புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10 
6 Posts - 60%
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:56 pm

First topic message reminder :

மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 10:58 am

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்

mussab
mussab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Postmussab Sun Apr 03, 2011 11:11 am

கலை wrote:சபாஷ் ஆஷம்... உங்களிடம் விவாதித்து நான் வெளிக்கொணர விரும்பிய விஷயங்கள் இவைதான்... இனி மற்ற ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்... எத்தனை பேர் உஙக்ள் கருத்தை ஒத்து/வெட்டி பேசுகிறார்கள் என்று கவனிப்போம்...

அதுவரை அமைதியா இருப்போம்..

பிரச்சினையை நான் துவங்கவுமில்லை,, நீங்கள் முடிக்கவுமில்லை. "இனி மற்ற
ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்"
என தாராள
மனதுடன் சொன்னது நீங்கள்தான் சகோதரரே! இல்லாவிட்டால் இப்படி பக்கச்சார்பான
விவாதங்களில் கலந்து கொள்ளும் அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்காது ...

அது எப்படி உங்களால் மட்டும் கைதேர்ந்த அரசியல் வாதிகள் போல இடையில் நழுவ முடிகிறது???
அது மட்டுமன்றி இது தொடர்பில் மற்றவர்களும் கருத்து சொல்லலாம் என அனுமதியளித்த நீங்களே இப்படி இடையில் ஓடப் பார்க்கிறீர்களே!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 11:19 am

முரளிராஜா wrote:
மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்

அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார்கள் பாஸ்! விட்டுவிடுங்கள் பாவம்! விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 95051



விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 11:20 am

நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..

கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...

தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..

ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..

தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?

ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?

எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?

முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 11:23 am

சிவா wrote:
முரளிராஜா wrote:
மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்

அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார்கள் பாஸ்! விட்டுவிடுங்கள் பாவம்! விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 95051
விட்டுவிட்டால் அந்த காட்சியை பார்க்கலாம் என்பதற்க்காகவா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 11:26 am

கலை wrote:நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..

கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...

தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..

ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..

தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?

ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?

எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?

முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 359383
நான் பேசினால் பிரச்சினை வரும் என்றுதான் அமைதி காத்தேன்.நீங்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டீர்கள் கலை



விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Uவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Dவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Aவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Yவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Aவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Sவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Uவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Dவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Hவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 11:26 am

முரளிராஜா wrote:விட்டுவிட்டால் அந்த காட்சியை பார்க்கலாம் என்பதற்க்காகவா?

நம்ம பிளான் எப்படியோ லீக் ஆகிப்போச்சே....!! விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 440806



விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 11:27 am

கலை wrote:நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..

கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...

தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..

ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..

தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?

ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?

எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?

முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..

இவர்களைப் பற்றி புதிதாக அறிந்துகொள்ள இனி ஏதுமில்லை கலை! இந்தத் தளம் ஆரம்பித்தது முதல் மிகவும் நன்றாக அறிந்து கொண்டுவிட்டேன்! இது தேவையில்லாத வீண்வாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது! இந்தப் பகுதியைப் பூட்டி விடுங்கள்!



விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 03, 2011 11:35 am

இதைப்பற்றி தோடர்ந்து பேச நான்விரும்பவில்லை. மாமரத்திலே குருவி வந்திருக்கும் பழம்சாப்பிட...குருவிச்சையும் இருக்கும். இதில் ஒன்றினால் மட்டும்தான் சுதந்திரத்தை பேசமுடியும்.

தலைப்புக்கு வருகிறேன். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது பிழைப்பாயிருக்கும். இதோட மார்க்கட் கொடிகட்டிப் பறக்கும். அவ சொன்னதை செய்யிறதுக்கு எத்தனை கோடி கொட்டிக்கொடுக்க ராஜாக்கள் வரிசையில நிற்கப் போறாங்களோ! திருப்பதி ஏழுமலையானுக்குத்தான் வெளிச்சமய்யா!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 03, 2011 11:41 am

ரத்த கறை படிந்த நாடு மகுடம் சூட்ட கூடாது என்பது அனைவரது விருப்பம், நினைத்தது நடந்தது .

வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக