புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலைந்து எறி.. - Page 2 Poll_c10கலைந்து எறி.. - Page 2 Poll_m10கலைந்து எறி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைந்து எறி..


   
   

Page 2 of 2 Previous  1, 2

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 2:22 pm

First topic message reminder :


கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்

கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்

வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?

எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்

எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்

கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்

கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு

கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 10:44 pm

Manik wrote:
malikka wrote:
Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 677196

கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..

தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஃபீக்..


என்ன கொடுமை இது பாராட்டியிருக்கிறது நான் ஆனா நன்றி மட்டும் ரஃபீக்குக்கா

இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா
கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667 கலைந்து எறி.. - Page 2 56667
//

நல்லவேளை யாரும் அநியாத்தைப் பார்கலை இல்லயின்னா. மல்லி உன் நிலை என்னாயிருக்கும்...

ரொம்ப சாரி மாணிக். அச்சோ ஏண்டிமல்லி பெயரை மாற்றிப்போட்டு மாணிக்கை கோவப்படுத்துறஅதிர்ச்சி .. அடிச்சிட்டேன் மாணிக் மல்லி நீங்க வருத்துபடாதீங்க ஓகே எங்கே சிரிங்க.... புன்னகை பார்ப்போம்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 12:23 pm

Jiffriya wrote:அருமையான கவிதை..எல்லோருக்கும் பொருத்தமான கருத்து. சூப்பருங்க

ரொம்ப சந்தோஷமுங்க.. மிக்க நன்றிங்க Jiffriya..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:21 pm

மிக அழகிய கருத்தும் ஊக்கமும் தரும் மிக அருமையான வரிகள்.....

கவலைகள் மனிதனை அரிக்கும்வரை விடாது
காரணங்கள் கண்டறிந்து களையவேண்டும்

என்று அருமையான சொல்லி இருக்கீங்கப்பா....

கவலைகள் உண்டு சோர்ந்து விழுந்தால்
மனிதன் துணிந்து செயல்படுவதும் எப்போது?

நச் வரிகளால் எல்லோருக்கும் கருத்து சொன்ன மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைந்து எறி.. - Page 2 47
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:27 am

முரளிராஜா wrote:கவலை இனி எனக்கு இல்லை
இக்கவிதை படித்த பிறகு மகிழ்ச்சி
//


கவலைகளுக்கு கவலைகொடுத்து-நாம்
கவலைகளில்லாமலிருப்போம்..
மிக்க நன்றி முரளி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:03 pm

kavimuki wrote:மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி கலைந்து எறி.. - Page 2 677196 கலைந்து எறி.. - Page 2 2825183110

மல்லிகையின் மகத்துவதோடு ஒப்பிட்டு எனக்கும் மணம் சேர்த்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே..

மல்லிகை மணம் பரப்பிவிட்டு மடிந்துவிடும்.
என் எழுத்துக்கள் மணத்தை பரப்பிக்கொண்டே
நிலைத்திருக்க இறைவன் அருளவேண்டும் ..
என்பது என்னுடைய மனம்நிறைந்த ஆவல்..





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:35 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 கலைந்து எறி.. - Page 2 224747944 நல்ல கருத்துக்கள்.. கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550 கலைந்து எறி.. - Page 2 154550

மிக்க நன்றி பாஸ் .மற்றும் அமுத வர்ஷிணி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக