புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
Page 1 of 1 •
2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆக உள்ளது.
7 கோடி
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த முடிவுகளின் விவரங்கள் வருமாறு:-
சென்சஸ் கணக்கெடுப்பின் முதல் கட்டப்பணியான வீடுகள் கணக்கெடுப்பு ஜுன் முதல் ஜுலை 15 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. மார்ச் முதல் கணக்கெடுப்பு முடிவு பெற்றது.
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. அவர்களில் 62,37,24,248 ஆண்களும், 58,64,69,174 பெண்களும் அடங்குவார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 10 ஆண்டுகால தமிழக மக்கள் தொகை வளர்ச்சியானது 1991-2001-ல் 11.70 ஆக இருந்தது. தற்போது 2001-2011 கணக்கெடுப்பில் 15.60 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது.
குழந்தைகள் (0-6) விகிதத்தை பொறுத்தவரையில் 2001 கணக்கெடுப்பு படி ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் 942 பெண்கள் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற போது 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையானது 2001-ல் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 ஆக இருந்தது. அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போது 2011 கணக்கெடுப்பில் 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 (9.56 சதவீதமாக) குறைந்து இருக்கிறது.
படிப்பறிவு
குழந்தைகளின் பாலின விகிதமானது 2011-ல் 946 ஆக உள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 பேரும், பெண் குழந்தைகள் 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கிறார்கள். 2001-ல் 480 பேராக இருந்தது.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதுவே 2001-ல் 73.45 ஆக இருந்தது. ஆண்களில் 86.81 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். பெண்கள் 73.86 சதவீதம்.
நீலகிரியில் குறைவு
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக்கணக்கெடுப்பு படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644 ஆக குறைந்துள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 31 ஆயிரத்து 99 பேரும், பெண் குழந்தைகள் 30 ஆயிரத்து 545 ஆகவும் இருக்கிறது.
7 கோடி
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த முடிவுகளின் விவரங்கள் வருமாறு:-
சென்சஸ் கணக்கெடுப்பின் முதல் கட்டப்பணியான வீடுகள் கணக்கெடுப்பு ஜுன் முதல் ஜுலை 15 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. மார்ச் முதல் கணக்கெடுப்பு முடிவு பெற்றது.
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. அவர்களில் 62,37,24,248 ஆண்களும், 58,64,69,174 பெண்களும் அடங்குவார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 10 ஆண்டுகால தமிழக மக்கள் தொகை வளர்ச்சியானது 1991-2001-ல் 11.70 ஆக இருந்தது. தற்போது 2001-2011 கணக்கெடுப்பில் 15.60 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது.
குழந்தைகள் (0-6) விகிதத்தை பொறுத்தவரையில் 2001 கணக்கெடுப்பு படி ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் 942 பெண்கள் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற போது 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையானது 2001-ல் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 ஆக இருந்தது. அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போது 2011 கணக்கெடுப்பில் 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 (9.56 சதவீதமாக) குறைந்து இருக்கிறது.
படிப்பறிவு
குழந்தைகளின் பாலின விகிதமானது 2011-ல் 946 ஆக உள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 பேரும், பெண் குழந்தைகள் 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கிறார்கள். 2001-ல் 480 பேராக இருந்தது.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதுவே 2001-ல் 73.45 ஆக இருந்தது. ஆண்களில் 86.81 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். பெண்கள் 73.86 சதவீதம்.
நீலகிரியில் குறைவு
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக்கணக்கெடுப்பு படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644 ஆக குறைந்துள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 31 ஆயிரத்து 99 பேரும், பெண் குழந்தைகள் 30 ஆயிரத்து 545 ஆகவும் இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4 மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுப்படி திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கடலூரில் அதிகப்பட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
திருவள்ளூரில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 27 லட்சத்து 54 ஆயிரத்து 756 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். இது 23.1 சதவீதத்தில் இருந்து 35.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மதுரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25 லட்சத்து 78 ஆயிரத்து 201 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆக உள்ளது. இது 7.4 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
இதே போல் கடலூரில் மக்கள் தொகை 7.7 சதவீதத்தில் இருந்து 13.8 ஆகவும், விழுப்புரத்தில் 7.4 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
மக்களின் இட மாற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து இருப்பத1க கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுப்படி திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கடலூரில் அதிகப்பட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
திருவள்ளூரில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 27 லட்சத்து 54 ஆயிரத்து 756 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். இது 23.1 சதவீதத்தில் இருந்து 35.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மதுரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25 லட்சத்து 78 ஆயிரத்து 201 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆக உள்ளது. இது 7.4 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
இதே போல் கடலூரில் மக்கள் தொகை 7.7 சதவீதத்தில் இருந்து 13.8 ஆகவும், விழுப்புரத்தில் 7.4 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
மக்களின் இட மாற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து இருப்பத1க கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ithula en panku ondru ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!
» தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
» ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!
» தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|