புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைந்து எறி..


   
   

Page 2 of 2 Previous  1, 2

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 2:22 pm

First topic message reminder :


கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்

கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்

வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?

எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்

எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்

கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்

கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு

கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 10:44 pm

Manik wrote:
malikka wrote:
Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196

கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..

தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஃபீக்..


என்ன கொடுமை இது பாராட்டியிருக்கிறது நான் ஆனா நன்றி மட்டும் ரஃபீக்குக்கா

இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா
கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667
//

நல்லவேளை யாரும் அநியாத்தைப் பார்கலை இல்லயின்னா. மல்லி உன் நிலை என்னாயிருக்கும்...

ரொம்ப சாரி மாணிக். அச்சோ ஏண்டிமல்லி பெயரை மாற்றிப்போட்டு மாணிக்கை கோவப்படுத்துறஅதிர்ச்சி .. அடிச்சிட்டேன் மாணிக் மல்லி நீங்க வருத்துபடாதீங்க ஓகே எங்கே சிரிங்க.... புன்னகை பார்ப்போம்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 12:23 pm

Jiffriya wrote:அருமையான கவிதை..எல்லோருக்கும் பொருத்தமான கருத்து. சூப்பருங்க

ரொம்ப சந்தோஷமுங்க.. மிக்க நன்றிங்க Jiffriya..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:21 pm

மிக அழகிய கருத்தும் ஊக்கமும் தரும் மிக அருமையான வரிகள்.....

கவலைகள் மனிதனை அரிக்கும்வரை விடாது
காரணங்கள் கண்டறிந்து களையவேண்டும்

என்று அருமையான சொல்லி இருக்கீங்கப்பா....

கவலைகள் உண்டு சோர்ந்து விழுந்தால்
மனிதன் துணிந்து செயல்படுவதும் எப்போது?

நச் வரிகளால் எல்லோருக்கும் கருத்து சொன்ன மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைந்து எறி.. - Page 2 47
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:27 am

முரளிராஜா wrote:கவலை இனி எனக்கு இல்லை
இக்கவிதை படித்த பிறகு மகிழ்ச்சி
//


கவலைகளுக்கு கவலைகொடுத்து-நாம்
கவலைகளில்லாமலிருப்போம்..
மிக்க நன்றி முரளி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:03 pm

kavimuki wrote:மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 2825183110

மல்லிகையின் மகத்துவதோடு ஒப்பிட்டு எனக்கும் மணம் சேர்த்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே..

மல்லிகை மணம் பரப்பிவிட்டு மடிந்துவிடும்.
என் எழுத்துக்கள் மணத்தை பரப்பிக்கொண்டே
நிலைத்திருக்க இறைவன் அருளவேண்டும் ..
என்பது என்னுடைய மனம்நிறைந்த ஆவல்..





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:35 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 நல்ல கருத்துக்கள்.. கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550

மிக்க நன்றி பாஸ் .மற்றும் அமுத வர்ஷிணி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக