புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
Page 1 of 1 •
2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆக உள்ளது.
7 கோடி
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த முடிவுகளின் விவரங்கள் வருமாறு:-
சென்சஸ் கணக்கெடுப்பின் முதல் கட்டப்பணியான வீடுகள் கணக்கெடுப்பு ஜுன் முதல் ஜுலை 15 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. மார்ச் முதல் கணக்கெடுப்பு முடிவு பெற்றது.
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. அவர்களில் 62,37,24,248 ஆண்களும், 58,64,69,174 பெண்களும் அடங்குவார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 10 ஆண்டுகால தமிழக மக்கள் தொகை வளர்ச்சியானது 1991-2001-ல் 11.70 ஆக இருந்தது. தற்போது 2001-2011 கணக்கெடுப்பில் 15.60 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது.
குழந்தைகள் (0-6) விகிதத்தை பொறுத்தவரையில் 2001 கணக்கெடுப்பு படி ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் 942 பெண்கள் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற போது 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையானது 2001-ல் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 ஆக இருந்தது. அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போது 2011 கணக்கெடுப்பில் 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 (9.56 சதவீதமாக) குறைந்து இருக்கிறது.
படிப்பறிவு
குழந்தைகளின் பாலின விகிதமானது 2011-ல் 946 ஆக உள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 பேரும், பெண் குழந்தைகள் 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கிறார்கள். 2001-ல் 480 பேராக இருந்தது.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதுவே 2001-ல் 73.45 ஆக இருந்தது. ஆண்களில் 86.81 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். பெண்கள் 73.86 சதவீதம்.
நீலகிரியில் குறைவு
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக்கணக்கெடுப்பு படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644 ஆக குறைந்துள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 31 ஆயிரத்து 99 பேரும், பெண் குழந்தைகள் 30 ஆயிரத்து 545 ஆகவும் இருக்கிறது.
7 கோடி
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த முடிவுகளின் விவரங்கள் வருமாறு:-
சென்சஸ் கணக்கெடுப்பின் முதல் கட்டப்பணியான வீடுகள் கணக்கெடுப்பு ஜுன் முதல் ஜுலை 15 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. மார்ச் முதல் கணக்கெடுப்பு முடிவு பெற்றது.
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. அவர்களில் 62,37,24,248 ஆண்களும், 58,64,69,174 பெண்களும் அடங்குவார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 10 ஆண்டுகால தமிழக மக்கள் தொகை வளர்ச்சியானது 1991-2001-ல் 11.70 ஆக இருந்தது. தற்போது 2001-2011 கணக்கெடுப்பில் 15.60 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது.
குழந்தைகள் (0-6) விகிதத்தை பொறுத்தவரையில் 2001 கணக்கெடுப்பு படி ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் 942 பெண்கள் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற போது 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையானது 2001-ல் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 ஆக இருந்தது. அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போது 2011 கணக்கெடுப்பில் 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 (9.56 சதவீதமாக) குறைந்து இருக்கிறது.
படிப்பறிவு
குழந்தைகளின் பாலின விகிதமானது 2011-ல் 946 ஆக உள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 பேரும், பெண் குழந்தைகள் 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கிறார்கள். 2001-ல் 480 பேராக இருந்தது.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதுவே 2001-ல் 73.45 ஆக இருந்தது. ஆண்களில் 86.81 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். பெண்கள் 73.86 சதவீதம்.
நீலகிரியில் குறைவு
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக்கணக்கெடுப்பு படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644 ஆக குறைந்துள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 31 ஆயிரத்து 99 பேரும், பெண் குழந்தைகள் 30 ஆயிரத்து 545 ஆகவும் இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4 மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுப்படி திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கடலூரில் அதிகப்பட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
திருவள்ளூரில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 27 லட்சத்து 54 ஆயிரத்து 756 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். இது 23.1 சதவீதத்தில் இருந்து 35.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மதுரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25 லட்சத்து 78 ஆயிரத்து 201 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆக உள்ளது. இது 7.4 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
இதே போல் கடலூரில் மக்கள் தொகை 7.7 சதவீதத்தில் இருந்து 13.8 ஆகவும், விழுப்புரத்தில் 7.4 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
மக்களின் இட மாற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து இருப்பத1க கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுப்படி திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கடலூரில் அதிகப்பட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
திருவள்ளூரில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 27 லட்சத்து 54 ஆயிரத்து 756 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். இது 23.1 சதவீதத்தில் இருந்து 35.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மதுரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25 லட்சத்து 78 ஆயிரத்து 201 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆக உள்ளது. இது 7.4 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
இதே போல் கடலூரில் மக்கள் தொகை 7.7 சதவீதத்தில் இருந்து 13.8 ஆகவும், விழுப்புரத்தில் 7.4 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
மக்களின் இட மாற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து இருப்பத1க கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ithula en panku ondru ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!
» தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» பெருகி வரும் மக்கள் தொகை…
» ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!
» தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» பெருகி வரும் மக்கள் தொகை…
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|