புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'
Page 1 of 1 •
'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது!'
நலம், நலமறிய ஆவல்.
''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா.
''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதான் என் இதயத் துடிப்புன்னு வந்துட்ட பிறகு, நோய்களாவது வியாதியாவது?!'' என்று சிரித்தபடி சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''காலைல எழுந்து, பல் தேய்ச்சு, முகம் கழுவின உடனே நான் செய்றது, என்னைச் சுத்தியிருக்கிறவங்க எல்லாரும் நல்லாருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறதுதான்! அப்புறம், மொட்டை மாடில அரை மணி நேரம் வாக்கிங். கிட்டத்தட்ட, அந்த அரை மணி நேரமும் நான் மௌனச் சாமியார்தான். இன்னிக்கி என்ன வேலை, எங்கே நிகழ்ச்சி, என்ன செய்யலாம்னு திட்டமிடறதும் அந்த நேரத்துலதான்! மாடியிலேருந்து அண்ணாந்து வானத்தைப் பார்க்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்னு தோணும். அதனால, பாராட்டு, புகழ் எதையுமே தலைக்கு ஏத்திக்கறது இல்லை. தலையில கனமில்லேன்னா, மனசுல பயமும் இல்லை; பதற்றமும் இருக்காது!
வாக்கிங் முடிஞ்சு வந்ததும், 'ஸ்டெப்பர்’ல பெடலிங் பண்ணுவேன். நேரா நிமிர்ந்து நின்னு, கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுத்துப் பெடல் பண்றது தனிச் சுகம். சட்டுனு, சின்ன வயசுல சைக்கிள் ஓட்டினது பிளாஷ்பேக்ல ஓடும். என் பிளாஷ்பேக்ல எப்போதுமே சோகக்காட்சிகளுக்கு இடமில்லை'' என்று சொல்லும்போதே, கலகலவெனச் சிரிக்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''உண்மையில் இந்தச் சிரிப்பு கூட அற்புதமான மருந்துதான்! 'வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு எந்தப் புண்ணியவான் சொன்னாரோ தெரியலை. ஆனா, அனுபவிச்சு, சிரிச்சுச் சிரிச்சு, ரசிச்சு ரசிச்சு சொன்னதாத்தான் உணர்றேன். எந்த விஷயமா இருந்தாலும், அதை ரசிக்கவும், அதைப் புரிஞ்சுக்கிட்டு மனசு விட்டுச் சிரிக்கவும் செஞ்சாப் போதும்; நோய் நொடியெல்லாம் ஓடிடும். ரசனை ஒரு மெடிக்கல் ஷாப்னா, அங்கே கிடைக்கிற சர்வரோக நிவாரணி - சிரிப்பு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அகத்துல ரசனை இருந்தாத்தான், முகத்துல சிரிப்பு படர்ந்திருக்கும். அதனால, மனசுல முட்களைச் சேகரிக்கறதை விட்டுட்டு, ரோஜாக்களைப் பதியனிடுறதுதான், மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கான முதல் வழியும்கூட!
சுவாரஸ்யமான விஷயங்களை ரசிக்கிறதுக்கும், சிரிக்கிறதுக்கும் நாம தயாரா இருக்கணும். குறிப்பா, நம்ம மனசு அலம்பிவிட்ட மொசைக் தரை மாதிரி, பளிச்சுனு அமைதியா இருக்கணும். அந்த அமைதியை, இசையால தரமுடியும். அமைதியான மனசுல பதற்றமோ படபடப்போ இருக்காது; நிதானமும் நேர்த்தியும் நிறைஞ்சிருக்கும். ஆக, அமைதியான மனசுக்கு உத்தரவாதம், இசை; சந்தோஷமான வாழ்க்கைக்கு, ரசிப்புத்தன்மை உத்தரவாதம்! தியாகப் பிரும்மம் தனது கீர்த்தனையில சொல்வார்... 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது’ன்னு! அமைதியும் ரசிப்புத் தன்மையும் இருந்துட்டா, எப்பவும் சௌக்கியமா, ஆரோக்கியமா இருக்கலாம். நான் அப்படித்தான் இருக்கேன்.
உடற்பயிற்சி முக்கியம்தான்; ஆனா, அதைவிட மனசை ஒருநிலைப்படுத்தற மனப்பயிற்சியும், மனம் குவித்த பிரார்த்தனையும் ரொம்பவே அவசியம்! குளிச்சு முடிச்சு, பூஜையறைக்குப் போனதும், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மறுபடியும் நான் மௌனச் சாமியார். 'இப்பிறவியை எனக்குத் தந்து, இசையில் ஞானத்தையும் புகழையும் தந்த இறைவா, உனக்குக் கோடி முறை சொல்கிறேன், நன்றிகளை!’ என்று பிரார்த்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.
எல்லாம் முடிஞ்சு வந்ததும், நானும் என் 'குழந்தை’யும் தான்! 'வாடாக் கண்ணு...’னு செல்லமா தூக்கி, மடியில வைச்சுக்கிட்டு, அதன் விரல்களை, தலையை வருடிவிட்டபடி, குழந்தையோட குழந்தையா, வீணையோட வீணையா மாறி, கரைஞ்சு கலந்திருக்கும் அற்புதமான தருணம் அது!
'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்...’, 'பூமாலையில் ஓர் மல்லிகை’னு ரம்மியமான சினிமா பாடல்களை விரல்களின் வழியே, வீணையின் நரம்புகளில் செலுத்தி, இசையாக, நாதமாக, கீதமாகக் கொண்டு வர்றது, ஆத்மானுபவம். விவரிக்கவே முடியாத சிலிர்ப்புத் தித்திப்பு இது! மனசுல என்ன சோகம் இருந்தாலும், உடம்புல எத்தனை அசதி இருந்தாலும், எல்லாமே காணாமப் போயிடும்; கண்ணுக்கு எட்டின தூரத்தைக் கடந்து ஓடியே போயிடும்!'' என்று கண்களை மூடியபடி, அனுபவித்துச் சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''எல்லாத்துக்கும் மேலே முக்கியமா ஒரு விஷயம்... நாம எந்த வேலையைச் செய்தாலும், அதுல ஆத்மார்த்தமா ஈடுபடணும். வேலையின் நிலை, சூழல் எல்லாத்தையும் உள்வாங்கிக்கிட்டு, அந்த வேலைக்கு நம்மளை அப்படியே ஒப்படைச்சிடணும். அப்படி வேலை பார்க்க ஆரம்பிச்சுட் டோம்னா, ஆரோக்கியமான தேகமும் மனசும் நிச்சயம்! அதுக்கு நான் கியாரண்டி!'' என்று விளம்பரத்தில் வருவது போல் முகம் மலரச் சொல்லிவிட்டு, வீணையின் நரம்புகளில் விரல்களை ஓடவிடுகிறார், ரேவதி கிருஷ்ணா.
அவர் சொன்னதை ஒப்புக்கொண்டு ரசிப்பதுபோல், சிணுங்கிச் சிரிக்கிறது வீணைக் குழந்தை!
நன்றி விகடன்
நலம், நலமறிய ஆவல்.
''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா.
''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதான் என் இதயத் துடிப்புன்னு வந்துட்ட பிறகு, நோய்களாவது வியாதியாவது?!'' என்று சிரித்தபடி சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''காலைல எழுந்து, பல் தேய்ச்சு, முகம் கழுவின உடனே நான் செய்றது, என்னைச் சுத்தியிருக்கிறவங்க எல்லாரும் நல்லாருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறதுதான்! அப்புறம், மொட்டை மாடில அரை மணி நேரம் வாக்கிங். கிட்டத்தட்ட, அந்த அரை மணி நேரமும் நான் மௌனச் சாமியார்தான். இன்னிக்கி என்ன வேலை, எங்கே நிகழ்ச்சி, என்ன செய்யலாம்னு திட்டமிடறதும் அந்த நேரத்துலதான்! மாடியிலேருந்து அண்ணாந்து வானத்தைப் பார்க்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்னு தோணும். அதனால, பாராட்டு, புகழ் எதையுமே தலைக்கு ஏத்திக்கறது இல்லை. தலையில கனமில்லேன்னா, மனசுல பயமும் இல்லை; பதற்றமும் இருக்காது!
வாக்கிங் முடிஞ்சு வந்ததும், 'ஸ்டெப்பர்’ல பெடலிங் பண்ணுவேன். நேரா நிமிர்ந்து நின்னு, கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுத்துப் பெடல் பண்றது தனிச் சுகம். சட்டுனு, சின்ன வயசுல சைக்கிள் ஓட்டினது பிளாஷ்பேக்ல ஓடும். என் பிளாஷ்பேக்ல எப்போதுமே சோகக்காட்சிகளுக்கு இடமில்லை'' என்று சொல்லும்போதே, கலகலவெனச் சிரிக்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''உண்மையில் இந்தச் சிரிப்பு கூட அற்புதமான மருந்துதான்! 'வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு எந்தப் புண்ணியவான் சொன்னாரோ தெரியலை. ஆனா, அனுபவிச்சு, சிரிச்சுச் சிரிச்சு, ரசிச்சு ரசிச்சு சொன்னதாத்தான் உணர்றேன். எந்த விஷயமா இருந்தாலும், அதை ரசிக்கவும், அதைப் புரிஞ்சுக்கிட்டு மனசு விட்டுச் சிரிக்கவும் செஞ்சாப் போதும்; நோய் நொடியெல்லாம் ஓடிடும். ரசனை ஒரு மெடிக்கல் ஷாப்னா, அங்கே கிடைக்கிற சர்வரோக நிவாரணி - சிரிப்பு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க. அகத்துல ரசனை இருந்தாத்தான், முகத்துல சிரிப்பு படர்ந்திருக்கும். அதனால, மனசுல முட்களைச் சேகரிக்கறதை விட்டுட்டு, ரோஜாக்களைப் பதியனிடுறதுதான், மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கான முதல் வழியும்கூட!
சுவாரஸ்யமான விஷயங்களை ரசிக்கிறதுக்கும், சிரிக்கிறதுக்கும் நாம தயாரா இருக்கணும். குறிப்பா, நம்ம மனசு அலம்பிவிட்ட மொசைக் தரை மாதிரி, பளிச்சுனு அமைதியா இருக்கணும். அந்த அமைதியை, இசையால தரமுடியும். அமைதியான மனசுல பதற்றமோ படபடப்போ இருக்காது; நிதானமும் நேர்த்தியும் நிறைஞ்சிருக்கும். ஆக, அமைதியான மனசுக்கு உத்தரவாதம், இசை; சந்தோஷமான வாழ்க்கைக்கு, ரசிப்புத்தன்மை உத்தரவாதம்! தியாகப் பிரும்மம் தனது கீர்த்தனையில சொல்வார்... 'சாந்தமு லேகா... சௌக்கியமு லேது’ன்னு! அமைதியும் ரசிப்புத் தன்மையும் இருந்துட்டா, எப்பவும் சௌக்கியமா, ஆரோக்கியமா இருக்கலாம். நான் அப்படித்தான் இருக்கேன்.
உடற்பயிற்சி முக்கியம்தான்; ஆனா, அதைவிட மனசை ஒருநிலைப்படுத்தற மனப்பயிற்சியும், மனம் குவித்த பிரார்த்தனையும் ரொம்பவே அவசியம்! குளிச்சு முடிச்சு, பூஜையறைக்குப் போனதும், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மறுபடியும் நான் மௌனச் சாமியார். 'இப்பிறவியை எனக்குத் தந்து, இசையில் ஞானத்தையும் புகழையும் தந்த இறைவா, உனக்குக் கோடி முறை சொல்கிறேன், நன்றிகளை!’ என்று பிரார்த்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.
எல்லாம் முடிஞ்சு வந்ததும், நானும் என் 'குழந்தை’யும் தான்! 'வாடாக் கண்ணு...’னு செல்லமா தூக்கி, மடியில வைச்சுக்கிட்டு, அதன் விரல்களை, தலையை வருடிவிட்டபடி, குழந்தையோட குழந்தையா, வீணையோட வீணையா மாறி, கரைஞ்சு கலந்திருக்கும் அற்புதமான தருணம் அது!
'ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்...’, 'பூமாலையில் ஓர் மல்லிகை’னு ரம்மியமான சினிமா பாடல்களை விரல்களின் வழியே, வீணையின் நரம்புகளில் செலுத்தி, இசையாக, நாதமாக, கீதமாகக் கொண்டு வர்றது, ஆத்மானுபவம். விவரிக்கவே முடியாத சிலிர்ப்புத் தித்திப்பு இது! மனசுல என்ன சோகம் இருந்தாலும், உடம்புல எத்தனை அசதி இருந்தாலும், எல்லாமே காணாமப் போயிடும்; கண்ணுக்கு எட்டின தூரத்தைக் கடந்து ஓடியே போயிடும்!'' என்று கண்களை மூடியபடி, அனுபவித்துச் சொல்கிறார் ரேவதி கிருஷ்ணா.
''எல்லாத்துக்கும் மேலே முக்கியமா ஒரு விஷயம்... நாம எந்த வேலையைச் செய்தாலும், அதுல ஆத்மார்த்தமா ஈடுபடணும். வேலையின் நிலை, சூழல் எல்லாத்தையும் உள்வாங்கிக்கிட்டு, அந்த வேலைக்கு நம்மளை அப்படியே ஒப்படைச்சிடணும். அப்படி வேலை பார்க்க ஆரம்பிச்சுட் டோம்னா, ஆரோக்கியமான தேகமும் மனசும் நிச்சயம்! அதுக்கு நான் கியாரண்டி!'' என்று விளம்பரத்தில் வருவது போல் முகம் மலரச் சொல்லிவிட்டு, வீணையின் நரம்புகளில் விரல்களை ஓடவிடுகிறார், ரேவதி கிருஷ்ணா.
அவர் சொன்னதை ஒப்புக்கொண்டு ரசிப்பதுபோல், சிணுங்கிச் சிரிக்கிறது வீணைக் குழந்தை!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|