புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அவமானப்பட்ட கணவர்கள் I_vote_lcapஅவமானப்பட்ட கணவர்கள் I_voting_barஅவமானப்பட்ட கணவர்கள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமானப்பட்ட கணவர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:48 am

ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நந்தனிடம் வரனாசி என்ற ஒரு அமைச்சன் இருந்தான். அவன் நல்ல மதியூகி, கல்விமான, உலக அனுபவம் உடையவன், சிறந்த இராஜ தந்திரி.

அரசனும் அமைச்சனும் சிறந்த பண்பும் புகழும் பெற்றவர்களாக இருந்தாலும் மனைவியரிடம் அடங்கிக் கிடப்பவர்கள். மனைவியர் என்ன சொன்னாலும் தட்டாது செய்து பழகிவிட்டவர்கள்.

ஒருநாள் அமைச்சருக்கும் அவன் மனைவிக்கும் சிறு சச்சரவு மூண்டது. சச்சரவை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அமைச்சன் அன்பே அர்த்தமற்ற சிறு விஷயத்துக்காக இப்படி நீ சண்டை பிடிப்பது நல்லதல்ல. உன்னுடன் சமரசமாகப் போக எண்ணுகின்றேன். நான் என்ன செய்தால் திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாய் என்று சொன்னால் அவ்வாறே செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றான்.

உங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு என் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாள் மனைவி.

அமைச்சன் அவ்வாறே செய்த ஒரு வகையாக மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

பிறிதொரு நாள் மன்னனுக்கு அவன் மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
என்ன முயற்சியெடுத்தும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாத அரசன் அவளிடம் சரணாகதியடைந்துவிடத் தீர்மானித்தான்.

அன்பே நீ தொடர்ந்து சண்டை போட்டால் ஊர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது நம் இருவருக்கும் நல்லது அல்ல. அதனால்தான் என்ன செய்தால் நீ திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாயோ அதைச் சொல். அப்படியே செய்து விடுகின்றேன் என்று கூறினான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:49 am

நீங்கள் ஒரு குதிரை மாதிரி கடிவாளத்தை வாயில் மாட்டிக் கொள்ள வேண்டும். நான் உங்கள் முதுகின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஓட்டுவேன். குதிரை மாதிரி அந்தப்புரத்தைச் சுற்றி சுற்றி ஓட வேண்டும் இடையிடையே குதிரை மாதிரி கனைக்கவும் வேண்டும் என்று அரசி உத்தரவிட்டாள்.

அரசனும் அவள் சொன்ன மாதிரியெல்லாம் செய்து அவளை திருப்திபடுத்தி சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். அரசனுக்கு மந்திரி வீட்டில் நடந்த நிகழ்ச்சி தெரியவந்தது. தன் வீட்டு நிகழச்சி அமைச்சருக்குத் தெரியும் என்பதை மன்னர் அறியமாட்டார்.

மறுநாள் அரசவையில் அரசனும் அமைச்சரும் சந்தித்துக் கொண்டனர்.

அமைச்சரைக் கேலி செய்ய எண்ணிய மன்னன் என்ன அமைச்சரே, நாளும் கிழமையும் இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டிருக்கிறீரே என்று கேட்டார்.

அமைச்சன் அடக்கமாக அரசனை வணங்கி மன்னர் அவர்களே, என்ன செய்வது ஒரு நிர்பந்தத்துக்கு பணிந்து கொடுக்க நேரிடும்போது காரணமே இல்லாமல் மொட்டையடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது மட்டுமா, சிலசமயம் குதிரை மாதிரி கடிவாளத்தை வாயிலே மாட்டிக் கொண்டு மனிதரை முதுகிலே சுமந்து குதிரை மாதிரி கனைத்து ஓட வேண்டியும் இருக்கின்றது என்று சிரிக்காமல் கூறினான்.

நம் விஷயம் அமைச்சனுக்கும் தெரிந்து விட்டது போலிருக்கே என்று எண்ணியவாறு அரசன் வாயை மூடிக் கொண்டான்.

kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:39 pm

ஹ ஹ ஹ அவமானப்பட்ட கணவர்கள் 677196

thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Tue Feb 05, 2013 8:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thivya :வணக்கம்:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக