புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
6 Posts - 60%
heezulia
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 11:24 am

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.



அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.

ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.

இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.


இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.


இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,

அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.

நக்கீரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 11:41 am

வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்



 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Postp.suresh Sun Apr 03, 2011 12:15 pm

விஜயகாந்தின் பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது.இவரெல்லாம் காமராஜர் பெயரை உச்சரிக்கும் நிலைக்கு காமராஜர் தள்ளப்பட்டு விட்டாரே என்பதால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 12:21 pm

சுரேஷ் அவர்கள் தங்கள் முகவரியை இங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆறுதல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 03, 2011 12:21 pm

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க அப்புறம் நாய் ஏடாகூடமா கடிச்சி வச்சிட போவுது புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 03, 2011 12:24 pm

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

சரியா சொன்னிங்க அக்கா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 3:23 pm

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300


http://www.eegarai.net/t19374p140-topic




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:40 pm

கொடுமை......  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 56667



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 5:32 pm

கலை wrote:
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300


http://www.eegarai.net/t19374p140-topic

அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655



 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 04, 2011 6:09 pm

[quote="உதயசுதா"]
கலை wrote:
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300


http://www.eegarai.net/t19374p140-topic

அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655[/quot

நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக