப்போதும் கைகளில் கதகதப்பாய் நிற்கும் பாடப் புத்தகங்களாய்…

பல்கலைக் கழகத்தின் கொன்றை மரங்களடியில்
உன் வருகைக்கும் பார்வைக்கும் தவம் கிடந்த
வெயிலோய்ந்த மாலை நேரங்கள்…
இப்போதும் மனதுக்குள் இளஞ்சூடாய்…

அடடா… ஞாபகங்கள் இல்லாவிட்டால் மனிதன் இயக்கமுள்ள பிணம் என்பது உண்மைதான்!

நன்றி
TMT

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:38 pm

உண்மையே......

நினைவுகள் நல்லவையோ அல்லது தீயவையோ சந்தோஷம் தருபவையோ அல்லது கண்ணீர் வரவைப்பவையோ.....

நினைவுகள் மனதினில் மீண்டும் மீண்டும் அன்பினை பூக்க செய்துக்கொண்டே இருக்கும்....

அந்த நாட்களின் எல்லைக்கே கொண்டு செல்லும் சக்தி நினைவுகளுக்கே உண்டு என்பதை மிக அருமையான வரிகளால் நிரூபித்த அன்பு வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் நடராஜா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:46 pm

என் இளமைநாட்களை மீண்டும் நினைவுபடுத்திய வரிகள்... இதற்குமேல் ஒன்றும் சொல்ல என் தழுதழுத்த மனம் இடம் கொடுக்கவில்லை..

சிறப்புப்பாராட்டுகக்ள் நடராஜன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:49 pm

http://www.tamilmovietracker.com/forums/archive/index.php/t-55481.html




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:50 pm




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:53 pm

வருந்துகிறேன் நடராஜன்... இது உங்கள் சொந்தக்கவிதை என்று மனந்திறந்து பாராட்டினேன்.. என்ன கொடுமை சார் இது

இனியாவது எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டு ரசித்த கவிதைகள் பகுதியில் பதிவு செய்யுங்கள்... இது உங்களுக்கு எச்சரிக்கை..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக