புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
14 Posts - 45%
Guna.D
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
17 Posts - 4%
prajai
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_m10கவிதைப்போட்டி கவிதை எண் 001 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி கவிதை எண் 001


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 1:16 pm

கவிதைப்போட்டி கவிதை எண் 001

காதல்


இவள் கொள்ள பகையாகும்




குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நளினமிடும், இடியோடித்
தேகஎழில் மின்னல் துணைமறந்த தோழிஎனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!



கவிதைப்போட்டி கவிதை எண் 001 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 1:31 pm

முதல் கவிதை கலக்கலாக உள்ளது காதலின் உணர்வை துல்லியமாக காட்டியுள்ளது எழுதிய கவிஞ்சருக்கு பாராட்டுகள்!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 2:38 pm

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 2:46 pm

கவிதைப்போட்டி கவிதை எண் 001 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப்போட்டி கவிதை எண் 001 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 2:50 pm

கன்னிக்கவிதை சூப்பருங்க... வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
கவிதைப்போட்டி கவிதை எண் 001 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Apr 03, 2011 2:55 pm

தேரென் னசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் கனிவிளைவின் செழுமையில் மனங்கோணி
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

.......................மரபுக் கவிதை நேர்த்தியாக மிளிர்கிறது. தமிழமுது வார்த்த கவிக்கு வாழ்த்துக்கள் வெற்றிபெற!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 03, 2011 9:10 pm

முதல் கவிதை முத்தாய்...அருமை..
கவிக்கு என் வாழ்த்துக்கள்... கவிதைப்போட்டி கவிதை எண் 001 154550 கவிதைப்போட்டி கவிதை எண் 001 154550 கவிதைப்போட்டி கவிதை எண் 001 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதைப்போட்டி கவிதை எண் 001 Friendshipcomment54கவிதைப்போட்டி கவிதை எண் 001 00fq051jst
sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Sun Apr 03, 2011 10:26 pm

முதல் கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்.

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Tue Apr 05, 2011 3:58 pm

ஆரம்பமே அசத்தல் தான்



புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை கவிதைப்போட்டி கவிதை எண் 001 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 05, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக