புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிறது பாபநாசம்.
Page 1 of 1 •
தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது.
தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் விதையாகி விழுந்த மாவீரர்களுக்கும்,ஈழப்போரில் சிங்கள பேரினவாதத்தினால் இறந்த தமிழர்களுக்கும்,முத்துக்குமார் உள்ளிட்டவீரத்தமிழ் மறவர்களுக்கும் அக வணக்கம் செலுத்தி விட்டு…இனம் காக்க போராடிய மாவீரர்களுக்குவீர வணக்கம் செலுத்தி விட்டு, என்ன விலை கொடுத்தேனும் காங்கிரசினை வீழ்த்தியாக வேண்டும்என உறுதி மொழி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் பிரச்சாரத்திற்காகபுறப்பட்டனர்,.
பொதுமக்கள் இந்நிகழ்வினை திரளாக நின்று பார்த்தனர். பாபநாசம் உழவர்சந்தை, பாபநாசம் கடை வீதி என தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயல் வீரர்கள் பாபநாசம்பேருந்து நிலையத்திலும் பரப்புரையை மேற்கொண்டனர்.
துண்டறிக்கைகள் வழங்கி மக்களிடையேதீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்களை பாபநாசம் காங்கிரசு நகரப் பொறுப்பாளர் பூபதிராசா,எஸெம்மெஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பல் தடுத்தி நிறுத்திதாக்க முயன்றது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்ற கட்சி வாகனங்களில் கட்டப்பட்டிருந்தகொடியையும் அறுத்துக் எறிந்து அராஜகத்தில் ஈடுபட்ட அக்கும்பலை நாம் தமிழர் கட்சியின்செயல் வீரர்கள் தீரத்துடன் எதிர்க் கொண்டனர்.
கலவரத்தினை தடுக்க அங்கு விரைந்து வந்தகாவல்துறையை கண்டவுடன் காங்கிரசு ரவுடிக்கும்பல் தப்பித்து ஓடியது. இச்சம்பவம் குறித்துவழக்கறிஞர். மணி செந்தில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் மேற்கண்டபூபதிராசா, சரவணன் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
எந்த இடத்தில் காங்கிரசு ரவுடிக்கும்பல்நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனரோ மீண்டும் அதே இடத்தில் இன்னும் வலுவாக காங்கிரசினைஎதிர்த்து பிரச்சாரம் செய்த பின்னரே செயல் வீரர்கள் அடுத்தப் பகுதிக்கு சென்றார்கள்.
சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தினை பயன்படுத்திக் கொண்டுஆளும் கட்சியினை சேர்ந்த சிலர் கட்சியின் பிரச்சாரப் பயணத்தினை தடுக்க முயன்ற போதுமாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை அதே இடத்தில் ஒரு மணி நேரம் காங்கிரசு கட்சியின்இன விரோத போக்கினையும், திமுகவின் துரோகத்தனத்தினையும் விரிவாக உரத்த குரலில் முழங்கினார்.அவரது வீரம் செறிந்த உரையை கேட்ட பொதுமக்கள் அனைவரும் தகராறு செய்தவர்களை அடித்து விரட்டினார்கள்.
31-03-2010 அன்று காலை 10 மணிக்கு துவங்கிய நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர்,பூண்டி, இருங்களூர், அய்யம்பேட்டை, வழுத்தூர்,ராஜகிரி, பண்டாரவடைஆகிய பகுதிகளில் நீடித்து இரவு 8 மணிக்கு முடிந்தது. இப்பிரச்சார பயணத்திற்கு மாநிலஇளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் தலைமையேற்றார்.
மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்வீரக்குமரன் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட கட்சியின் செயல் வீரர்கள் பாபநாசம்தொகுதியில் காங்கிரசினை வீழ்த்த பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 1-04-2011 அன்றுமாலை 7 மணி அளவில் பாபநாசம் உழவர் சந்தை அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும்பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்.
சீமான்பங்கேற்று எழுச்சி உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கானஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக செய்து வருகின்றனர். தொடரும்பரபரப்புகளால் பாபநாசம் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
31 Mar 2011
தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் விதையாகி விழுந்த மாவீரர்களுக்கும்,ஈழப்போரில் சிங்கள பேரினவாதத்தினால் இறந்த தமிழர்களுக்கும்,முத்துக்குமார் உள்ளிட்டவீரத்தமிழ் மறவர்களுக்கும் அக வணக்கம் செலுத்தி விட்டு…இனம் காக்க போராடிய மாவீரர்களுக்குவீர வணக்கம் செலுத்தி விட்டு, என்ன விலை கொடுத்தேனும் காங்கிரசினை வீழ்த்தியாக வேண்டும்என உறுதி மொழி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் பிரச்சாரத்திற்காகபுறப்பட்டனர்,.
பொதுமக்கள் இந்நிகழ்வினை திரளாக நின்று பார்த்தனர். பாபநாசம் உழவர்சந்தை, பாபநாசம் கடை வீதி என தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயல் வீரர்கள் பாபநாசம்பேருந்து நிலையத்திலும் பரப்புரையை மேற்கொண்டனர்.
துண்டறிக்கைகள் வழங்கி மக்களிடையேதீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்களை பாபநாசம் காங்கிரசு நகரப் பொறுப்பாளர் பூபதிராசா,எஸெம்மெஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பல் தடுத்தி நிறுத்திதாக்க முயன்றது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்ற கட்சி வாகனங்களில் கட்டப்பட்டிருந்தகொடியையும் அறுத்துக் எறிந்து அராஜகத்தில் ஈடுபட்ட அக்கும்பலை நாம் தமிழர் கட்சியின்செயல் வீரர்கள் தீரத்துடன் எதிர்க் கொண்டனர்.
கலவரத்தினை தடுக்க அங்கு விரைந்து வந்தகாவல்துறையை கண்டவுடன் காங்கிரசு ரவுடிக்கும்பல் தப்பித்து ஓடியது. இச்சம்பவம் குறித்துவழக்கறிஞர். மணி செந்தில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் மேற்கண்டபூபதிராசா, சரவணன் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
எந்த இடத்தில் காங்கிரசு ரவுடிக்கும்பல்நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனரோ மீண்டும் அதே இடத்தில் இன்னும் வலுவாக காங்கிரசினைஎதிர்த்து பிரச்சாரம் செய்த பின்னரே செயல் வீரர்கள் அடுத்தப் பகுதிக்கு சென்றார்கள்.
சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தினை பயன்படுத்திக் கொண்டுஆளும் கட்சியினை சேர்ந்த சிலர் கட்சியின் பிரச்சாரப் பயணத்தினை தடுக்க முயன்ற போதுமாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை அதே இடத்தில் ஒரு மணி நேரம் காங்கிரசு கட்சியின்இன விரோத போக்கினையும், திமுகவின் துரோகத்தனத்தினையும் விரிவாக உரத்த குரலில் முழங்கினார்.அவரது வீரம் செறிந்த உரையை கேட்ட பொதுமக்கள் அனைவரும் தகராறு செய்தவர்களை அடித்து விரட்டினார்கள்.
31-03-2010 அன்று காலை 10 மணிக்கு துவங்கிய நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர்,பூண்டி, இருங்களூர், அய்யம்பேட்டை, வழுத்தூர்,ராஜகிரி, பண்டாரவடைஆகிய பகுதிகளில் நீடித்து இரவு 8 மணிக்கு முடிந்தது. இப்பிரச்சார பயணத்திற்கு மாநிலஇளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் தலைமையேற்றார்.
மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்வீரக்குமரன் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட கட்சியின் செயல் வீரர்கள் பாபநாசம்தொகுதியில் காங்கிரசினை வீழ்த்த பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 1-04-2011 அன்றுமாலை 7 மணி அளவில் பாபநாசம் உழவர் சந்தை அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும்பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்.
சீமான்பங்கேற்று எழுச்சி உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கானஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக செய்து வருகின்றனர். தொடரும்பரபரப்புகளால் பாபநாசம் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
31 Mar 2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|