புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Manik wrote:asham wrote:யுத்தம் நடக்கிறது இல்லை என்று சொல்ல வில்லை இலங்கை தமிழர்கள் வெளி நாடு சென்று நின்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் நான் ஈழமகன் என்றும் நான் தமிழன் என்றும் கூறிக்கொள்கிறார்கள் ஆனால் எல்லாம் வேசம்
உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்
நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
நண்பா நாங்கள் இந்தியர்கள்னு தான் சொல்லுவோம் ஒற்றுமை எங்களிடம் உண்டு நண்பா நீங்கள் சிங்களன் என்று கூறிக் கொண்டால் எதற்கு போர் வருகிறது...... நாங்கள் அனைவரும் ஒன்றாய் வாழ்கின்றோம் அதை தெரிந்து புரிந்து பேசுங்கள் நண்பா........
நான் இலங்கை நாட்டுக்கு விளையாட்டு வீரர்களுக்கு சபபோட் பண்ணினேன் அதை நீங்கள் தவறு என்று சொல்கிறீர்கள் ஏன் தவறு நீங்கள்தான் தவறு செய்கிறீர்கள்
சிந்தித்துப்பாருங்ள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே! உங்கள் ஆரூடத்திற்கு நன்றி. அந்த நிர்வாணம் மேட்டர் பாக்கி இருக்கே. அது என்னைக்காம் ??asham wrote:அந்த கோலத்ததை பார்க்க இலங்கை வீரர்கள் விரும்ப மாட்டார்கள் கண்டிப்பாக இலங்கை அணி வெற்றி பெறும் நம்புங்கள்.
asham wrote:இது என்ன கொடுமை சார் நாங்க வந்து உங்களிட்ட ஒப்பாரி வைத்தோமா என்னடா அநியாயம் இது இப்போது இலங்கை அமைதியாகத்தான் உள்ளது நாங்களும் அங்குதான் வாழ்கிறோம் பிளைக்கிறோம் அங்குதான் பிளைக்கிறோம்
இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?
சிலவேளைகளில் நாம் பட்டால்தான் அறிவுவரும். மற்றவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை. கண்டுகொள்ளமாட்டோம். நமது கழுத்துக்கு கத்தி வரும்போதுதான் அடடா இது புரியாமல் வாழ்ந்துவிட்டோமே என்ற அறிவுவரும்!
தங்களுக்கு இலங்கையில் நடந்த சம்பவங்கள் எதுவுமே தெரியாதா? முள்ளிவாய்க்கால் என்று ஒரு ஊர் இருந்தது தெரியுமா?
எல்லாம் தெரிந்து கொண்டும் உங்களைப்போல் பேசுபவர் நிறைய உண்டு.
தூங்குகிறவனை எழுப்பலாம்
தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது.
நீங்கள் எந்தவிதமோ?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவங்க தான் அந்த மஹா ராணி!
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
அன்பு நண்பர்களே!! கிரிக்கெட் வேறு.. ஈழப் பிரச்சினை வேறு.. நாங்கள்
இலங்கையை எமது தாய் நாடாகத்தான் பார்க்கிறோம்.. நீங்கள் ஒரு தமிழ்
இனத்தவராக இருந்து கொண்டு பேதம் பார்க்காது எந்த தமிழனுமே விளையாடாத
அணியைக் கொண்டுள்ள உங்கள் தாய்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது,
நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு சப்போர்ட் பண்ணா ஏன் சிங்களவன்,தமிழன் என
பேதம் பார்க்க வேண்டும்??
நீங்கள் செய்தால் தேசபக்தி,,, நாங்கள் செய்தால்
தமிழினத் துரோகமா?? எந்த ஊர் நியாயம் ஐயா இது?
நீங்கள் ஈழப் போராட்டத்தை டீவி யில் பார்த்த நியூஸ் மூலம்தான் அறிந்து
கொண்டீர்கள்.. ஆனால் நாங்கள் இங்கேயே வாழ்ந்து அதன் கோரமுகத்தை
பார்த்தவர்கள்.. உங்களை விடவும் ஈழ உணர்வு எங்களுக்கு அதிகம் என்றே நான்
நினைக்கிறேன்..
ஆகவே விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்..
இலங்கையை எமது தாய் நாடாகத்தான் பார்க்கிறோம்.. நீங்கள் ஒரு தமிழ்
இனத்தவராக இருந்து கொண்டு பேதம் பார்க்காது எந்த தமிழனுமே விளையாடாத
அணியைக் கொண்டுள்ள உங்கள் தாய்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது,
நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு சப்போர்ட் பண்ணா ஏன் சிங்களவன்,தமிழன் என
பேதம் பார்க்க வேண்டும்??
நீங்கள் செய்தால் தேசபக்தி,,, நாங்கள் செய்தால்
தமிழினத் துரோகமா?? எந்த ஊர் நியாயம் ஐயா இது?
நீங்கள் ஈழப் போராட்டத்தை டீவி யில் பார்த்த நியூஸ் மூலம்தான் அறிந்து
கொண்டீர்கள்.. ஆனால் நாங்கள் இங்கேயே வாழ்ந்து அதன் கோரமுகத்தை
பார்த்தவர்கள்.. உங்களை விடவும் ஈழ உணர்வு எங்களுக்கு அதிகம் என்றே நான்
நினைக்கிறேன்..
ஆகவே விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்..
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்கள் பதிலை நான் ஏற்றுகொள்கிறேன் நண்பரேmussab wrote:அன்பு நண்பர்களே!! கிரிக்கெட் வேறு.. ஈழப் பிரச்சினை வேறு.. நாங்கள்
இலங்கையை எமது தாய் நாடாகத்தான் பார்க்கிறோம்..
ஆகவே விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்..
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எப்ப எப்பனுதான் இருக்கிங்க போலஅசுரன் wrote:நண்பரே! உங்கள் ஆரூடத்திற்கு நன்றி. அந்த நிர்வாணம் மேட்டர் பாக்கி இருக்கே. அது என்னைக்காம் ??asham wrote:அந்த கோலத்ததை பார்க்க இலங்கை வீரர்கள் விரும்ப மாட்டார்கள் கண்டிப்பாக இலங்கை அணி வெற்றி பெறும் நம்புங்கள்.
mussab wrote:அன்பு நண்பர்களே!! கிரிக்கெட் வேறு.. ஈழப் பிரச்சினை வேறு.. நாங்கள்
இலங்கையை எமது தாய் நாடாகத்தான் பார்க்கிறோம்.. நீங்கள் ஒரு தமிழ்
இனத்தவராக இருந்து கொண்டு பேதம் பார்க்காது எந்த தமிழனுமே விளையாடாத
அணியைக் கொண்டுள்ள உங்கள் தாய்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது,
நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு சப்போர்ட் பண்ணா ஏன் சிங்களவன்,தமிழன் என
பேதம் பார்க்க வேண்டும்??
நீங்கள் செய்தால் தேசபக்தி,,, நாங்கள் செய்தால்
தமிழினத் துரோகமா?? எந்த ஊர் நியாயம் ஐயா இது?
நீங்கள் ஈழப் போராட்டத்தை டீவி யில் பார்த்த நியூஸ் மூலம்தான் அறிந்து
கொண்டீர்கள்.. ஆனால் நாங்கள் இங்கேயே வாழ்ந்து அதன் கோரமுகத்தை
பார்த்தவர்கள்.. உங்களை விடவும் ஈழ உணர்வு எங்களுக்கு அதிகம் என்றே நான்
நினைக்கிறேன்..
ஆகவே விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்..
ஹலோ... பிரச்சினை விவாதிக்கப்பட்டு முடிஞ்சு போயி அமைதியும் ஆயாச்சு... இப்ப வந்து பெரிசா தேசபக்தி அது இதுன்னு ஏன் லெக்சர் அடிக்கிறீங்க..? உங்க தேசபக்தி எல்லாம் நாங்க கண்டது தான்..
அமைதி ஆகுங்க..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|